தேவையான பொருட்கள்: அத்திக்காய் – 5 […]

தேவையான பொருட்கள்: அத்திக்காய் – 5 […]
நெல்லிக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்: முழு நெல்லிக்காய் – 5 காய்ந்த மிளகாய் – 2 பச்சை மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: 5 […]
“விட்டதடி ஆசை விளாம்பழம் தோட்டோடு” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்க இருவரும் விளாம் பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது( மேல் தோல்) கசாயமாக்கி காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகி குழந்தை பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு. விளாம்பழத்தில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட நோய் அணுக்களை அழிக்கும் திறன் உள்ளது. “அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்” என்ற பழமொழி உண்டு. அரசமரத்தில் சூலத்தை வலுவாக்கும் […]
நிறைய பெண்களுக்கு ஆண் குழந்தையும், ஆண்களுக்கு பெண்குழந்தையும் வேண்டும் என ஆசை படுவதுண்டு. அதற்காண உணவு என்ன என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அதே நேரத்தில் தந்தையின் உணவு பழக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய […]
துளசி- கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, முள் துளசி என பல இனங்கள் உள்ளன. அதனுடைய பயனை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். துளசி பூங்கொத்துடன் வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி லிட்டர் காலை, மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். […]
மூல நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும். தண்டு கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். நாயுருவி இலை, தண்டு ,மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட மூல நோய் தீரும். ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்திட்டு வர மூலமுளை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும் […]
பெரும்பானோர்கள் பசி இல்லாமல் அவதி படுவதுண்டு, அதை சரி செய்வதற்கு சிறந்த வழி என்னவென்று காணலாம். சீரகம், ஓமம், கடுகு, வெங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீராக சேர்த்தால் பசியை தூண்டும். வாரம் ஓரிரண்டு முறை எண்ணை தேய்த்து குளித்தலின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும். வெந்தயம் ஒரு டீஸ்பூன், கோதுமை 8 டீஸ்பூன் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து இடித்து வைக்கவும். காலை வேலை வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு […]
அடிக்கடி சுளுக்கு மற்றும் கழுத்து வலியால் அவதி படுபவர்கள் அதில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. புளியமர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டி வர சுளுக்கு குணமாகும். புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும். முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். பிரண்டை வேரை […]
அபிஷேக பொருட்களில் முக்கிய இடம் பெறுவது இளநீர் .நமது வழிபாடுகளிலும் அர்ச்சனை பொருட்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது தேங்காய் . இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை இருவேளை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் […]
சுரைக்காயால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. சுரைக்காய் நீர் சத்து மிகுந்தது. அதில் வைட்டமின் பி2 இரும்புச்சத்து, புரதம் , சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சுரைக்காய் பித்தத்தை போக்கும் குணமுடையது. அதன் விதைகள் ஆண்மையை பெருக்கும். சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்து கட்டினால் வெப்பத்தால் ஏற்படுகின்ற தலைவலி குணமாகும். சுரைக் கொடியை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலோ, அதில் நீர்விட்டு காய்ச்சி கசாயமாக்கி குடித்தாலோ உடலில் தங்கிய நீரை வெளியாக்கி உடல் வீக்கம் குறையும். சுரைக்கொடி, நீர் […]
பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் அதற்கு பதிலாக அவர்களுக்கு வாய்த்திருப்பது பால் என்கின்றன வேதங்கள். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால் அதற்கு மாற்று பசும்பால் தான் கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையானது. ஒரு குழந்தை, தேவையான அளவு தாய் பால் குடிக்கின்றதா என்பதனை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அதன் எடை, இரண்டு அதன் வளர்ச்சி. பிறந்த சில நாட்களில் குழந்தை கொஞ்சம் எடையினை இழக்கும். […]
பெருங்காயத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. பெருங்காய டப்பா மணம் வீசும் என்பதால்,அதற்கு கடலில் கரைத்த பெருங்காயம் என பொருள் வந்திருக்கலாம். 2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும். அரை கிராம் பொதித்த பெருங்காயத்தைப் பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாத நோய், மண்டை நீரேட்டம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம், வெறி நாய்க்கடி வலிப்பு, தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப் பொருமல், […]
அறுகம்புல்லை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். ஆனைமுகம் பெருமானுக்கு பக்தர்கள் அதிகம் அணிவிப்பது அருகம்புல் மாலை தான். “ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு விட்டு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவதில் இருந்து அருகு என்பது அருகம்புல்லை குறிக்கிறது. “எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பதற்கு இணங்க தலையில் உண்டாகும் பேன், பொடுகு தொல்லை நீங்க, குளிர்ச்சியாக அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி […]
தேவையான பொருட்கள் : காளான் – ஒரு கப் கோஸ் – ஒரு கப் மைதா மாவு – கால் கப் சோள மாவு – கால் கப் அரிசி மாவு – கால் கப் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் […]
தேவையான பொருட்கள்: மைதா மாவு – 1 கப் சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன் தயிர் – 3/4 கப் கலர் பவுடர் – 1/4 டீஸ்பூன் […]
ரவா லட்டு எப்படி செய்வது என்று இந்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம். தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப் நெய் – 2 டீஸ்பூன் வறுத்த தேங்காய் – 1 /2 […]
மார்பக வலி, நெஞ்சுவலியை வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே சரிசெய்வதை பற்றி நாம் இதில் காணலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 4 கிராம்பு – 4 மிளகுப் பொடி – 1 டீஸ்பூன் செய்முறை: மிஸ்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அதில் 4 சின்ன வெங்காயம், 4 கிராம்பு,மிளகு […]
தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 3 வத்தல் – 4 புளி – சிறு துண்டு பூண்டு […]
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வேர்வை துளிகள் கழுத்து பகுதியில் தேங்கி கருமை நிறமாக மாறுகிறது. அதனை போக்குவதற்கு சிறந்த ஒரு டிப்ஸை நாம் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு […]
பொதுவா ஜலதோசம் வந்தாலே சின்னவங்கலா இருக்கட்டும் பெரியவங்களா இருக்கட்டும் இம்சை தான்.அனால் இனிமே டென்ஷன் வேண்டாம். பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் இருமல் வந்துவிட்டால் பெரும் இம்சைதான். அதனுடன் பேசமுடியாத அளவுக்கு தொண்டை வலியும் சேர்ந்து கொள்ளும்.இவற்றிற்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து ஆன்டி பையோட்டிக் தயார் செய்ய முடியும் .அது பற்றிய தொகுப்பு . அனைவர் வீட்டிலேயும் இருக்கக்கூடிய ஒரு பொருள் மஞ்சள் தூள். இது சிறந்த கிருமிநாசினினு அனைவரும் அறிந்தது. அதே போன்று மருத்துவ […]
வீட்டில் இருந்தபடியே மூட்டு வலியை சரிசெய்ய அருமையான ஒரு வாய்ப்பு உள்ளது.அவை என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நாம் முறையான உடற்பயிற்சி செய்தால் கொழுப்புசத்து தானாக குறைந்துவிடும். உடற்பயிற்சி இல்லாவிட்டால் உடல் எடை அதிகரிப்பில் வரக்கூடிய ஒரு சிறிய வழிதான் மூட்டு வலி. மூட்டு வலி சிலருக்கு மாதம், வருடம் என மூட்டு வலியை குறைவான செலவிலேயே குணப்படுத்த முடியும். அதிலும் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தி விடலாம் என்பதுதான் ஆச்சரியமான ஒன்று. வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு […]
பவளமல்லியின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பவளமல்லி சொரசொரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. பூக்கள் வெள்ளை நிறமம், காம்புகள் சிவப்பு நிறமும் உடையது. இந்த பூக்கள் நல்ல மணத்தைக் கொண்டுள்ளது. இதனால் சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்தவட்ட அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். பவளமல்லியின் இலைகளைக் கொண்டு செய்யப்படும் கசாயம் பருவ காலத்தில் ஏற்படக்கூடிய படர்தாமரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பவளமல்லியை தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை […]
குடல்புண், குடல் வேக்காலம் உடனே ஆற வேண்டுமா? அப்போ மணத்தக்காளி சூப் குடிச்சு பாருங்க. தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை – ஒரு கையளவு […]
முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர என்ன செய்யலாம் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். முடி அதிகமாக வளர வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி கருப்பாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊற வைப்பதால் அது உடம்பிற்கு நன்கு குளிர்ச்சியை தருவதோடு எரிச்சலையும் போக்கும். கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் முடியை வளர செய்வது மட்டுமின்றி […]
ஆவாரம் பூவினால் ஏற்படக்கூடிய நன்மைகளின் பற்றிய தொகுப்பு . உடம்பு இதை சாப்பிட்டு வந்தால் மேனி அழகு கூடும்.இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சனையை தீர்க்க கூடியது. உடலில் ஏற்படக்கூடிய மூலம் பிரச்சினைக்கு சரியான தீர்வு. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. தலை முடி ஆவாரம் பூவை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் கருமை நிறத்தில் அடர்த்தியாக வளர உதவும். மேலும் ஆவாரம் பூ நரைமுடி வராமல் தடுக்கும்.வெப்பத்தை கட்டுப்படுத்த ஆவாரம்பூ ரொம்பவே […]
கருவளையம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இரவு நேரத்தில் லேப்டாப்,மொபைல்,தொலைக்காட்சி போன்றவற்றை இருட்டில் அமர்ந்து உபயோகித்தால் கண்களை சுற்றி கருமை நிறம் படரும். தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் லெமன் – 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் பேக் தயாரிக்கும் முறை: ஒரு […]
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடம்பில் ஏற்படக்கூடிய கருமை தன்மையை போக்க அருமையான ஃபேஸ் பேக் உள்ளது. அவை என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் பச்சை பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு […]
எலுமிச்சைச் சாறு குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்கலாம். இயற்கை மருத்துவத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் எலுமிச்சைபழ சாறு குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.பெரும்பாலான மக்கள் சமையல் உணவுகளுக்கு சிட்ரஸ் சுவையை கொடுக்க எலுமிச்சை பழத்தை உபயோகப்படுத்துகின்றனர். தினமும் சமையலில் எலுமிச்சையின் பங்கு இருந்தால் நல்லது.அதில் தண்ணீரும் , உப்பும் கலந்து குடித்தால் ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வு காண முடியும். சூடான தேநீர் ஒரு டேபிள் ஸ்பூனுடன், […]
அணைத்து பெண்களும் ஆசைப்பட கூடியதுதான் அழகான உதடுகள்,அதற்கு நிறைய டிப்ஸ் இருக்கு,அதிலும் இந்த முறையை செய்து பாருங்க, உங்கள் ஆசை கண்டிப்பா நடக்கும். பெண்களுக்கு அழகு என்று பார்த்தால் தலையில் இருந்து கால் வரை சொல்லிக்கிட்டே போகலாம்.அவ்ளோ அழகு அவங்களுக்கு இருக்கு.அந்த அழகை எல்லாத்தையுமே பராமரிக்க சொன்னா கண்டிப்பா அதுக்கு டைம் இருக்காது. முக்கியமா பெண்கள் பேசும் போது ரொம்ப அழகா பேசணும்னு சொல்லுவாங்க, அதுக்கு உதவி செய்யுற உதடுகள் ரொம்ப அழகா இருக்கணும்னு நினைப்பாங்க. அதுக்காக நிறைய […]
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சமான ஒன்று தான் இந்த உருளைக்கிழங்கு ரவா பிங்கர்ஸ்.இது நல்ல ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ், குழந்தைகளின் ஆசையை தூண்டும் வகையில் அமையும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3 ரவை – 1 […]
கோடை காலம் என்றாலே அனைவருக்கும் வேர்வை மழை கொட்டும்,ஆனால் இந்த ஷேக் குடிச்சி பாருங்க, ஐஸ் மழையில் நினைஞ்ச மாதிரி அசந்து போயிருவீங்க. தேவையான பொருட்கள்: வாழைப்பழம் -2 சீனி […]
தண்ணீர் விரதம் மேற்கொள்வதினால் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன.அவை என்னவென்று பார்ப்போம். தண்ணீர் விரதம், அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த நினைப்பவர்களுக்கு உதவி செய்யும். பொதுவாக, 24 இருந்து 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படும். மேலும் 3,7,14,21 நாட்களும் இந்த விரதம் இருக்கிறார்கள்.மாசத்தில் சில நாட்கள், வாரத்தில் ஒரு நாள், என எதுவும் உட்கொள்ளாமல் அநேகர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே குடிப்பவரும் சிலர் உண்டு. அதில் உடல் எடையை குறைப்பதற்காக […]
உடல் எடையை குறைக்கும் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்… உடல் எடையை எளிதான முறையில் குறைப்பதுதான் கீட்டோ டயட் உணவுமுறை.இது பல பிரபலங்களின் பரிந்துரையால் இந்த உணவு முறை பிரபலமடைந்துள்ளது. குறைந்த கார்ப்,அதிக கொழுப்பையும் இது பரிந்துரைகிறது. உடலில் உள்ள கீட்டோசிஸின் வளர்சிதை மாற்ற நிலை,அதிகப்படியான கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. கீட்டோ உணவு,குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறப்பாக வழி.கீட்டோ டயட், உணவு முறையில் ருசியான உணவை விட்டுவிட அவசியம் […]
குறைவான பால் மற்றும் சர்க்கரை இருந்தால்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்து விடலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது புளியமரத்தடி பால்கோவாதான்.நம் முன்னோர்கள் பாரம்பரிய முறையில் பால்கோவாவை புளியமர விறகுகளைக் கொண்டு பெரிய பாத்திரங்களில் செய்தார்கள்.அதனால்தான் என்னவோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போதும் கூட பால்கோவா என்றால் அவ்வளவு பிரசித்தம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு, மத்திய அரசு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது. இதை செய்ய நேரம் அதிகம்,ஆனால் சுவையோ அலாதியானது. செய்ய தேவையான பொருட்கள்: பால் […]
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை காண்போம். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை “கோல்டன் மில்க்” என்று கூறுவார்கள் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பலவகையான நன்மைகள் எற்படுகின்றன. இதனால் ஜப்பானில் இன்று வரை பாலில் மஞ்சள் கலந்த குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே குறிப்பாக இருமல் […]
நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு. 1. நாவல் இலையின் கொழுந்தை எடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஏலக்காய் சிறிதளவு லவங்கம் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வர அஜீரணம் வயிற்றுப்போக்கு ஆகியன குணமடையும். 2. நாவல் பட்டை சூரணத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி குழம்பு பதத்தில் வரும்போது அதை ஆறவைத்து மேல் பூச்சாக பூசி பற்றாகப் […]
முந்திரியால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நம் உடலுக்கு எவ்வாறு முந்திரி பயன்படுகிறது என்பதை இப்போது காண்போம். முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? முந்திரியில் விட்டமின் டி அதிகம் உள்ளது. இதில் மன அழுத்தத்திலிருந்து வெளிவர மிகவும் உதவுகிறது. இன்றைய அன்றாட வாழ்வில் மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. போட்டி மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைகளால் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த நிலையில் […]
இன்றைய காலகட்டங்களில் தைராய்டு பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. கழுத்து பகுதியில் என்டோகிரைன் என்ற சுரப்பியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக தைராய்டு உருவாகிறது. இந்த தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் உள்ள ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பியின் வேலை மெட்டபாலிஸ் அளவை சரியாக வைத்துக் கொள்வதுடன் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. ஆரோக்கியம் இல்லாத உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் இல்லாமல் தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்த தைராய்டு பிரச்சினையில் இருந்து விடுபட இயற்கை முறையில் […]
அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் ஒன்று தான் பிஸ்கட். முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம் இது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதுபோல பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை தற்போது காணலாம். பிஸ்கெட் தயாரிப்பின்போது அதிக வெப்பத்தால் எண்ணெய் டால்டா போன்றவைசூடாக்கும் போது உருவாகும் ட்ரான்ஸ்லேட் அமிலங்கள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை பெரும்பாலும் குறிப்பிடப்படுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்வதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதய நோய் வரும் […]
நமக்கு குறட்டை எதனால் ஏற்படுகிறது அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பனவற்றை பதிவில் நாம் காணலாம் : குறட்டை விட்டு தூங்கும் மனிதர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு மயக்க நிலை. அது ஆரோக்கியமான தூக்கம் கிடையாது. என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலை நாடுகளில் குறட்டை விடும் கணவன்மார்களிடம் இருந்து விவகாரத்து பெறும் அளவுக்கு மிக பிரச்சினையாக குறட்டை நோய் உள்ளது. குறட்டை நாம் தூங்கும் போது ஏற்படுகிறது நமக்கு தூக்கத்தில் ஏற்படும் […]
கீரைகளில் பழக்கீரை வகைகள் காணப்படுகின்றன குறிப்பாக ஒரு சில கீரை வகைகள் உணவாகவும், மருந்தாகவும், பயன்படுத்தக்கூடியவையாக காணப்படுகின்றனர் கீரைகளின் அரசி என வர்ணிக்கப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையைப்பற்றி நாம் காணலாம்: கீரை நமது உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. கண் பார்வையைத் தெளிவுப்படுத்துகின்றது. நம் உடல் தசையை விரைக்க செய்கின்றது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தையும் குணப்படுத்துகின்றது. இது மட்டுமல்லாமல் பல வகையான தோல் வியாதிகளுக்கும் நிவாரணமாக அமைகிறது. கீரையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளவதாலும் இதன்னுடைய சாற்றை தலையில் […]
எள் ஒரு சிறிய செடி. இந்தியாவில் பெருமளவில் பயிரடப்படுகிறது. 1-2 அடி உயரமே வளரும் எள்ளுச் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு வரைதான். மூவகை வர்ணங்களைக் கொண்ட எள் வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தைக் கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ்வெள்ளை விட மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவாக அதன் எண்ணெய்யும் பயன்படுகிறது. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடிய இனிப்புடன், ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலுக்கு நெய்ப்பும் சூடும் தரக் […]
நாம் மண்பானையை கொண்டு யாழ்ப்பாணத்து ஸ்டைலில் பாரை கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தான் பார்க்க போகிறோம். நமது முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் வாழ்வியல் முறையில், பாரம்பரியமான உணவு பழக்கம் தான். அந்த காலங்களில் மண்பானை சமையல் செய்து சாப்பிட்டால் உணவிற்கு கூடுதல் சுவை அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். தேவையானவை: கருவாடு […]
அரிப்பு, சொறி சிரங்கு, சோரியாஸிஸ் போன்ற அனைத்து விதமான தோல் நோய்களுக்கும் ஒரே நாளில் தீர்வு தரும் அற்புத மூலிகை ஒன்றை பார்ப்போம். நம்முடைய தோலில் முக்கியமாக ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை அரிப்பு. அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் வெளியேற்றம் தான் அரிப்பு. ரத்தம் சுத்தமாக இல்லாத காரணத்தினால் கூட உடல் அரிப்பு, சொறிசிரங்கு ஏற்படும். சர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை, சிறுநீரக கோளாறு பிரச்சனை, இருப்பவர்களுக்கு கூட சருமம் பாதிக்கும். […]
உடலில் 4 நாளிலேயே இரத்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டாலே போதும். அப்படியான 5 உணவுப் பொருட்களைப் பற்றி பார்க்கலாம். தினமும் காலையில் தொடர்ந்து நாலு நாளைக்கு ஒரு டைம் மட்டும் இத சாப்பிடுங்க 75 வயதிலும் 25 வயதிற்கு உண்டான எனர்ஜி கிடைக்கும், சுறுசுறுப்போடும், ரத்தக் குறைபாடு இல்லாமலும் இருக்கலாம். நம் உடலில் ரத்தம் போதுமான அளவு இருந்தாலே போதும். எனர்ஜியும், சுறுசுறுப்பும் தானாகவே வந்துவிடும். அதற்கு உடலில் ரத்தத்தை அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்று இப்பொழுது […]
கோடைகாலம் வந்துவிட்டாலே வியர்வை அதிகமாக எரிச்சலை உண்டாக்கும். அவற்றிற்கு ஏற்ற அருமையான முறைகளை பற்றி காண்போம். கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும், இது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பேருக்கு இந்த வியர்வை அதிகமாகி ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கி விடும். இன்னும் சில பேருக்கு அதிக வியர்வையால் உடல் அரிப்பு, வியர்க்குரு இவையெல்லாம் வர ஆரம்பித்துவிடும். இதை சரிசெய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]
ரமலான் நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் […]
கோடை வெப்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது, அப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம் மேலும் அதிகரிக்க போகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான அளவிலேயே வெயிலின் தாக்கம் நம் மீது அதன் கொடூர பார்வையை செலுத்தி விடுகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே அனைவருக்குமே ஒரு […]
உங்களுக்கு நாய் கடித்த உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முதலில் கடிபட்ட இடத்தை நன்கு சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவி விடுங்கள். காயத்தை அழுத்தி, ரத்தக் கசிவை அதிகப்படுத்தவோ, கட்டு போடவோ செய்யாதீர்கள். கடித்த நாயை கட்டிபோட்டு ஒரு 10 நாட்களேனும் கண்காணிப்பது மிக அவசியம். கடித்த நாய் இறந்துவிட்டால், அதை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அதற்கு வெறி கடி நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கு […]
வீட்டு வைத்தியம் மூலம் தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் என அனைத்திற்கும் எளிதில் தீர்வு காணலாம். தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், தொண்டையில் கிருமி தொற்று இருந்து மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் அப்படி என்றால் இந்த ஒரு வீட்டு வைத்தியத்தை அந்த ஆரம்ப முறையிலேயே எடுத்துக்கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் தொண்டையில் இருக்கக்கூடிய அந்த கிருமித் தொற்று அனைத்தும் முழுமையாக நீங்கி விடும். இது வீட்டில் நார்மலா இருக்க கூடிய பொருட்களை வைத்து செய்யலாம். இது எந்த […]