செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை […]

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை […]
மேத்தி பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்: வெந்தயக்கீரை – 1 கட்டு தக்காளி – 3 பனீர் – 200 கிராம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 3 இஞ்சி […]
கிராம புறங்களில் அதிக அளவு கொத்த மல்லி என்ற தனியாவை பாரம்பரிய சமையலில் அதிகமாகவே பயன்படுத்துகின்றன. மேலும் இந்த மல்லி விதையினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : கொத்த மல்லி விதையை உணவில் சேர்ப்பதால் இது பித்தத்தினால் உருவாகும் வாந்தி,தலைசுற்றல்,கால்வலி, முதுகு வலி, முட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் இந்த கொத்த மல்லி விதையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் […]
கிவி ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்: கிவி பழம் – ஒரு கப் பைனாப்பிள் ஜூஸ் – 2 கப் சர்க்கரை – அரை கப் ஐஸ்கட்டிகள் – 5 செய்முறை: முதல்ல கிவி பழத்தை எடுத்து, மெல்லியதாக […]
பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1 கப் கெட்டித் தயிர் – 1 கப் நெய் – […]
அதிக இடங்களில், எளிதில் கிடைக்கக் கூடிய முருங்கைக் கீரையை அதிகஅளவு உணவில் சேர்ப்பதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக முருங்கைக்கீரையானது கிராமபுறங்களில் எளிதில் கிடைக்க கூடியவையாகவும், நகர்புறங்களில் குறைந்த அளவில் விலையில் கிடைக்கும் கீரை வகைகளில் ஒன்றான முருங்கைக்கீரையை நமது அன்றாட வாழ்வில் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். முருங்கை இலையை சூப் போல் செய்து அடிக்கடி குடித்து வருவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க […]
படுக்கையறையில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி வைப்பதால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் எலுமிச்சை பழம். இது பல்வேறு மருத்துவ குணங்களுடன், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் மற்றும் ஊறுகாய் முதலானவை செய்யப்படுகிறது. மேலும் சமையலுக்கும் பயன்படுத்துக்கொறோம். இதில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைப்பதால் பல்வேறு நன்மைகள் நடக்கும். […]
எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும். அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை […]
நாக சுத்தி பிரச்சினைக்கு எளிய பாட்டி வைத்திய முறையை இப்போது பார்க்கலாம். நமக்கு நக சுத்தி வந்தால் அது நகத்தின் நிறத்தை மாற்றுவதோடு, அதிக வலியையும் உண்டாக்கும். நம் வீட்டு பெரியவர்கள் கைகளில் அல்லது கால் நகங்களில் நகச்சுத்தி வந்தால் தாமதிக்காமல் கைவைத்தியம் மூலமே சரிசெய்துவிடுவார்கள். இல்லையெனில் அவை நாள்பட்டால் அதிக விளைவை ஏற்படுத்தும் சமயத்தில் விரல் எடுக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு சரி செய்யலாம் என்று பார்க்கலாம். […]
பெப்பர் காளான் செய்ய தேவையான பொருட்கள்: காளான் – 250 கிராம்(நறுக்கியது) எண்ணெய் – தேவையான அளவு கடுகு – அரை ஸ்பூன் பச்சை மிளகாய் […]
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எலுமிச்சைபழம் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. எலுமிச்சை பழத்தில் ஆரோக்கியமான சில மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது புளிப்பு சுவை கொண்டிருக்கும். எலுமிச்சை பழத்தினை பிழிந்து உப்பு அல்லது சீனி சேர்த்து ஜூஸாக அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இவ்வாறு எலுமிச்சை பழத்தில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் உப்பு கலந்து குடிப்பதனால் உடல் வலி […]
தேங்காய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய். தேங்காய் மற்றும் தேங்காய் பால் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு தேங்காயை கடித்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு பல் உறுதியடைவதோடு, நிறைய சத்துக்களும் கிடைக்கின்றன. நன்மைகள்: 1.தேங்காய் பால் மற்றும் தேங்காயில் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் […]
தூதுவளை இலை, காய், பூ, பழம் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இந்த தூதுவளையாகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை. இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி அளர்க்கம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. இது ஒரு கொடி வகை. சிறு முட்கள் நிறைந்து காணப்படும் இதன் இலை, காய், வேர் […]
இயற்கையாக தேன் கூட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேனானது நம்முடைய உடலுக்கு நிறைந்த சத்துக்களை கொடுக்கிறது. நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களில் நம்முடைய உடலுக்கு தேவையான சத்து நிறைந்த ஆரோக்யமான பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும், அந்த வகையில் தேனும் அடங்கும். தேன் செயற்கையாகவும் விற்கப்படுகிறது. எனவே தேன் வாங்கும்போது நல்ல தேனா? என்பதை பார்த்து வாங்கவேண்டும். தேன் வெப்பம் நிறைந்தது ஆகும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நமக்கு பக்கவாதம், மாரடைப்பு மற்றும் புற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது . ரத்தத்தில் […]
பிரட் வடை செய்ய தேவையான பொருட்கள்: பிரட் – 10 அரிசிமாவு – 3 ஸ்பூன் வெங்காயம் – 2 (நறுக்கியது) கேரட் – ஒரு கைபிடி அளவு முட்டை கோஸ் – […]
பன்னீர் சப்பாத்தி சீஸ் ரோல் செய்ய தேவையான பொருட்கள்: சப்பாத்தி – 5 பன்னீர் – 100 கிராம் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் […]
செட்டிநாடு காளான் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: காளான் – 200 கிராம் தக்காளி – 2 பட்டை, கிராம்பு – 4 ஏலக்காய் […]
நெல்லிக்காய் அல்வா செய்ய தேவையானப் பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – 10 நாட்டு சர்க்கரை – 200 கிராம் நெய் – 100 மில்லி ஏலக்காய்த்தூள் – தேவையான அளவு முந்திரிப் பருப்பு […]
ஜீரோ போளி செய்ய தேவையான பொருட்கள்: ரவை – 200 கிராம் கேசரி பவுடர் – சிறிதளவு சர்க்கரை – 200 கிராம் எண்ணெய் – 250 மில்லி செய்முறை: முதல்ல ரவாவை ஒரு பாத்திரத்துல எடுத்து லேசாக தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடரை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்ததும், முடி வச்சி அதை 2 மணி நேரம் கழித்து, […]
வள்ளிக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்: சர்க்கரை வள்ளி – 2 பெரியது நெய் – தேவையான அளவு முந்திரிபருப்பு – 10 பால் – ஒரு கப் நாட்டு சர்க்கரை – ஒரு கப் ஏலக்காய் தூள் – […]
கிராமப்புறங்களில் சிறு வயதில் கொடுக்காப்புளி மரங்களில் காய்த்துக் கிடக்கும் காய்களைக் கல்லை கொண்டு எரிந்து பறித்து சுவைத்து உண்டு வந்த நாட்கள் போய் தற்போது அந்த கொடுக்காப்புளி கடைகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சாதாரணமாகவே கிடைக்கும் கொடுக்காய்ப்புளி தற்போது 200 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. பெரிய மரங்களில் கொத்து கொத்தாக காய்த்து கிடக்கும். இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. மருத்துவ பயன்கள்: கொடுக்காப்புளி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் விரட்டி அடிக்கப் படுகிறது. மூட்டு […]
கிராம்பு ஒரு நறுமணப் பொருளாகவும், மருத்துவத்திற்கு சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கிராம்பை சமையலில் உணவை சுவை உண்டாக்குவதற்கும், பிரியாணியிலும் சேர்க்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய், வாசனை திரவியங்கள் செய்வதற்கும், சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. இந்த கிராம்பை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கிராம்பு செரிமான பிரச்சனையை போக்க உதவுகிறது. மேலும் குமட்டலையும் தடுக்கிறது. இது வெள்ளை அணுக்கள் உற்பத்தியில் அதிகமாக பங்குவகிக்கிறது. செரிமான […]
சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். சர்க்கரை நோய் என்பது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கக்கூடிய ஒரு கொடிய நோய். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்து விடும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மேலும் மருத்துவரை சந்திக்க […]
செருப்பு இல்லாமல் வெறும் தரையில் நடப்பதால் ஏரளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செருப்பு இல்லாமல் வெறும் காலில் தான் தரையில் நடந்து உள்ளனர். அப்படி தரையில் நடப்பது மிகவும் நல்லதாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் செருப்பு இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. இப்போதெல்லாம் நம் மக்கள் வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து கொண்டு நடக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி நவீன காலத்தில் போய் நான் தரையில் செருப்பு அணியாமல் நடந்து செல்லுங்கள், […]
நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காலை எழுந்ததுமே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர மற்றவர்களும் உடற்பயிற்சியும், நடைப் பயிற்சியையும் செய்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே காலை மாலை என்று இரண்டு வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இது உடல் எடையை குறைக்குமா? என்பது குறித்து அமெரிக்காவின் […]
வெந்தயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். ஊறவைத்த வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்தத்தில் கொழுப்பு படிவதை தவிர்க்க முடியும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக பயன்கள் கொடுக்கிறது. அது என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வெந்தயம் இயற்கையாகவே பல பிரச்சினைகளுக்கு சிறந்தது. நன்மைகள்: 1.காலையில் ஊற வைத்த வெந்தயத்தை உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயம் சம்பந்தமான […]
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒருமுறை சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி நாம் சாப்பிடும் போது நமக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆனாலும் பலரும் இரண்டு நாட்களுக்கு மேலும் சூடுபடுத்தி சாப்பிட்டு வருகின்றனர். அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இறைச்சி: கோழி இறைச்சியில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும. எனவே இந்த கோழி கறியை […]
இரவில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்று இப்போது பார்க்கலாம். பழங்காலத்திலிருந்தே தயிரானது ஜீரண மற்றும் அமில எதிர்விளைவுகளிலிருந்து நிவாரணம் தரும் ஒரு நல்ல பயனுள்ள பொருளாக நம்பப்பட்டு வருகிறது. ஒரு டம்ளர் தயிரை தினமும் உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. தயிர் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். […]
பாடல்கள் கேட்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது இங்கே பார்க்கலாம். பாடல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. பாடல் கேட்பதே ஒரு தனி சுகம் தான். நாம் கவலையில் இருக்கும் போதும் சரி மகிழ்ச்சியான காலகட்டத்தில் இருக்கும் போதும் சரி அந்தந்த சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு இசை கேட்பது ஒரு சுகமாக இருக்கும். மேலும் இந்த பாடல்கள் கேட்பதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்ன என்று இப்போது […]
தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் உ ப்பின் அளவு குறைந்தால் வரும் பிரச்சனை ஆகும். பெண்களுக்கு இந்த தைராய்டு பிரச்சினை வருவதால் கர்ப்பம் தள்ளி போக வாய்ப்பிருக்கிறது. மேலும் அறிகுறிகளே தென்படாமல் உடலில் தைராய்டு நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கண்டறியாமல் விட்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு நேரிடும். இதில் இரண்டு வகையான தைராய்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றொன்று ஹைப்போ தைராய்டு. ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகளாக இரவில் தூக்கமின்மை, […]
மலச்சிக்கல் என்பது பெரும்பாலானவர்களின் பிரச்னையாக இருக்கிறது. உடல் சூடு காரணமாகவும், செரிமான பிரச்சினை காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு உணவு முறைகள் இருக்கிறது. ஆனால் பப்பாளியும் அதற்கான சிறந்த தீர்வாக இருக்கிறது. பப்பாளி ஜூஸ் செய்து குடித்தால் மலச்சிக்கலை போக்க முடியும். எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி பழம்- 1 எலுமிச்சை பழம் – 1. இஞ்சி – நறுக்கிய துண்டுகள் ஐஸ்கட்டி- தேவையான அளவு. தேன் – தேவையான அளவு. […]
கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]
மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பால் குடிப்பதற்கு முன்பும் பின்பும் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பழைய கோட்பாடுகளின்படி பாலுக்கு முன்பு அல்லது பின்பு எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிகிறது. ஆனால் இதை வைத்து மட்டும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம். மீன் சாப்பிட்ட பிறகு […]
வாழைத்தண்டு சூப் செய்ய தேவையான பொருள்கள்: இளம் வாழைத்தண்டு – 1 கொத்தமல்லி தழை – சிறிதளவு மிளகு தூள் – 1 ஸ்பூன் சீரக தூள் – 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் ஸ்பூன் உப்பு […]
உருளைக்கிழங்கு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்; உருளைக்கிழங்கு – 6 மிளகாய்த்தூள் – கரத்திற்கேற்ப உப்பு – 250 கிராம் கடுகு – 100 கிராம் வெந்தயம் […]
கேரட் குருமா செய்ய தேவையான பொருட்கள்: கேரட் – கால் கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 தேங்காய் – அரை கப் பூண்டு […]
பொதுவாக வெயில் காலங்களில் நாம் சாதாரண தண்ணீரை விட ஐஸ் தண்ணீரை தான் விரும்பி குடிப்போம். இதை குடிப்பதால் உடலுக்கு ஜில்லென்று இருப்பதன் காரணமாக ஐஸ் தண்ணீர் குடிக்க நினைக்கிறோம். மேலும் ஐஸ் கட்டியும் முகத்தில் தடவும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி ஐஸ் கட்டியை தடவுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். பெரும்பாலும் நாம் மேக்கப் போடுவதற்கு முன்பாக ஐஸ் கட்டி வைத்து முகத்தை நன்றாக துடைத்து பின்னர் மேக்கப் போட்டால் சருமத்தில் […]
பேரிச்சம்பழம் அதிகமாக எடுத்துக்கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்க்கலாம். பேரிச்சம் பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, போன்றவற்றைப் பெறலாம். பேரிச்சை நமக்கு நன்மை செய்யக்கூடியது. ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம். […]
வாழைத்தண்டு பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: இளம் வாழைத்தண்டு – 2 (பெரியது) கடுகு, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்புன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை […]
வெள்ளை எருக்கன் செடியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மூலிகை தாவரங்களிலேயே தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது எருக்கஞ்செடி. இதில் வெள்ளருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். இரைப்பு பிரச்சினை: எருக்கன் பூவை எடுத்து அதில் உள்ள நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை […]
வெங்காயம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை நாம் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. உடல் சூடு அதிகரிக்கும் போது வெங்காயம் அதை சமப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. சாதாரண தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குறைந்துவிடும். வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள் மற்றும் குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் அழுத்தி […]
பாகற்காய் தால் செய்ய தேவையான பொருட்கள்: பாகற்காய் – 1 வெங்காயம் – 1 துவரம் பருப்பு – 1/2 கப் எண்ணெய் – 1 டிஸ்பூன் உப்பு […]
மேத்தி ஆலு பராத்தா செய்ய தேவையான பொருட்கள்: வெந்தயக்கீரை – 2 கைபிடி அளவு கோதுமை மாவு – 2 கப் பொட்டுக்கடலை – கால் கப் உருளைக்கிழங்கு – 3 இஞ்சி – ஒரு சிறிய துண்டு பூண்டு […]
அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக, உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய இயற்கை உணவாக கருதப்படும் எலுமிச்சை பழம், புதினா, இஞ்சியை வைத்து அருமையான ருசியில் இந்த ஜூஸ்ஸ செய்து குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும், உடம்பிலுள்ள வெப்பத்தை தணிக்கவும், எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ஜூஸ் பெரிதும் உதவுகிறது. லெமன் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: எலுமிச்சை […]
நாவல் பழம் சாப்பிடுவதால் என்னென்ன பயனர்கள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாவல் மரத்தில் காய்க்கக்கூடிய பழம், இலை, பூ, பட்டை, கோட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழம் சிறிது துவர்ப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், நார்சத்து போன்ற அதிகப்படியான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதனுடைய மருத்துவகுணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். நாவல் மரத்தின் கொழுந்தை எடுத்து சாறாக்கி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் […]
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுநீரகக் கோளாறு ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களும், உணவுப் பொருள்களும் தான். சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது. அவை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. சோடா அதிகமாக குடித்து வந்தால் சிறுநீரகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி பெரும் உதவியாக இருக்கும். […]
நார்த்தங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: வேக வைத்த சாதம் – 2 கப் நார்த்தங்காய் – 2 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – சிறிதளவு கடுகு […]
வாழைப்பூ சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – கால் கிலோ மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப் சின்ன […]
இன்றைய காலகட்டத்தில் காலத்திற்கு ஏற்றாற்போல உணவு பழக்கங்களும் மாறிவருவது. முன்பெல்லாம் நம்முடைய முன்னோர்கள் இயற்கையான உணவை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர் என்று நமது தெரிந்த ஒன்றே. ஆனால் தற்போது நாம் துரித உணவுகளுக்கு மாறி வருகிறோம். துரித உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அதை விரும்பி சாப்பிட்டு வருகிறோம். மதிய வேளைகளில் எப்பொழுதுமே துரித உணவுகளை தவிர்த்து நம்முடைய வழக்கப்படி பாரம்பரிய உணவான அரிசி சாதம் தான் சாப்பிட […]
நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – 21 வத்தல் – 20 கல் உப்பு – 50 கிராம் நல்லெண்ணெய் – 50 […]