தயிருடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து பயன்படுத்தும் போது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். கஸ்தூரி மஞ்சளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் போது நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதை நம்முடைய முகத்திற்கும் பயன்படுத்தும் போது முகம் பொலிவு பெறுகிறது. மேலும் உடலில் உள்ள கிருமிகளை நீக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. இது ஒரு இயற்கை மருந்துப் பொருளாகும். மேலும் கஸ்தூரி மஞ்சளோடு தயிர் சேர்த்து பயன்படுத்துவதாலும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. இரண்டு ஸ்பூன் […]
