உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..! தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி […]

உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..! தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி […]
உடலில் ஆரோக்கியம் என்று சொல்லும் பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. எலும்புகள் தான் நம் உடலுக்கு சரியான வடிவத்தை கொடுக்கிறது. ஒருவரின் வலிமை என்பது அவரின் எலும்பின் வலிமை பொறுத்துதான் அமையும். இன்றைய கால நவீன உணவு பழக்கவழக்கம் முறையினாலும், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யக்கூடிய சூழ்நிலையும் எலும்புகள் பலவீனமடைந்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. உடலுக்கு உறுதியையும், நல்ல வலிமையும் கொடுக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டால் அதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் […]
சப்பாத்திக்கு ரொம்ப ருசியான சைவ பிரியர்களுக்கு ஏற்ற பன்னீர் கிரேவி..! பன்னீர் மசாலா சேர்க்க தேவையானவை: பன்னீர் – 400 கிராம் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் மல்லித் தூள் – 1/2 ஸ்பூன் கரம் மசாலா – 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 […]
நிறைய பேருக்கு இருக்கக்கூடிய கண் கருவளையத்தை மாற்றுவதற்கான இரண்டு முறைகள்..!இன்றைக்கு பலரின் அழகைக் கெடுப்பதற்கு இருக்கக்கூடிய இந்த பிரச்சனை வருவதற்கு காரணம், சரியான தூக்கம் இல்லாதது, சிலபேருக்கு விட்டமின் குறைபாடு, செல்போன் அதிகமாக பயன்படுத்துவது கேம்ஸ் விளையாடுவது அப்படி வரக்கூடிய கண் கருவளையத்தை எப்படி சரி செய்வது, அது இருந்த இடமே தெரியாத வகைக்கு எப்படி வெண்மையாக்குவது.? முதல் முறை: தயிர் – 2 ஸ்பூன் […]
நரம்புகளில் மையப்புள்ளியாக செயல்படக்கூடிய தொப்புளில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளும் மற்றும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உண்டான சிறப்பு பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப்போகிறோம். நமது உடலில் அனைத்து நரம்புகளும் மையப்புள்ளியாக தொப்புள் அமைந்துள்ள பகுதியில் தான் அமைந்திருக்கிறது. சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட ஒரு பகுதிதான் இந்த பகுதி. சித்தமருத்துவர்கள் தொப்புளுக்கும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். தொப்புளில் எண்ணெய் […]
சளி, இருமல் குணமாக இரவு தூங்குவதற்கு 30 நிமிடம் முன் இதை பருகி அவற்றிலிருந்து விடுபடுங்கள். குணமாவதற்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்..! இந்த வைத்தியம் இரவு நேரங்களில் செய்யக்கூடியது. அதுவும் தூங்கச் செல்வதற்கு முன்னாடி செய்வது. நிறைய பேருக்கு நெஞ்சு சளி, தொண்டையில் சளி கட்டி இருக்கும். சளி, இருமல் பிரச்சனைகள் நிறைய பேருக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் எல்லோருக்குமே அதிகப்படியான சிரமத்தைக் கொடுக்கும். இந்த பிரச்சினைக்கு என்ன தேவை.? எப்படி […]
இந்த மூன்று பழங்களை மட்டும் இந்த கோடையில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே கிடைத்துவிடும். பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் கோடை காலங்களில் தினமும் பழங்கள் சாப்பிடுவது மிக அவசியம். அதே சமயத்தில் நாம் சாப்பிடும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக இருப்பது நல்லது. இந்த வகையில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே அதிகரிக்கும். பொதுவாக கோடையில் அதிக வெப்பத்தால் சருமம் அதிகளவில் பாதிக்கப்படும். உடல் […]
வெந்தய குழம்பு எளிமையான முறையில் வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள் .உடலுக்கு மிகவும் சிறப்பான குழம்பு வகைகளில் இதுவும் ஒன்றாகும். தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1,1/2 டீஸ்பூன் நல்ல எண்ணெய் – 3 டீஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 150 கிராம் பூண்டு […]
பீட்ருட் பொறியலாக செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள், அதனால் இப்படி ஹல்வா போன்று செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். தேவையான பொருட்கள்: பீட்ருட் – 1/2 கிலோ முந்திரிப்பருப்பு – 50 கிராம் நெய் – 200 கிராம் […]
மஞ்சள் நிற பற்களை வெண்மையாக எப்படி மாற்றுவது.? ரொம்ப எளிமையான ஒரு வீட்டு வைத்தியம், உங்களுக்காக..! முதலில் நமக்கு அரை ஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சின்ன துண்டு இஞ்சி எடுத்து அதிலிருந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியில் பாதி எலுமிச்சை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை பிழிந்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு அனைத்தையும் நன்றாக கலந்து […]
குழந்தைகள் தவறு செய்தால் தட்டிக்கொடுங்கள், நல்வழிபடுத்த அன்பான முறையில் கூறுங்கள். பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..! குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள். அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டுமே பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை. பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழிநடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். குழந்தைகள் பிறந்தபின் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டுமென்றும், அறிவாளியாக தான் இருக்க வேண்டும் […]
மீல்மேக்கர் எதிலிருந்து கிடைக்கிறது என்று பலரும் தெரியாமல் உணவில் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இவை சாப்பிடுவதால் நன்மை, தீமை பற்றி அறிவோம்..! மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இந்த உணவுப் பொருளை தயாரித்து விற்ற ஒரு கம்பெனியின் பிராண்ட் பெயர்தான் மீல்மேக்கர் என்று அழைத்து வருகிறோம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு கடுமையான நிலையில் இருக்கும் வெஜிட்டேரியன் புரதம் ஆகும். […]
சிக்கரி என்றால் என்னவென்றே தெரியாத பலரும் உண்டு. நமக்கே தெரியாம இவை உடலில் சேருகிறது. இது நல்லதா.? கெட்டதா.? இதில் நமக்கு ஏதும் தீமை இருக்கிறதா.? யாருக்கெல்லாம் இது சரியானதுதானா என்று தெரிந்துகொள்ள இந்த முழு பதிவையும் கடைசிவரை படியுங்கள்..! காலையில் எழுந்ததும் பலருக்கு பெட் காபி இல்லை என்றால் அன்றைக்கு வேலையே ஓடாது. அதிலும் பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி இவ்வாறு காபி பழங்காலமாக குடித்து வருகிறோம். கடந்த 100 வருடங்களில் காபிக்கு நாம் அடிமையாகி […]
அனைவர்க்கும் காலை, மாலை என டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். அதில் நாம் இயற்கை அளித்த கருப்பட்டியில், டீ குடித்து உடலுக்கு நன்மை அளிக்கலாமே..! பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் உள்ள வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் ஏராளமாக அளவில் நிறைந்துள்ளது. இந்த பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள். இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருளாக விளங்கும். பழங்காலத்தில் எல்லாம் இனிப்பு சுவைக்காக கருப்பட்டியை தான் அதிகம் […]
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம்..! இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]
அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்.. இரும்புச் சத்து […]
சுவையான, சத்துமிகுந்த, பலம் தரக்கூடிய நாட்டுக்கோழி வறுவல், உங்களுக்காக..! முதலில் கறி வேக வைத்துக்கொள்ள தேவையானவை: நாட்டுக்கோழி கறி – 500 கிராம் மஞ்சள்பொடி – 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் வத்தல் பொடி […]
இளநீரில் இவ்வளவு நன்மைகளா.? உடலுக்கு தீங்கு தராத எந்தவித ரசாயனங்களும் கலக்காத தூய்மையான பானம் தான் இளநீர்..! இதை பூலோக கற்பக விருட்சம் என்று கூறுவார்கள். பொதுவாக இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் பானமாக இருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: கலோரிகள் புரதம் கொழுப்பு பொட்டாசியம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் இரும்புச்சத்து தயாமின் நியாசின் இப்படி ஏராளமான சத்துக்கள் உள்ளன. இளநீரை வெயில் காலத்தில் கட்டாயம் அருந்த வேண்டும் என்பதற்கான முக்கியமான காரணங்களை […]
அருமையான முட்டை வடை உடலுக்கும் சத்து அளிக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்..! தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி முட்டை- 3 பொறிகடலை – 6 டீஸ்பூன் பூண்டு – 2 பற்கள் வத்தல் பொடி […]
கோடைகாலத்தில் பழையசாதத்திற்கு இந்த மாங்காய் ஊறுகாய் ரொம்ப ருசியாக இருக்கும். பார்க்கும்போதே எச்சி ஊறும் நாவில்..! தேவையான பொருட்கள்: பெருங்காய பொடி – 1/2 டீஸ்பூன் கடுகு – 1, 1/2 டீஸ்பூன் வெந்தயம் – […]
நமது உடலில் புதிய ரத்தம் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் என்னெவென்று அறிந்து கொள்ளுங்கள்…ஹிமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்.. அந்த சத்துக்கள் உடலில் சேர தவிர்க்கவேண்டிய உணவுகள்..! இப்பொழுது நிறைய பேர் சந்திக்கக்கூடிய ஒன்று ரத்த சோகை. (அனீமியா) என்று சொல்லக்கூடிய ரத்தசோகை. ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பதுதான் இதற்கு காரணம். இரும்புச்சத்து , […]
காய்கறி இல்லாமல் சப்பாத்திக்கு சுவையான 5 நிமிடத்தில் ரெடி ஆகக்கூடிய குர்மா..! தேவையான் பொருட்கள்: தக்காளி – 3 மிளகாய் – 2 தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன் அளவு சோம்பு – 1 டீஸ்பூன் பிரியாணி இலை […]
கிராமத்து மனம் மாறாத சைவ குழம்பிற்கு ஏற்ற கூட்டு.. கத்தரிக்காய் கடைசல்..! தேவையான பொருட்கள்: மிளகாய் – 3 தக்காளி – 3 சீரகம் – 1 டீஸ்பூன் கத்தரிக்காய் – கால் கிலோ […]
சாம்பார் போன்ற குழம்பு வச்சி சாப்பிடும்பொழுது கூட்டாக பூசணி கடலைப்பருப்பு கூட்டு வைத்து சாப்பிடுங்கள் அருமையாக இருக்கும்..! தேவையான பொருட்கள்: கடலை பருப்பு – 200 கிராம் பூசணிக்காய் – 1 (சின்னது) சின்ன வெங்காயம் – 10 வத்தல் […]
திருநெல்வேலியின் ருசியான இடிசாம்பார்.. கிராமத்தின் மனம் வீசும் சாம்பார்.. வறுத்து இடித்து கொள்ள தேவையானவை: துவரம் பருப்பு – 200 கிராம் காயபொடி – 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி – 1டீஸ்பூன் கடலைப்பருப்பு – […]
நெஞ்சு சளியால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்காக சில குறிப்புகள். நாம் உண்ணும் உணவின் மூலமே இதற்கு முடிவு கட்டிவிடலாம். சளி, இருமல், ஜலதோஷம் இது மூன்றும் வந்தால் வாழ்க்கையை வெறுத்து விடும். சில நேரம் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது மிகப் பெரும் அவஸ்தை. இது மாதிரியானவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக எளிய பொருட்களை கொண்டு ரசம், சூப் மற்றும் குழம்பு என உணவு மூலமாகவே தீர்வு காண முடியும். ஆடாதொடை இலையை சிறு […]
இரவு நேரங்களில் நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும் மற்றும் தவிர்க்கவேண்டும் என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்..! பொதுவாக ஒரு பழமொழி உண்டு காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனை போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு என்பதுதான். அதாவது காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள் பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிடவேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சாதம், இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை மிகக் குறைவாக சாப்பிட […]
பாலை இரவு சாப்பிடுவது நல்லதா..? காலையில் சாப்பிடுவது நல்லதா..?என்று நாம் அறிந்திருக்க மாட்டோம் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதற்கு இவ்வாறு பாலை பருகுங்கள்.. பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் தண்ணீரை போல் இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது, 13 % தான் இதர வேதிப்பொருட்கள், மீதம் 4% கொழுப்பு, 9 % புரதம், லாக்டோஸ் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் […]
செம்பருத்திப்பூவை சாப்பிடும்பொழுது எந்தெந்த நோய்கள் நம்மை அறியாமலேயே விலகிச்செல்லும் என்பதை பற்றி பார்ப்போம்.. சித்தர்கள் செம்பருத்தியை தங்க புஷ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால்செம்பருத்தியை தங்க புஷ்பம் என்று அழைத்தனர். செம்பருத்தி பூ, இலை, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல […]
முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிட்ட வந்தால் நம் உடலில் மிக நல்ல மாற்றத்தை பெறலாம், அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் பார்ப்போம்.. பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவருக்கு மட்டுமே தெரியும். முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு […]
நம் உடலில் நெஞ்சு சளி போக்கி, உடலில் வலிமையை உண்டாக்க கூடிய சக்தி பருத்தி பாலிற்கு உள்ளது. தேவையான பொருட்கள்: பருத்திக்கொட்டை – 200 கிராம் பச்சரிசி – அரை கப் சுக்கு […]
சுவை அதிகம் உள்ள கிராமத்து மீன் குழம்பு செய்வதை பற்றி அறிவோம்..!தேவையான பொருட்கள்: தக்காளி – 2 சின்ன வெங்காயம் – 15 புளி – 2 எலுமிச்சை அளவு பூண்டு […]
எம்புட்டு ருசி..! நம் இதயத்திற்கு பலம் கொடுக்கும் சுவையான ஆட்டு ஈரல் குழம்பு..! தேவையான பொருட்கள்: கடலை எண்ணெய் – 5 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் சீரகம் […]
வாழை இலையில் சாப்பிடுவதால் அத்தனையொரு நன்மைகள் தெரியுமா.? நோய் இல்லாமல் வாழுங்கள்… எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் தவறவிட்டு விஷியங்களில் ஒன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழைத்தண்டு சாறும், வாழையிலையின் சாறும் நல்லதொரு நச்சுகளை அழிக்கும் பொருளாககும். […]
நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு.. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் […]
சத்தான நாட்டுக்கோழி முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு. ஆஹா என்ன… ருசி..!! தேவையான பொருட்கள்: தக்காளி – 5 இஞ்சி – ஒரு துண்டு பூண்டு […]
மாலை வேளையில் குழந்தைகளுக்கு சிறந்த ஸ்னாக்ஸ் ரவை அப்பம். விரும்பி சாப்பிடுவார்கள்.. தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் ஏலக்காய்பொடி […]
இட்லி, தோசைக்கு 5 நிமிடத்தில் ரெடி ஆகும் சட்னி, தொட்டு சாப்பிட்டால் ருசி அதிகம்.. தேவையான பொருட்கள்: பூண்டு – 50 கிராம் வத்தல் – 5 சின்ன வெங்காயம் […]
சுவைமிகுந்த தித்திப்பான கிராமத்து சர்க்கரை பொங்கல்: தேவையான பொருட்கள்: பச்சரிசி – அரைகிலோ மண்டை வெல்லம் – அரைகிலோ கிரிஸ்மஸ் பழம் -50 கிராம் முந்திரி பருப்பு -50 கிராம் பாசிப்பருப்பு […]
பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!! அந்தக் காலத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோருமே இளமையோடும், அழகுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய உடல் மற்றும் சரும பராமரிப்பு தான் காரணம். அந்த மாதிரி பராமரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தீர்களென்றால் எப்பொழுது நம்ம வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்… வீடுகளில் பாட்டிகள் இப்பொழுது இல்லை, அதனால் அந்த அழகு குறிப்பு பற்றி யாருக்குமே தெரியாமலேயே போயிருச்சு.. வெள்ளரிக்காய்: கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக […]