வேப்பம் பூ கொள்ளு சூப் செய்ய தேவையான பொருட்கள்: வேப்பம்பூ – 4 டீஸ்பூன் கொள்ளு – 50 கிராம் மிளகு – 2 டீஸ்பூன் பிரிஞ்சி இலை – 2 […]

வேப்பம் பூ கொள்ளு சூப் செய்ய தேவையான பொருட்கள்: வேப்பம்பூ – 4 டீஸ்பூன் கொள்ளு – 50 கிராம் மிளகு – 2 டீஸ்பூன் பிரிஞ்சி இலை – 2 […]
ரஸ்க் முந்திரி ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்: பொடித்த ரஸ்க் – ஒரு கப் முந்திரிப் பருப்பு – 30 கடலை மாவு – ஒரு கப் அரிசி மாவு – 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – 250 மில்லி உப்பு – தேவையான அளவு செய்முறை: முதல்ல ஒரு பாத்திரத்துல அரிசி மாவு, பொடித்த ரஸ்க், கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு தூவி, லேசாக தண்ணீர் ஊற்றி […]
பயத்தம் மாவு லட்டு செய்ய தேவையான பொருட்கள்: பயத்தம்பருப்பு – 200 கிராம் சர்க்கரை – 300 கிராம் நெய் – 100 மில்லி ஏலக்காய்த்தூள் – சிறிதளவு முந்திரிப் பருப்பு – 10 செய்முறை: முதல்ல அடுப்புல கடாயை வச்சி, […]
மசாலா கடலை செய்ய தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 200 கிராம் வறுத்த வேர்க்கடலை – 100 கிராம் கடலை மாவு – ஒரு கப் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் […]
பகலில் குட்டித்தூக்கம் போடுவதால் ஆயுளுக்கு ஆபத்து என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களோ, அல்லது வெளியில் வேலை செய்பவர்களோ மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வு எடுக்கும் போது தூக்கம் வரும். அப்போது சிறிதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பதுண்டு. அப்படி குட்டித் தூக்கம் போடுவது நம்முடைய உயிருக்கு உலை வைத்து விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது […]
வெங்காய தோலில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது, எப்படி உணவில் எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு முக்கிய உணவுப்பொருளாக வெங்காயம் இருக்கின்றது. இந்த வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் வெங்காயத்தின் மூலம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் இந்த வெங்காயத்தை பல்வேறு நாடுகளிலும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதை போலவே வெங்காய தோல்களிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த […]
பப்பாளி இஞ்சி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: பப்பாளி பழம் – 1 இஞ்சி – 1 துண்டு பால் – 1 கப் தண்ணீர் […]
பாதாம் முந்திரி கேக் செய்ய தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு – 15 முந்திரிப் பருப்பு – 20 சர்க்கரை – 150 கிராம் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு நெய் – 2 ஸ்பூன் செய்முறை: முதல்ல பாதாம், முந்திரிபருப்பை தனி தனி பாத்திரத்துல போட்டு, தண்ணீர் […]
மாதுளை லஸ்சி செய்ய தேவையான பொருள்கள்: கெட்டி தயிர் – 1 கப் மாதுளை விதைகள் – 1/2 கப் ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி சர்க்கரை – 3 தேக்கரண்டி […]
சில்லி கொத்து சப்பாத்தி செய்ய தேவையான பொருள்கள்: சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 தக்காளி – […]
அடிக்கடி நம்முடைய உணவில் சுண்டைக்காய் சேர்த்து வருவதனால் என்ன பயன் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ரத்தசோகையைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. காயங்களை விரைவில் ஆற்றும். பார்வைத்திறனை அதிகரிக்கிறது. நினைவாற்றலை தருகிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. பச்சை சுண்டைக்காய் எலும்புகளை பலப்படுத்துகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
பனங்கிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இப்போது பார்க்கலாம். பனங்கிழங்கு என்பது பணம் மரத்தில் உள்ள பணம் பழத்தை காயா வைத்து பின்னர் அதை முளைக்க வைத்து அதில் இருந்து வருவது தான் பனங்கிழங்கு. இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. மேலும் பனங்கொட்டையில் உள்ள தவுன் எனப்படும் உணவில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் இருக்கிறது. இது கிராமப்புறங்களில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. மேலும் இது தைமாதம் அதிக அளவில் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் பனங்கிழங்கிற்கு […]
தினமும் காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பூண்டானது தினமும் நம்முடைய சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். பண்டைய மற்றும் நவீன வரலாற்றில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளி, இருமல் உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், பல்வேறு மலச்சிக்கல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. சுகாதார நலன்களுக்காக தினமும் பூண்டை காலையில் உட்கொள்ளலாம். இப்படி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பூண்டு பற்கள் இரண்டை எடுத்து […]
தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி – 1/4 கிலோ காய்ந்த மிளகாய் – 2 மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 […]
இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ் செய்ய தேவையான பொருள்கள்: இராசவள்ளிக் கிழங்கு – 1 தேங்காய்ப்பால் – 2 1/2 கப் சீனி – 2 1/2 கப் உப்பு […]
கேரட் பால் செய்ய தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர், நாட்டு சர்க்கரை – 125 கிராம், ஏலக்காய் – 5 எண்ணம், கேரட் […]
கோவைக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: கோவைக்காய் – 100 கிராம் பச்சை மிளகாய் – 3 புளி – நெல்லிக்காய் அளவு சின்ன வெங்காயம் – 10 பெருங்காயதூள் – 1/4 சிட்டிகை நல்லெண்ணெய் […]
பேரிச்சம்பழ சோளப் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: சோள மாவு – அரை கப் உளுந்து மாவு – கால் தூளாக்கிய வெல்லம் – கால் கப் பேரிச்சம்பழம் […]
முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து, எப்படி சாப்பிட்டால் நல்லது என்று இங்கே பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளில் பட்டியலில் முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் அடங்கும். சிலர் இந்த காய்கறிகளை விரும்பி சாப்பிடுவர். சிலருக்கு இந்த காய்கறிகள் பிடிக்காது. இதில் மறைந்து இருக்கும் நாடாப்புழுக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவரில் நாடாப்புழுக்கள் மறைந்திருக்கும். எனவே அவற்றை கழுவாமல் அப்படியே சமைத்தால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடலுக்குள் செல்லும்போது நாடாப்புழுக்கள் குடலை அடைந்து உடலில் […]
பச்சை பயறு இட்லி செய்ய தேவையான பொருட்கள்: பச்சைப்பயிறு – 2 கப் இட்லி அரிசி – 2 கப் உளுந்து – 1 கப் வெந்தயம் […]
பொதுவாக எந்த சருமத்திற்கு, எந்த வகையான பழச்சாரை பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக எல்லா சருமத்தின் தன்மையும் , அதன் சுழலுக்கு ஏற்ற பழங்களை பயன்படுத்த தெரியாததால், எல்லாவகை பழங்களைஅப்படியே எல்லா சருமத்திற்கும் பயன்படுத்தபடுவதால் சில பிரச்சனைகளை ஏற்படுகின்றன . இதனால் எந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாறு பயன்படுத்தலாம் பெண்களின் சருமத்தைபளபளப்பாக பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பெண்கள் முகத்திற்கு எல்லா பழங்களையும் பயன்படுத்த […]
கண்டதிப்பிலி ரசம் செய்ய தேவையான பொருள்கள்: புளி – தேவைக்கு உப்பு, மஞ்சள்பொடி – தேவையான அளவு கடுகு – தாளிக்க நெய் […]
மாம்பழ குச்சி ஐஸ் செய்ய தேவையான பொருள்கள்: பால் – அரை லிட்டர் அரிசி மாவு – 2 டீ ஸ்பூன் சீனி – 100 கிராம் பாதாம் – சிறிது முந்திரி – சிறிது மாம்பழம் […]
சைனீஸ் ஃபிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்: கேரட் – 1 குடைமிளகாய் – 1 வெங்காயம் […]
காளான் டிக்கா செய்ய தேவையான பொருட்கள்: குடை மிளகாய் – 6 துண்டுகள் வெங்காயம் – 4 துண்டுகள் மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு […]
கேரட் ரசம் செய்ய தேவையான பொருட்கள்: கேரட் – ஒரு கப் (துருவியது) பச்சை மிளகாய் – 2 தக்காளி – 2 ரசம் பவுடர் […]
பீட்ரூட் பன்னீர் சாலட் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 200 கிராம் பன்னீர் – 100 கிராம் கோஸ் – சிறிதளவு கேரட் […]
பூஜை அறையில் நாம் என்னென்ன சிறு சிறு தவறினை செய்கிறோம் என்பது குறித்து பார்க்கலாம். நாம் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் நமக்குத் ஒரு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கின்றன. ஒரு வீட்டில் பூஜை அறை என்பது நம்முடைய வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வழியாகவும் இருக்கிறது. இப்பொது நாம் என்ன செய்யக்கூடாது, செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்சு திரியை வைத்து விளக்கு ஏற்றி வைத்தால் மிகவும் […]
மணத்தக்காளி கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை – 1 கட்டு பாசிப்பருப்பு – 1/2 கப் தேங்காய் – 1 மூடி […]
அடிக்கடி நம்முடைய உணவில் சுண்டைக்காய் சேர்த்து வருவதனால் என்ன பயன் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ரத்தசோகையைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. காயங்களை விரைவில் ஆற்றும். பார்வைத்திறனை அதிகரிக்கிறது. நினைவாற்றலை தருகிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. பச்சை சுண்டைக்காய் எலும்புகளை பலப்படுத்துகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
கத்தரிக்காய் மசியல் செய்ய தேவையான பொருள்கள்: பெரிய கத்தரிக்காய் – 1 பூண்டு – 4 பல் இஞ்சி – சிறிய […]
அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ் செய்ய தேவையான பொருட்கள்: டார்க் சாக்லேட் – 300 கிராம் மில்க் சாக்லேட் – 150 கிராம் கண்டன்ஸ்ட் மில்க் – 395 கிராம் வெண்ணெய் – 25 கிராம் அக்ரூட் பருப்பு […]
ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் செய்ய தேவையான பொருட்கள்: ஆப்பிள் – முக்கால் கப் சர்க்கரை – ஒரு தேக்கரண்டி தண்ணீர் – ஒரு கப் பால் […]
இந்த தூதுவளை சூப்பை அடிக்கடி செய்து குடிப்பதால் உடம்பில் உருவாகும் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபடவும், இதை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு நல்ல வலிமை சேர்க்கவும் உதவுக்கிறது. தூதுவளையில் அதிகம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது எலும்புக்கும், பற்களுக்கும் ரொம்ப நல்லது தரக்கூடியதாக இருக்கிறது. வாய், தொண்டைகளில் உருவாகும் புற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது. தூதுவளை சூப் செய்ய தேவையான பொருட்கள்: தூதுவளை கீரை – 1 கப் வெங்காயம் […]
சித்திரத்தையை எடுத்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகளை சரி செய்யும் என்று பார்க்கலாம். ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்துவார்கள். நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் இது திறன் மிக்கது. சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும். ஆஸ்துமாவை குணப்படுத்த: […]
நம்முடைய அன்றாட உணவு ஆரோக்கியமானதாக எடுத்துக்கொண்டால் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என அனைத்துமே அடங்கும். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு இயற்கை மருந்து பொருட்களும் இருக்கின்றன. அந்தவகையில் வசம்பின் தண்டு, இலை, பூ ஆகியவை சிறந்த அருமருந்தாகும். வயிற்றுப்போக்கு, இருமல், நரம்புதளர்ச்சி, வாய் துர்நாற்றம் போன்றவற்றைப் போக்கும். வெந்நீர் கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். அரை […]
உலகத் தமிழர்களின் பிரதான உணவு என்றாலே அது இட்லிதான். 6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை மிக எளிதான செரிமானமாகக்கூடிய உணவு இது தான். மிருதுவான இட்லியோடு ஒரு சுவையான சாம்பார், பலவிதமான சட்னி வைத்து சாப்பிடுவது என்பது ஒரு தனி சுவை. இப்படி அந்த பஞ்சு போன்ற இட்லி வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். பஞ்சு போல இட்லி இருப்பதற்கு இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி […]
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேர்க்கடலையில் உயர்ந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. இதன் எடை குறைக்கும் தன்மையால் வேர்க்கடலை பல உணவுப் பொருட்களுக்கு மத்தியிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வேர்க்கடலையின் நன்மைகள் பற்றி நாம் பல காலங்களாக பேசிக்கொண்டே இருக்கிறோம். உயர் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து கொள்ள உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதாரண எண்ணெய்க்கு மாற்றாக வேர் கடலை எண்ணெய்யை பயன்படுத்தலாம். […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோயை குணப்படுத்த மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம் இதை முயற்சி செய்து பார்க்கலாம் . வரகொத்தமல்லி – அரை கிலோ. வெந்தயம்- கால் கிலோ. இவை இரண்டையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்ற காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று வேளை களுக்கு சாப்பாட்டிற்கு […]
சப்போட்டா பழத்தை ஜூஸாகவும் அரைத்து குடிக்கலாம். அப்படியேவும் சாப்பிடலாம். குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் பழம் சேர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சப்போட்டா பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. மருத்துவக்குணங்கள்: செரிமானத்தை தூண்டுகிறது. அழற்சி பண்புகளை கொண்டுள்ளது. எலும்புகளை வலுப்படுத்துகின்றது. சளி இருமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு. இரத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது. […]
கிராமப்புறங்களில் கோவக்காய் அதிகமாக மரங்களிலும், வேலிகளிலும் படர்ந்து காணப்படும். இதனுடைய இலைகள் பொரியல் செய்யப்படுகிறது. இது உடல் சூட்டை தணிக்க பயன்படுகிறது. கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகின்றது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சோர்வு நீங்கி நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கும். கோவக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்றுவர கோவக்காயில் நிறைந்திருக்கும் […]
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எலுமிச்சைபழம் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. எலுமிச்சை பழத்தில் ஆரோக்கியமான சில மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது புளிப்பு சுவை கொண்டிருக்கும். எலுமிச்சை பழத்தினை பிழிந்து உப்பு அல்லது சீனி சேர்த்து ஜூஸாக அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இவ்வாறு எலுமிச்சை பழத்தில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் உப்பு கலந்து குடிப்பதனால் உடல் வலி […]
ஒரு நாளைக்கு நாம் எத்தனை முட்டை சாப்பிடலாம் அதனால் என்ன நன்மை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் 80 கலோரி சத்து நிறைந்திருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கலாம். ஒரு சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கலாம். ஆனால் நமக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம். உடல் பருமன் கொண்டவர்கள், மற்றும் முதியவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. தினமும் 30 மில்லிகிராம் கொழுப்பு சத்து நம் […]
இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் குளிர்ச்சியையும், வலிமையையும் தருகிறது. மேலும் வயிற்றுக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவற்றை பாதிக்கிறது. சாதம் வடித்து அந்த கஞ்சி தண்ணீர் சூடாக இருக்கும் போது சிறிது உப்பை போட்டு குடித்தால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும். கஞ்சி […]
அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா? இல்லையா? என்பது பற்றிய தொகுப்பை பார்க்கலாம். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவு சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. நாம் அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் […]
ரோஜா குல்கந்து செய்ய தேவையான பொருட்கள்: பன்னீர் ரோஜாப்பூ – 20 நெய் – 100 மில்லி சர்க்கரை – ஒரு கப் பால் – […]
ஆப்பம் செய்யும் போது வட்டமாக வராவிட்டாலோ அல்லது கடினமாக இருந்தாலோ மாவின் அளவிற்கு ஏற்ப சூடான பால் விட்டு கலந்து பின் செய்தால் ஆப்பம் வட்டமாக மெத்தென வரும். அரிசி தானிய வகைகளை நீரில் கழுவினால் அதில் உள்ள தாதுக்கள் விட்டமின்கள் நீரில் கரைந்து விடும். எலுமிச்சை ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சி தொல்லைகள் இருக்காது. மசாலா பொருட்களை சிறிய பூச்சிகள் நெருங்காது. வெள்ளைப்பூண்டு பல மாதம் கெடாமல் இருக்க நடுவில் உள்ள குச்சியை உடைத்து […]
பெப்பர் காளான் செய்ய தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு கடுகு, உளுந்து – சிறிதளவு கருவேப்பிலை – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – அரை […]
மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்: பெரிய மாங்காய் – 1 நல்லெண்ணெய் – கால் கப் கடுகு – 1 ஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் மிளகாய் பொடி […]
மீனில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள் ,இறைச்சி, மீன் ஆகிய வகைகளும் அடங்கும். இறைச்சிகளை விட மீனில் அதிக சத்துக்கள் இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மீனை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர். இறைச்சி பிடிக்காதவர்கள் மீனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மீனில் பிளாஸ்டிக் துகள்கள் […]