தீபாவளி- அறுசுவை வடை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: வடை செய்ய தேவையான பொருள்கள் : உளுந்தபருப்பு – 250 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் பச்சை மிளகாய் – 6 எண்ணம் (மீடியம் சைஸ்) கறிவேப்பிலை […]

தீபாவளி- அறுசுவை வடை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: வடை செய்ய தேவையான பொருள்கள் : உளுந்தபருப்பு – 250 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் பச்சை மிளகாய் – 6 எண்ணம் (மீடியம் சைஸ்) கறிவேப்பிலை […]
தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு எப்படி செய்வது என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்: – தோல் நீக்கியவெள்ளை உளுந்து – 1/2 கப் கப் அரிசி மாவு – 2 கப் பொட்டுக்கடலை மாவு […]
இந்த இனிப்பு குலாப் ஜாமுன் செய்து பாருங்க வேற வகை ருசி இந்த தொகுப்பில் காணலம்: குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்: சக்கரை – 1 கப் ஏலக்காய் – 6 பால் பவுடர் – 2கப் நெய் […]
நாம் அனைவரும் ஏன் திபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் பொன், பொருள், வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீபாவளிக்கு காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் பூஜை செய்தல் வேண்டும். மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விலக்குகளை ஏற்றி வழிபாடு செய்யவேண்டும். தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் […]
வெஜிடபிள் கோதுமை ரொட்டி செய்ய தேவையான பொருள்கள்: கோதுமை மாவு – 50 கிராம் கேரட் – 200 கிராம் கருவேப்பிலை […]
தீபாவளியை நாம் சீரும் சிறப்புமாக கொண்டாடபடுவதற்கான காரணத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: புது ஆடை போட்டு , பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வகைகள், போன்றவற்றினை இறைவனுக்குப் படைத்து சாமி கும்பிடுவோம். இராமாயணத்தைப் பொறுத்தவரையில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற இராமன், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் நாடு திரும்பிய நாளான அந்த தினமே தீபாவளியாக கொண்டாடுகிறோம். இதுவே இந்துக்களின் மற்றொரு புராண நூலான மகாபாரதத்தில் மக்களுக்குப் பெரும் துன்பம் கொடுத்துவந்த அசுரனான […]
ஜிகர்தண்டா செய்ய தேவையான பொருட்கள்: பால் – 1 தேக்கரண்டி பாதாம் பிசின் – 2 தேக்கரண்டி பாலாடை – தேவையான அளவு சர்பத் […]
தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அமாவாசையில் வரும் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதாது தீபாவளி கொண்டாடப்படும் நாளன்று பிற்பகலில் சதுர்தசி முடிந்த பின்னர் கூட அமாவாசை வருகிறது. தீபாவளி அன்று புத்தாடைகள் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து, லட்சுமி பூஜை செய்வார்கள். ஒருவேளை பிற்பகல் நேரத்தில் தீபாவளி வந்தாலும் இறைவழிபாடு அவசியம். சில ஆண்டுகலில் ஐப்பசி மாதம் திரயோதசி, சதுர்தசி அமாவாசை நாளான சுக்கிலப் பிரதமை […]
குழந்தைகளுக்கு இதனை மட்டும் குடுத்து வாங்க ஆரோக்கியமா வளரும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இன்றைய அவசராமான காலகட்டத்தில் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனித்து கொள்வதில்லை என்பது தான் உண்மை. ஆனால் நம்முடைய குழந்தைகளை நல்ல ஆரோக்கியமான முறையில் வளர்க்க வேண்டும். அதற்க்கு நாம் நம்முடைய குழந்தைகளுக்கு ஊட்ட சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு குடுக்க வேண்டும். நாம் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான அளவு மட்டுமே அளிக்க […]
பெண்கள், மிகவும் கருப்பா இருக்கோம்னு கவலை படுறீங்களா அதனை சரி செய்வது பற்றி இந்த தோகுப்பில் காணலாம்: கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன், கற்றாழை ஜெல் கலந்து, தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்திடும். உலர்ந்த ரோஜா இதழ்களுடன், சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் […]
இந்த முறையை பயன் படுத்துனிங்கனா 1 நாளில் கருவளையம் மறஞ்சிடும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் கானலம் : கருவளையம் போக பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பின்பற்றுவது நல்லது, இதற்க்கு காரணம் கடைகளில் விற்கும் செயற்கை ரசாயன பொருட்களால் பக்க விளைவுகள் ஏற்பட கூடும். ஆனால் நம்முடைய இயற்கை முறையில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என அனைவருக்கும் தெரியும். குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை முறையில் எவ்வாறு கருவளையத்தை […]
மஸ்கோத் அல்வா செய்ய தேவையான பொருட்கள்: மைதா – 1/2 கப் தேங்காய் – 1 சர்க்கரை – 1 1/2 கப் முந்திரி […]
உளுந்த வடை செய்ய தேவையான பொருள்கள்: உளுந்து – 1 கப், வெங்காயம் – 4, பச்சைமிளகாய் […]
உளுந்துக் களி செய்ய தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு – 250 மில்லி நெய் – 50 மில்லி தேங்காய்பால் – ஒரு மூடி துருவி எடுத்து அரிசி – 50 மி.லி சீனி […]
சுவையான உக்கரை செய்வது எப்படி என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தேவியான பொருள்கள் : பாசிப் பருப்பு – 1/4 கப் ரவை – 1/8 கப் அரிசி மாவு […]
வெங்காய மசாலா டிஷ் செய்ய தேவையான பொருள்கள்: பெல்லாரி வெங்காயம் – கால் கிலோ உருளைக்கிழங்கு – 4 பட்டாணி – 100 கிராம் […]
டயட் மிக்சர் செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை – 1 கப் கைக்குத்தல் அவல் – 1 கப் பொட்டுக்கடலை – 1 கப் எள் […]
வாழைபழத்தில் உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக வாழைப்பழம் இருந்தாலும், உலகஅளவில் உள்ள மக்களால் தினமும் விரும்பி சாப்பிடும் முதல் பழம் வாழைப்பழம் ஆகும். இந்த பழமானது எப்போதும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு இனிய பழமாக திகழ்கிறது. வாழைப்பழம் எல்லா இடத்திலும் பொதுவாக கிடைப்பதால், அதன் விலை குறைந்து காணப்படுவதால், அதை யாரும் வாங்கி சாப்பிடுவது கூட கிடையாது. […]
காரச்சேவு செய்ய தேவையான பொருள்கள்: கடலைமாவு – 2 கிலோ டால்டா – 200 கிராம் நல்லெண்ணெய் […]
மல்பூரி செய்ய தேவையான பொருள்கள்: மைதா மாவு – 2 கப் அரிசி மாவு – கால் கப் சோடா உப்பு […]
மனிதர்கள் வயதாகும் போது அவர்களின் வயிற்றைச் சுற்றிலும் தொப்பை வருவதால் பல நோய்கள் வர காரணமாகிறது. அதனால் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுகளை உட்கொள்வதாலும் கொலஸ்ட்ரால் அதிகரித்து தொப்பை வருகிறது. இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் பல நோய்கள் வர காரணமாயிருக்கிறது. மேலும் சிலர் ஆரோக்கியமற்ற உணவுகள் என்று தெரிந்தாலும் இப்போது வரைக்கும் அதனை அப்படியே சாப்பிட்டு பின்னர் குண்டாகிவிட்டேனே என்று மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் கெட்ட கொழுப்பை கரைப்பதோடு […]
பொம்மைகள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும், எப்படினு கேக்குறீங்களா? அதைத்தான் இந்த தொகுப்பில் பார்க்கபோறோம். பொம்மைகளுடன் சேர்ந்து தூங்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. குழந்தைகள், பொமமைகள் இல்லைனா சாப்பிடுவதில்லை. அவர்கள் மென்மையான பொம்மைகளுடன், நெருக்கமான உணர்வு மிக்கவர்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவாதில்லை. ஆனால், இந்த மென்மையான பொம்மைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மென்மையான பொம்மைகளால் பாதிக்கப்படுகின்றனர்: தூசி மற்றும் மண், முதலில் மென்மையான பொம்மைகளில் விழுகின்றன. நாம் […]
அனைவருக்கும் மிகவும் பிடித்த மார்னிங் ஸ்னாக்ஸான பிரட் வடை, எப்படி செய்யலாம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பிரட் வடை செய்ய தேவையான பொருட்கள்: பிரட் துண்டு – 2 கேரட் – அரை கப் (சிறிதாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 கரம் மசாலா […]
பூந்தி செய்ய தேவையான பொருட்கள்: கடலை மாவு – கால் கிலோ நெய் – சிறிதளவு கேசரி பவுடர் […]
முந்திரிப்பருப்பு பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்: முந்திரி பருப்பு – அரை கிலோ கடலை மாவு – அரை கிலோ வனஸ்பதி – கால் கிலோ பெரிய வெங்காயம் – அரை கிலோ அரிசி மாவு […]
வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி – 250 கிராம் நெய் அல்லது டால்டா – ஒரு டீஸ்பூன் தண்ணீர் – 600 மில்லி கருவேப்பிலை […]
சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது என்பதையும் அதனால் ஆரம்பத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக தற்போது இருக்கும் காலகட்டத்தில், எல்லா மனிதர்களுக்கும் சிறுநீரக பிரச்சனை வருவது பொதுவாகிவிட்டது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் வளர்வதால் உடம்பில் வலியை அதிக அளவில் ஏற்படுத்தி பல உடல் நல பிரச்சினைகளை ஏற்பட வழிவகை செய்கிறது. பெரும்பாலும் உடம்பிலுள்ள சிறுநீரகத்தின் உள்ள சிறிய கற்கள் சிறுநீரில் மூலம் வெளியேறிவிடும். இதனால் அவ்வளவாக வலி, எரிச்சல் போன்றவை ஏற்படுவதில்லை. […]
நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம், உயிரே போகுமா? உலகின் வினோதமான மற்றும் மோசமான 10 உணவுகள்: மனிதனுக்கு உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. உணவு இல்லாமல் உலகில் எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது.மனிதனின் அறிவின் வளர்ச்சி காரணமாக அனைத்து விஷயங்களிலும் புதிது புதிதாக ஏதோ ஒன்றை கண்டுப்பிடித்து கொண்டே வருகிறோம். அப்படிப்பட்ட நாம் நமது அத்தியாவசிய தேவையான உணவை மட்டும் விட்டு விடுவோமா?. உணவானது இதுவரை அதிகபடியான வளர்ச்சியை கண்டுள்ளது. அப்படிபட்ட 4 உணவுகளை பற்றிதான் பார்க்க போகிறோம். […]
பாகற்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: பாகற்காய் – 1 தேங்காய் துருவல் – 2-3 டேபிள் டீஸ்பூன் மல்லி – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் […]
அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நம்மில், பெரும்பாலானவர்களுக்கு சருமமானது ஈரப்பதமில்லாமல் வறண்டு உலர்ந்து போவதே, பெரும் பிரச்சனையாக கருதுகின்றனர். அதை போக்க அடிக்கடி தண்ணீரால் கழுவி சருமத்தை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்ய வில்லை ஏன்றால், சருமமமானது மேலும் வறண்டு, வெடிப்புகள் தோன்றி சருமத்திலுள்ள பாதிப்புகள் அதிகமாகிவிடும். சருமானது, பொதுவாக குளிர் நேரத்தில் வறண்டு, வெடிப்புகள் அதிகமாகி, தோல் காய்ந்து போய் அதிக தொல்லை கொடுக்கும் […]
நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பாரம்பரியங்களில் ஒன்று, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல். ஆயுர்வேத முறைகளில் இதுவும் ஒன்று எனலாம். நல்லெண்ணெய் வைத்து தான் எண்ணெய் குளியல் செய்யனும் என்பது ஒரு ஐதீகமாகவே உள்ளது. அதில் குறிப்பாக ஆண்கள் சனிக்கிழமையிலும், பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் […]
தலைவலியை போக்க அருமையான வழியை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை வைத்து ஒரு கலவையை செய்து, பின் அதனை எப்படி உபயோகிப்பது என்பதனை பார்க்கலாம். தேவையான பொருள்கள்: மஞ்சள் பொடி – இரண்டு ஸ்பூன் […]
பெண்களுக்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெண்கள் அழகாக மற்றும் இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் பற்றி காணலாம்: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக நாம் எல்லோருக்குமே இளமையான தோற்றத்துடனும், அழகான உடலமைப்புடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். அதற்கு உண்ண வேண்டிய உணவு முறைகளை குறித்து காணலாம். சிட்ரஸ் அமிலத்தை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சைபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகம் நிறைந்துள்ளதால், இந்தப் பழங்களைச் சாப்பிட்டு […]
பஞ்சாமிர்தம் என்றாலேஅதிக இனிப்பும், சிறிய பழங்களும் நிறைந்து இருக்கும் என்றும் கூட சொல்லலாம். பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள கிராமங்களில், பங்குனி மாதங்களில் விழா நடத்தி அதிக பஞ்சாமிர்தம் செய்து, ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்குவது பழக்கமாகவே இருந்து வருகிறது. காலையிலும், மாலையிலும் பஞ்சாமிர்தத்தை எடுத்து ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் போதும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க செய்து , நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்து கொள்வதில் அதிக அளவு உதவியாக இருக்கிறது. […]
வெங்காய துவையல் செய்ய தேவையானப் பொருட்கள்: சின்ன வெங்காயம் – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், புளி […]
அழகிய புருவத்தை பெற ஒரு சில வழிகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அழகிய முகத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புருவம். முகத்தில் உள்ள புருவங்கள் அடர்த்தியாக மற்றும் கருமையாக இருப்பது, ஒரு சிலருக்கு மரபுவழியில் கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். அநேக பெண்களுக்கு, மற்றவர்கள் போல் புருவம் இல்லையே என கவலை அதிகம் இருக்கும். அதனால் இனிமேல் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக சிறிது நேரம் […]
தொலைக்காட்சி பார்பதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பெற்றோருக்கான வழிமுறைகள்: மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து டி.வி-யில் பார்க்கும் விஷயங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பிப்பார்கள். டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கத்துக்கு சில குழந்தைகள் ஆளாவார்கள். இதனால், உடல் எடை அதிகரிக்கலாம். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அதை நடைமுறையிலும் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். எதற்கெடுத்தாலும் பயப்படும் குழந்தைகளுக்கு பயம் இன்னும் அதிகரிக்கும். பள்ளி செல்ல மறுப்பது, தனியாக ஓர் அறைக்குள் செல்ல மறுப்பது போன்றவற்றில் […]
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மினரல் சத்து, புரதம், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைய காணப்படுகிறன. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடல் பொன்போல பளபளபாக்கும் என்பதால், இதனை கீரைகளின் ராணி என்றும் கூறுவர். இந்த கீரையானது பல விதமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. அதிக குளிர்ச்சியை தர […]
பெற்றோர்களுக்கு குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது என்பது கடமைகளில் மிகப்பெரிய அளவிலான சவால் நிறைந்த கடமைகளில் ஒன்றாகும்.. ஏனென்றால் குழந்தைகளிடம் நோய்கள் அதிகம் தாக்கப்படுவதால் உடம்பளவில் நோய் பாதிப்பு உண்டாகிறது. குழந்தைகள் வளர்ச்சி அடையும்போது தான் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவர்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சில எளிய முறையை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பாலில் உள்ள சத்துக்களை விட அதிக அளவில் தேங்காய் பாலில் உள்ளது. அதனால் தேங்காயை […]
குழந்தைகளை எப்படியெல்லாம் வளர்க்கலாம், பராமரிக்கலாம் என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தாய்மை என்பது மிகவும் அழகானதொரு விஷயம்! அத்துடன் மிகவும் கஷ்டமானதும் கூட!! ஏனென்றால் குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை. நீங்கள் நல்லதொரு மனநிலையில் இருக்கும் போது உங்களின் குழந்தைகள் எளிதில் அந்த மனநிலையை கெடுத்துவிடுவார்கள். அவர்கள் அதை தெரிந்தே செய்வதில்லை என்பதால், உங்களால் அவர்களை விட்டுக்கொடுக்க முடியாது. குழந்தை வேண்டுமா? என்று முன்னரே தீர்க்கமாக முடிவெடு்ப்பது மிக முக்கியமானது. அதன்படி தான் […]
அளவுக்கு அதிகமாக பால் சேர்ப்பதால் விளைவு என்னவாகும்? என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பால், எலும்புகளுக்கு நல்லது, அதே நேரத்தில் இது எடையைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அது ஆரோக்கியத்தை கேடு விளைவிக்கும். தேவையானதை விட அதிக பால் குடித்தால், அது உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தும், அதிக பால் குடிப்பதால் என்ன மாதிரியான பிரச்சினை ஏற்படலாம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். செரிமான பிரச்சினை: அதிக பால் குடித்தால், செரிமானம் […]
குண்டா இருக்கோம்னு கவலை படுரீங்களா? அதனை சரி செய்ய வழி என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சூப் செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி – ஒன்று கேரட் […]
வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து வாழைப்பழ கட்லெட் ஈசியாக செய்வது எப்படினு பார்ப்போம். வாழைப்பழ கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்: சிவப்பு அவல் – 1/2 கப் வேர்க்கடலை – 1 கப் நாட்டு சர்க்கரை – 1 கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு நெய் – சிறிதளவு வாழைப்பழம் – […]
இயற்கை மூலம் முகத்தை பலப்பலப்பாக்க சிறந்த வழி உள்ளது. பழச்சாறுகளின் பயனை பற்றி தெரிந்து கொள்வோம். பழங்களை எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்துவதில், அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதுண்டு. முகம் டிப்ஸ் : திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் […]
கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும், இதன் நன்மைகள்: கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கறிவேப்பிலை. […]
தினமும் உணவில் கருவேப்பிலையை சேர்த்தால் மிகவும் நல்லது. இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி செய்வது பற்றி காணலாம்: கருவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்: கருவேப்பிலை – 1/2 கப் தேங்காய் – 2 துண்டு (துருவியது) உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 4 புளி […]
பெண்கள், ஆண்கள் இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை முடி உதிர்வு. அதனை சரி செய்ய என்ன வழி? என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தலைமுடி உதிர்வது இன்று பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும், பலன் கிடைக்காமல் வேதனை அடைகிறோம். தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணெய்கள் வாங்கி மாதக்கணக்கில் பயன்படுத்தினாலும், தீர்வு மட்டும் கிடைப்பதில்லை.ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு தான். அது […]
குதிகால் வலியிலிருந்து விடுபட ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: வயதானவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானோர் பொதுவான பிரச்சனைகளை சந்திப்பதில், குதிகால் வலியும் ஒன்று. இதனால் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாமல் நாள்தோறும் அவஸ்தை படுகின்றனர். குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம்; குதிகால் எலும்புக்கு கீழே கால்சியம் படிகங்கள் தேங்குவதால் வருவதாகும். இதனால் கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. குதிகால் வலி, விளையாடும் போது ஏற்படும் காயங்கள், […]
ரசாயன பொருட்களை, முகத்திற்கு உபயோகிப்பதால் அதிகமான முகப்பருக்கள் ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய சில வழிகள்: குளிர்காலத்தில், பலருக்கும் சரும வறட்சி, சரும உரிதல் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். குளிர்ச்சி அதிகமான காலநிலையில் சருமம் பலவித பிரச்சனைகளை சந்திக்கும். அதனால் சருமத்தின் ஈரத்தன்மையைப் பராமரிக்க மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம். அதே வேளையில் சருமதிற்கு தொந்தரவு வராமல், பொலிவுடன் இருக்க சில உணவுகளை உட்கொண்டால், அது சரும அமைப்பை மேம்படுத்தி, பொலிவு பெற, பல்வேறு உணவுகள் இருக்கின்றன. அது என்னவென்று […]
குழந்தை பெற்றவர்களுக்கு வைக்கும் கருவாட்டு குழம்பு: கருவாடு – ஒரு துண்டு பூண்டு – 100 கிராம் கடுகு – 2 தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி புளி […]