Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!!

அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்பாலின் ஊழலுக்கு எதிராக புகார்களை எளிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டது.  இதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது.  பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் அரசு உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் அமைப்பையும், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை […]

Categories

Tech |