சேப்பங்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு – கால் கிலோ மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி தனியாப்பொடி – 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி கரம் மசாலாப்பொடி – அரை தேக்கரண்டி […]

சேப்பங்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு – கால் கிலோ மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி தனியாப்பொடி – 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி கரம் மசாலாப்பொடி – அரை தேக்கரண்டி […]
ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஏலக்காய் இனிப்பு பலகாரங்கள், பிரியாணி போன்ற உணவில் வாசனை மற்றும் ருசிக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது என்று சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. […]
துணிகளில் படிந்த கறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ. கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்: ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை […]
அதலைக்காய் என்பது ஒரு கொடி வகையாகும். இந்த கொடியில் சிறுசிறு காய்கள் காய்க்கும். இது கிராமப்புறங்களில் அதிக அளவில் காட்டுப்பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது. கிராமப்புற மக்கள் இதை அதிகமாக பறித்து பொரியல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ,மேலும் இந்த கொடி மழைக்காலங்களில் தான் காய்க்கும். இந்த காயை பற்றி நகர்ப்புறங்களில் உள்ள பலருக்கும் தெரியாது. இது கசப்பு சுவையுடன் இருக்கும். இதனுள் வெள்ளை நிறத்தில் விதைகள் இருக்கும். இந்த பல மருத்துவ குணங்கள் உண்டு என்பது யாருக்கும் […]
கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் போது பொதுவாக நாம் குனிந்து தோப்புக்கரணம் போடுவோம். இதுதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவது எதற்காக என்பது யாருக்கும் தெரிவதில்லை. பள்ளியிலும் ஏதாவது தவறு செய்தால் ஆச்சிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். இதில் பல நன்மைகள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தோப்புகரணம் போடுவதால் மூளையின் செயல்திறனை அதிகரிப்பது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தோப்புகரணம் போடும் பொழுது நம்முடைய மூளையின் செல்கள் சக்தி பெறுவதற்கு […]
ஆட்டிறைச்சியை எப்படி பார்த்து வாங்கலாம் அதில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக அசைவ உணவு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் தான் இறைச்சியை விரும்ப மாட்டார்கள். நாம் சாப்பிடும் பிராய்லர் சிக்கனை விட ஆட்டு இறைச்சி இகவும் சத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்கு கிடைக்கும் என்று குறித்து இப்போது பார்க்கலாம். கடைக்கு சென்று ஆட்டிறைச்சி வாங்கும்போது ஆட்டின் கழுத்துப் பகுதி […]
கிராம்பு ஒரு நறுமணப் பொருளாகவும், மருத்துவத்திற்கு சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கிராம்பை சமையலில் உணவை சுவை உண்டாக்குவதற்கும், பிரியாணியிலும் சேர்க்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய், வாசனை திரவியங்கள் செய்வதற்கும், சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. இந்த கிராம்பை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கிராம்பு செரிமான பிரச்சனையை போக்க உதவுகிறது. மேலும் குமட்டலையும் தடுக்கிறது. இது வெள்ளை அணுக்கள் உற்பத்தியில் அதிகமாக பங்குவகிக்கிறது. செரிமான […]
குப்பை என்று தூக்கி வீசும் பொருளில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய மருந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாம் குப்பையில் போடும் எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களையும் தர வல்லது. உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை தீர்க்கும் மருத்துவ குணமுடையது. எலுமிச்சை தோலை சீவி போன்று டீ தயாரித்து குடிக்கலாம். இதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஒரு சில பழங்கள் மட்டுமே எல்லாவித பயன்களையும், மருத்துவ குணமும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் எலுமிச்சையும் அடங்கும். இதன் […]
அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே இரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை […]
இந்த பழங்கள் சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் இதய பிரச்சினைகள் குணமாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பழங்களில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் நிறைய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. எனவே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் இதய நோய்கள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக கல்லை கூட கரைப்பதாக பிரேசில் […]
அல்சர் பிரச்சினையை சரி செய்வதற்கான பாட்டி வைத்திய முறை என்னவென்று இப்பொது பார்க்கலாம். 1.வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரை. 2.தினமும் பச்சை வாழைப்பழம். 3.தினமும் தேங்காய் பால். 4.ஆப்பிள் ஜூஸ் வீட்டில் தயார் செய்து மட்டும். 5.தினமும் உணவில் பழுத்த பாகற்காய். 6.காலை வெறும் வயிற்றில் வேப்பிலை. 7.தினமும் முட்டைகோஸ் இவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் அல்சரை குணமாக்க முடியும்.
பொடுகு தொல்லையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி போக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். பொடுகு தொல்லையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறிப்பாக உடலில் ஏற்படும் அதிக சூட்டினால் ஏற்படுகின்றது. பொடுகு பிரச்சினை காரணமாக முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தற்போது இந்த பொடுகு தொல்லையை நீக்குவதற்கான வீட்டு மருத்துவ முறையை பார்க்கலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய்யை சம அளவில் கலந்து தலையில் நன்றாக மசாஜ் செய்து பின் மைல்டு ஷாம்பு […]
வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 12 புளி – எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை […]
டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்: தயிர் – 2 கப் பாதாம் – 10 முந்திரி – 10 பிஸ்தா […]
சென்னா தேங்காய்ப்பால் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்டைக்கடலை – 100 கிராம் மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி தனியாதூள் – 3 […]
தக்காளி பட்டாணி சாதம் செய்ய தேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் தக்காளி – 4 வெங்காயம் – 1 பட்டாணி […]
ஓமம் விதைகளில் அதிக விட்டமின்களும், நியாசின், கால்சியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஓமத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சி பொடியை தண்ணீருடன் கலந்து தினமும் குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். ஓமம் மூக்கு அடைப்பு சரி செய்து சளியை வெளியேற்ற உதவுகிறது. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைகளை தீர்க்கிறது .சளி மற்றும் இருமல் பிரச்சினை உடையவர்கள் ஓமத்தை வாயில் போட்டு […]
மரங்கள் செடி கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மை. நம்முடைய வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும் செடிகளையும் வளர்த்துக் கொண்டாலே போதும் தோஷங்களும் நீங்கிவிடும். இதற்காக மரம், செடி, கொடிகளில் எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்த்து விடக்கூடாது. இதனாலும் சில தோஷங்கள் ஏற்படும். அந்த வகையில் வீட்டின் முன்பக்கம் அரளி செடியை கட்டாயம் வளர்க்க கூடாது. ஏன் வளர்க்க கூடாது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். […]
பெருங்காயத்தில் நமக்கே தெரியாத பல மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதை இங்கே பார்க்கலாம். பெருங்காயம், இந்திய சமையலறைகளில்ன் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. ஆனால், இது இந்தியாவில் பயிரிடப்படுவது கிடையாது. பெருங்காயம் பெரும்பாலும் காட்டுப்பகுதிகளில் விளையும். 35 டிகிரி வெப்பநிலைக்கு கீழ், ஈரப்பதமற்ற மண்ணில் அது வளரக்கூடியது. ஆனால், இந்தியாவின் வெப்ப மண்டல நிலை, சமவெளிகள், ஈரப்பதமான கடற்கரைகள், கன மழை ஆகியவை, பெருங்காயம் விளைச்சலுக்கு உகந்ததாக இல்லை.பெருங்காயம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது என்றும் பலரும் […]
சாக்லேட் குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்: பால் – 2 கப் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் சாக்லேட் – 1 கப் (துருவியது) சர்க்கரை – 1/2 கப் பிஸ்தா – […]
மேத்தி ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை – 3 வெந்தயக்கீரை – அரை கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 1 சீரகம் – […]
பீட்ரூட் சாலட் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 1 வெங்காயம் – 1 தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி எண்ணெய் – […]
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். வெங்காயம் நம்முடைய அன்றாட உணவில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது. வெங்காயம் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெங்காயத்தை நாம் சமைத்து மட்டுமே உண்பது உண்டு. ஆனால் பச்சையாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். பச்சை வெங்காயத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இதில் உள்ள சல்பர் சத்து ரத்தத்தை சுத்தம் […]
இந்த 10 டிப்ஸ்களை உங்களுடைய சமையலறையில் பயன்படுத்த உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும். ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகித்தால் விரைவில் கெட்டுப் போகாது. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள பால் வாடை நீங்கி விடும். பிளாஸ்கில் துர்நாற்றம் விலக வேண்டும் என்றால் வினிகர் போட்டு கழுவவேண்டும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு […]
இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீரக கல் கரைய இதற்காக பல்வேறு மருந்துகளை எடுத்து வருகின்றனர். ஒரு சிலர் இயற்கை மருந்துகளை எடுத்து கொள்ளவார்கள். ஒருசிலர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் பரிந்துரையின் படி சில சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுநீரக கல் கரைவதற்கான இயற்கை வைத்திய முறையை இப்போது பார்ப்போம். சிறுபீளை இலைச் சாறு 30 மில்லி காலை, மாலை அருந்தலாம். அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம். கால் டம்ளர் முள்ளங்கி சாறில் அரை […]
நட்ஸ் சாக்லேட் செய்ய தேவையான பொருட்கள்: டார்க் சாக்லேட் – 1 1/2 கப் (பொடித்தது) வெண்ணெய் – அரை கப் சர்க்கரை – ருசிக்கேற்ப பாதாம், வால்நட் – 10 முந்திரி பருப்பு – 5 பேரீச்சம்பழம் – 5 காய்ந்த பேரீச்சம் – 10 காய்ந்த […]
பலாப்பழ வறுவல் செய்ய தேவையான பொருட்கள்: பலாச்சுளை – 10 உப்பு – ருசிக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு மிளகாய்த்தூள் – தேவையான அளவு செய்முறை: முதலில் பலாபழத்தில் உள்ள பழத்தை காயாக இருக்கும் போதே அதன் சுளைசுளைஎடுத்து, அதிலுள்ள கொட்டைகளை நீக்கியபின், அதை நீளமாகவும், ஒல்லியான குச்சி போலவும் நறுக்கி எடுத்து […]
காளான் டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை பிரட் – 4 துண்டுகள் சீஸ் – 2 கட்டிகள் (துருவியது) காளான் – 8 (நறுக்கியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) குடைமிளகாய் […]
தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள் : தக்காளி – 2 வெங்காயம் – 1 எண்ணெய் – 2 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு அரைக்க: தேங்காய் – 2 துண்டு பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன் பச்சை […]
பெரும்பாலும் நாம் எழுந்ததுமே காலையில் டீ அல்லது காபி தான் முதல் உணவாக எடுத்துக் கொள்கிறோம். சிலர் அதோடு சேர்த்து பிஸ்கட் அல்லது ரஸ்க் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பது நல்லதல்ல என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்று பார்க்கலாம். தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்: தென் மற்றும் வெதுவெதுப்பான குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் உங்களுடைய ஜீரண சக்தி நன்றாக இருக்கும். […]
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இறைச்சி: கோழி இறைச்சியில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும. எனவே இந்த கோழி கறியை சமைத்து அதை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள புரதச்சத்து மேலும் அதிகரிக்கிறது. இதனால் புட் பாய்சன் ஆக மாற வாய்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கு: மேலும் உருளைக்கிழங்கையும் சமைக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் நம்மில் […]
மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு பெண்கள் வீட்டை சுத்தம் செய்ய கூடாது அவ்வாறு சுத்தம் செய்தால் வீட்டில் பண புழக்க இருக்காது என்று வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வீட்டை சுத்தம் செய்தாலும் அந்த குப்பையை வெளியே தள்ளக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள். அப்படி வரும்போது எங்களுக்கும் இது பொருந்துமா ?என்ற கேள்வி சில […]
இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் என்ன நடக்கும் என்பது பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது. நாம் நம்முடைய செல்போன் பயன்படுத்திவிட்டு பின்னர் சார்ஜ் செய்வதற்காக இரவு நேரத்தில் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகிறோம். இதனால் இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும். இவ்வாறு இரவு முழுவதும் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போட்டால் அது போனுக்கு ஆபத்து என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த கருத்து உண்மை அல்ல. ஸ்மார்ட் போனுக்கு இரவு […]
கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் ஆபத்துகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பழங்களிலேயே விலை குறைவானதும், மிகுந்த சத்து உடையதும் உள்ளது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் உடையது. இதை வெட்டி சாப்பிடுவதை விட நன்றாக கழுவிய பிறகு பற்களால் நன்றாக மென்று தின்பதே நல்லது. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் […]
இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் வழக்கம் என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு மாறியுள்ளது. முந்திய காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நம் முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக மட்டும் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அறியாமல் திரும்பத் திரும்ப நாம் அந்த உணவுகளை உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் வருவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு செல்கிறது. […]
பேபி கார்ன் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கப் முந்திரி, ஏலக்காய் – சிறிதளவு பிரிஞ்சி இலை – 4 இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 பேபி கார்ன் […]
தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள் : தக்காளி – 2 வெங்காயம் – 1 எண்ணெய் – 2 ஸ்பூன் கறிவேப்பிலை – […]
கோதுமை ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை ரவை – 1 கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 வரமிளகாய் – 2 இஞ்சி […]
ஜவ்வரிசி தோசை செய்ய தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, பச்சரிசி – அரை கப் இட்லி அரிசி – அரை கப் தக்காளி – 1 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் […]
பொதுவாக கருவுற்றிருக்கும் கர்ப்பிணி பெண்கள் மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. அதே போல வீட்டிலுள்ளவர்கள் சொல்வார்கள். ஒரு தாய் தன்னுடைய கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு மாதுளையை ஜூஸ் செய்து குடித்தாலோ அல்லது அப்படியே சாப்பிட்டாலும் கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது பார்க்கலாம். மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு நாளும் தேவையான வளர்ச்சி […]
பேப்பர் கப்புகளை பயன்படுத்துவதால் நமது உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. சாதாரண டீக்கடை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஓட்டல் வரையிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகு தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகு தான் இதில் பயன்படுத்தப்படுகின்றது. […]
கடலை உருண்டை செய்ய தேவையான பொருட்கள்: வேர்கடலை – 2 கப் வெல்லம் – 1 கப் தண்ணீர் – 1/2 கப் நெய் – சிறிது செய்முறை: முதலில் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து அதில் வேர்கடலையை போட்டு நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லம் போட்டு […]
ஸ்வீட் பிரெட் டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்: பிரெட் – 8 ஸ்லைஸ், மைதா – 4 டீஸ்பூன், பால் – கால் கப் சர்க்கரை – ருசிக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் மைதா மாவை போட்டு […]
இஞ்சி பிரண்டை துவையல் செய்ய தேவையான பொருட்கள் : பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு இஞ்சி – சிறிய துண்டு புளி […]
உளுந்து கார புட்டை செய்து சாப்பிட கொடுப்பதால், இது குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவர்க்கும் மிக நல்லது. மேலும் இதில் உளுந்து சேர்க்கப்படுவதால், இதில் உள்ள சத்துக்கள் இடுப்பு எலும்பு வலுபெறவும், மூட்டு வலிகளை சரி செய்யவும், முதுகு வலியிலிருந்து எளிதில் குணமடையவும், உடம்பு வலுப்பெறவும், நோயினால் பாதிக்கபட்டு மீண்டவர்களுக்கு ஒரு வர பிரசாதமாகவும் இது உதவுகிறது. எனவே உளுந்தினால் செய்யப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிட எடுத்து கொள்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது. உளுந்து கார […]
சோயா இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: சோயா மாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/4 கப் உப்பு – தேவைக்கேற்ப கேரட் […]
திணை கார பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்: திணை – 100 கிராம் பாசிப்பருப்பு – 50 கிராம் நெய் – தேவைக்கு மிளகு – 2 […]
வயிறு வலி என்பது மட்டுமே வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் கிடையாது. சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகள் கூட அதனுடைய அறிகுறிகளாக இருக்கலாம். எனவே கவனமுடன் இருக்க வேண்டும். வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். ஒருவர் மலம் கழிக்கும்போது ரத்தம் ரத்தம் வந்தாலோ அல்லது ரத்த வாந்தி எடுத்தாலோ அது புற்று நோயின் முதல் அறிகுறி ஆகும். பசியின்மை கூட வயிற்று புற்றுநோய் அறிகுறிகளில் ஒன்று. மேலும் அதிகம் எதுவும் சாப்பிடாமல் வயிறு பசிக்காமல், வயிறு […]
மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]