மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: சாதம் – ஒரு கப் கிளிமூக்கு மாங்காய் – 3 கடுகு – 2 டீஸ்பூன் […]

மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: சாதம் – ஒரு கப் கிளிமூக்கு மாங்காய் – 3 கடுகு – 2 டீஸ்பூன் […]
தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: இறால் – அரை கிலோ உப்பு – சிறிதளவு மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தக்காளி […]
மரவள்ளிக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ வெள்ளை மா – 1/4 கப் பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை […]
மணத்தக்காளிக்கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: மணத்தக்காளிக்கீரை – ஒரு கட்டு வெங்காயம் – 2 தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் கடுகு […]
வஞ்சிரம் மீன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் – 500 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் நாட்டுத் தக்காளி – 100 கிராம் பெரிய வெங்காயம் – 2 பூண்டு, புளி […]
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இறைச்சி: கோழி இறைச்சியில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும. எனவே இந்த கோழி கறியை சமைத்து அதை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள புரதச்சத்து மேலும் அதிகரிக்கிறது. இதனால் புட் பாய்சன் ஆக மாற வாய்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கு: மேலும் உருளைக்கிழங்கையும் சமைக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் நம்மில் […]
நம்முடைய அன்றாட உணவில் ஆரோக்கியம் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதைப்போல நம்முடைய குழந்தைகளுடைய ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் வளரும் பருவத்திலேயே ஆரோக்கியமான உடல் நிலையோடு வளர்ந்தால் தான் பிற்காலத்திலும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பொடித்த சர்க்கரையை கட்டிகளில்லாமல் சலித்து சத்து மாவுடன் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். பின்பு நெய்யை சூடாக்கி […]
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது எந்தவித நோய்களும், பிரச்சினைகளும் நம்மை அண்டாது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. நிவ்ர்களை குணமாக்க இயற்கை மருந்துகள் இருந்தும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம். இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இதயம் தான். வீட்டு உணவுகளில் கசகசா சேர்ப்பதால் அதில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொழுப்புகளை […]
மீன் மிளகு மசாலா செய்ய தேவையான பொருட்கள்: துண்டு மீன் – அரை கிலோ வெங்காயம் – 2௦௦ கிராம் பச்சை மிளகாய் – 4 இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் சீரகம் […]
மன அழுத்தத்திலிருந்து விடுபட, சில எளிய உணவுமுறைகளால், உடனடி நிவாரணம் கிடைப்பதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக இப்போதைய கால கட்டத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலைப்பளு உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன […]
முந்திரி சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் […]
கிர்ணி ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்: கிர்ணி பழம் – 1 பால் – 500 மில்லி சர்க்கரை – 100 கிராம் செய்முறை: முதலில் கிர்ணி பழத்தை எடுத்து, அதன் சுற்றிலும், தோல் சீவியபின், சிறு துண்டுகளாக வெட்டி, எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் வெட்டிய கிர்ணி பழத்துண்டுகள், சர்க்கரையை சேர்த்து மையாக அரைக்கவும். மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, […]
மீன் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்: மீன் – 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்) மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 4 மேஜைக்கரண்டி வெந்தய பொடி – 1 மேஜைக்கரண்டி பூண்டு […]
அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்களான கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K, B6, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைப்பதால் உடம்பில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து உடம்பை பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்: புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ பழங்களை அதிக அளவு கொடுத்து வந்தால், இது நோய் […]
மாதுளம் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: மாதுளம் பழம் – 1 புதினா தழை – 1 கைப்பிடி கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி இஞ்சி […]
நாம் நம் வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும், வைக்க கூடாது என்று அறிந்து கொள்ளலாம். சிலருடைய வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் பணம் சேராது. அதற்கு காரணம் அவர்களின் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சினையாகும். வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் பல பிரச்சனைகளைத் தீர்க்கும். உங்கள் வீட்டிற்கு எது நல்ல வாஸ்துவை கொடுக்கும், எந்தெந்த பொருட்கள் தீய வஸ்துவை கொண்டு வரும் என்று பார்க்கலாம். வைக்கக் கூடாத பொருட்கள்: துடைப்பம் […]
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடும். மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்க முடியும். திடீர் மாரடைப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். அறிகுறிகள்: […]
மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்ய தேவையான பொருள்கள்: சின்ன வெங்காயம் – 100 கிராம் மணத்தக்காளி வற்றல் – 50 கிராம் பூண்டு – 10 பல் புலி […]
பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: பன்னீர் – 250 கிராம் வெங்காயம் – 2 மிளகாய் வற்றல் – 2 பச்சை மிளகாய் […]
சிறுதானிய அடை செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை – ஒரு கப் அரிசி – ஒரு கப் துவரம் பருப்பு – ஒரு கப் […]
அன்னாசி பச்சடி செய்ய தேவையான பொருள்கள்: அன்னாசி – 2 கப் மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி உப்பு […]
சீதாப்பழ மில்க்ஷேக் செய்ய தேவையான பொருட்கள்: சீதாப்பழம் – 4 வெண்ணிலா பவுடர் – 2 ஸ்பூன் குளிர்ந்த பால் – 2 கப் அச்சு வெல்லம் – 3 ஸ்பூன் சாக்லெட் தூள் […]
தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு- தேவையான அளவு. வெல்லம்-சிறிதளவு. தண்ணீர் -தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – தேவையான அளவு. சுக்குப் பொடி -தேவையான அளவு. மிளகுத் தூள் -சிறிதளவு. செய்முறை: வெல்லத்தை தட்டி பொடியாக்கி கொள்ளவும். அதில் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். வெல்லம் முழுமையாக கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்த்து கலக்கி சிறிது நேரம் வைத்திருந்து பருகலாம். இந்த வெயில் காலத்திற்கு இந்த பானம் […]
கம்பு மோர்க்கூழ் செய்ய தேவையான பொருட்கள்: கம்பு மாவு – 100 கிராம் மோர் – 150 மில்லி சின்ன வெங்காயம் – 10 சீரகம் […]
அன்னாசிப் பழ ஜாம் செய்ய தேவையான பொருட்கள்: அன்னாசிப் பழம் – 1 தக்காளிப் பழம் – 4 பிரவுன் சுகர் – 500 கிராம் முந்திரிப்பருப்பு – 50 கிராம் ப்ளம்ஸ் […]
காரமான பட்டாணி ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்: நெய் – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வர மல்லி […]
கடலைப்பருப்பு தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1/2 கப் தேங்காய் துண்டுகள் – 1 கையளவு வர மிளகாய் – 3 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது […]
இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்: இறால் – 1/2 கிலோ வெங்காயம் – 2 பெரியது தக்காளி – 2 இஞ்சி, பூண்டு […]
மினி ரவை ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் தயிர் – 1 கப் துருவிய இஞ்சி – 2 […]
தொட்டாற்சிணுங்கி என்னென்ன மருத்துவ குணங்களுக்கு பயன்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம். தொட்டாற்சிணுங்கி மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும். சர்க்கரைக்கு நோய்க்கு: தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். […]
இன்றைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட எல்லோரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம் என்பது தான் உண்மை. அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கருவேப்பிலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் சிறிது கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு […]
பச்சை மிளகாய் பச்சடி செய்ய தேவையான பொருள்கள்: பச்சைமிளகாய் – 100 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் தனியா தூள் […]
வாழைக்காய் மிளகு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு […]
முள்ளங்கி சட்னி செய்ய தேவையான பொருட்கள்: முள்ளங்கி – அரை கிலோ பெரிய வெங்காயம் – 1 காய்ந்த மிளகாய் – 3 தக்காளி – 1 கறிவேப்பிலை – 1 […]
பலாப்பழ தோசை செய்ய தேவையான பொருட்கள்: பச்சை அரிசி – 1 கப் ஏலக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி பலாப்பழ துண்டுகள் – 2 கப் வெல்லத்தூள் – 1 கப் நெய் […]
வாதம் நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியான மலம் கழிப்பதை எல்லாம் சரியாக பார்த்துக்கொள்ளும். மூட்டுவலி கழுத்துவலி உள்ளதென்றால் வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். எனவே இதற்கு நாம் இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சரி செய்யலாம். இதற்காக ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இயற்கை மருந்துகளான இலவங்கப்பட்டை , புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை உணவில் சேர்த்து வந்தால் வாதத்தை குறைத்திட முடியும்.
பாகற்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்: பாகற்காய் – அரை கிலோ வெல்லம் – 100 கிராம் புளி […]
தண்ணீர் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் நம்முடைய உடலுக்கும் அதிகளவில் தண்ணீர் சத்து தேவைப்படுகிறது. அதுவும் இது வெயில் காலம் எனவே அதிகமான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்பத்து பார்க்கலாம். செரிமானத்தை தூண்டுகிறது: தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் 25 சதவீதம் வளர்ச்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் உணவை செரிக்க […]
கறிவேப்பிலை குழம்பு செய்ய தேவையான பொருள்கள்: கறிவேப்பிலை – 1 கப் மிளகு – 1 தேக்கரண்டி மணத்தக்காளி வற்றல் – 2 […]
திணை முருங்கைக்கீரை சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் : திணை மாவு – 2 கப் முருங்கைக்கீரை – 1 கட்டு மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு […]
இஞ்சி – நெல்லிக்காய் உறுகாய்களை சாப்பிடுவதால், உடம்பில் ஏற்படும் அதிக பித்ததினால் ஏற்படும் வாந்தி போன்றவைகளை தடுப்பதோடு, மஞ்சள் காமாலை வராமலும், கல்லீரலை சிறப்பாகச் செயல்படவும், செரிமானத்தைத் தூண்டும், ரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடவும், நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகள் பெரிதும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது. இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருள்கள்: இஞ்சி […]
கேரட் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: கேரட் – கால் கிலோ காய்ந்த மிளகாய் – 6 புளி – சிறிதளவு கறிவேப்பிலை […]
பொதுவாக தினமும் பசும் பால் குடிப்பதனால் உடம்பில் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பால் குடிப்பது என்பது பொதுவாக அனைவர்க்கும் மிகவும் பிடித்தது. மேலும் பால் உண்ணும் உணவுகளில் இன்றியமையாத ஒன்றாகும். பாலை குடிக்கும் பொது அதிக சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல், இதில் அதிக அளவு சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இது சாப்பிடும் உணவுப் பொருளும் ஒன்று. நாம் குடிக்கும் ஒவ்வொரு கிளாஸ் பாலிலும், அதிக அளவு புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, மக்னீசியம் […]
பீட்ருட் பொரியல் செய்ய தேவையான பொருள்கள்: பெரிய பீட்ரூட் –1 பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 சர்க்கரை – 2 டீஸ்பூன் கடுகு […]
வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நமது பாரம்பரியத்திற்கு மிக முக்கியமாக நெருங்கியத் தொடர்பு கொண்டது தான் வாழை இலை. இது பொதுவாக விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல சம்பிரதாயங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம்.இதில் சாப்பிடுவதை மரியாதையின் வெளிப்பாடாகவும் கருதினர். மேலும் வாழையிலையை ஹோட்டல்களிலும் இலையில்சாப்பாடுகளை வைத்துக் கட்டித்தரப்படுகிறது.இது பல நூற்றாண்டுகால மரபு பண்பாடுகளும் இதில் நிறைந்துள்ளது. வாழையிலைகளில் உள்ள உள்ள நன்மைகளை இந்த […]
செம்பு பாத்திரத்தில் நாம் தண்ணீர் வைத்து குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்று விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர். முன் காலங்கள் நம்முடைய சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் தான் பிடித்து வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய காலங்களிலோ இந்த செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் நமக்கு கிடைத்துவிடும். தண்ணீருக்கான செலவு மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைப்பதற்கு காரணம் என்ன […]
சித்தர்கள் எழுதிய ஒரே ஒரு பாடலில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. முன் காலத்தில் நம் சித்தர்கள் அருளிய எல்லா நோய்களுக்கும் மருந்துதான் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் காலத்தால் அழியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நோய்க்கு மருந்து இது தான். இதை யாராலும் மாற்ற முடியாது, மாறவும் செய்யாது. இது “அருந்தமிழ் மருத்துவம் 500” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்று நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் […]
சீரக முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 250 கிராம், உளுத்தம் மாவு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 250 மில்லி, வெண்ணெய் […]
ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் என்னென்ன மருத்துவ பயன்கள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலுக்கு பலவகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. அந்தவகையில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் என்ன பயன்கள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏ […]
ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: மசித்த வாழைப்பழம் -அரை கப். தேன் – ஒரு டீஸ்பூன். செய்முறை: மசித்த வாழைப்பழத்தை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் கூலாகவும் இருக்கும்.