முருங்கை கீரை டீ செய்ய தேவையான பொருள்கள் : முருங்கை இலை எலுமிச்சம் பழ மர இலை வெல்லம் செய்முறை : முதலில் முருங்கை இலை, எலுமிச்சம் பழ மர இலை இரண்டையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சம் சாறு, வெல்லம் கலந்து பருகலாம்

முருங்கை கீரை டீ செய்ய தேவையான பொருள்கள் : முருங்கை இலை எலுமிச்சம் பழ மர இலை வெல்லம் செய்முறை : முதலில் முருங்கை இலை, எலுமிச்சம் பழ மர இலை இரண்டையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சம் சாறு, வெல்லம் கலந்து பருகலாம்
கிரீன் டீ எலுமிச்சை செய்ய தேவையான பொருள்கள் : லுமிச்சைப்பழம் கிரீன் டீத் தூள்இரண்டு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் கிரீன் டீத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துப் பருகலாம். செய்முறை : இரண்டு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் கிரீன் டீத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துப் பருகலாம்.
ஓமவல்லி டீ செய்ய தேவையான பொருள்கள் : மிளகு ஓமவல்லி இலை செய்முறை : கிரீன் டீயுடன் ஓமவல்லி இலைகள், மிளகு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.
படுக்கையறையில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி வைப்பதால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் எலுமிச்சை பழம். இது பல்வேறு மருத்துவ குணங்களுடன், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் மற்றும் ஊறுகாய் முதலானவை செய்யப்படுகிறது. மேலும் சமையலுக்கும் பயன்படுத்துக்கொறோம். இதில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைப்பதால் பல்வேறு நன்மைகள் நடக்கும். […]
ஜவ்வரிசி சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 1 கப் பாசிப் பருப்பு – 1/4 கப் துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு […]
சேனை ஸ்பெஷல் வறுவல் செய்ய தேவையான பொருள்கள் : சேனைக்கிழங்கு – 1 கிலோ உப்பு, எண்ணெய் – தேவைக்கு மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், புளி சிறு […]
மசாலா அவல் செய்ய தேவையான பொருள்கள் : அவல் – 2 கப் பொட்டுக்கடலை – 1/2 கப் மஞ்சள் பொடி – 2 டீஸ்பூன் நிலக்கடலை – 1/2 கப் பச்சை மிளகாய் […]
வாழைத்தண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – 200கிராம் தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி பச்சைமிளகாய் – 2 தயிர் – சிறிதளவு உப்பு […]
ஓட்ஸ் பீநட் பட்டர் சூப் செய்ய தேவையான பொருட்கள்: பீநட் பட்டர் – 2 டேபிள்ஸ்பூன் ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் பீநட் பட்டர் […]
குக்கர் அல்வா செய்ய தேவையான பொருள்கள் : கோதுமை மாவு – 1கப் வெஜிடபிள் ஆயில் – 100மில்லி சீனி – 2கப் முந்திரி பருப்பு – 50கிராம் நெய் […]
புதினா ஆம்லேட் செய்ய தேவையான பொருள்கள்: முட்டை – 2 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு புதினா – தேவையான அளவு […]
பச்சை பயறை வைத்து, நோயுற்றவர்களுக்கு தெம்பு தரும் கஞ்சி தயாரிக்கலாம். இந்த கஞ்சியை செய்து சாப்பிட்டு வந்தால், எளிதில் ஜீரணம் ஆகும். பச்சை பயறு பால் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்: பச்சை பயறு – 1/2 கப் உப்பு – தேவைக்கேற்ப, பால் […]
வாழைப்பூ கூட்டு குழம்பு செய்ய தேவையான பொருள்கள் : வாழைப்பூ – 5 மடல் தேங்காய் துருவல் – 4 ஸ்பூன் துவரம் பருப்பு – 1 கப் பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – […]
பருப்பு குழம்பு செய்ய தேவையான பொருள்கள் : துவரம் பருப்பு – 1/2 கப் தக்காளி – 1 வெங்காயம் – 1 கொத்தமல்லி – சிறிதளவு பச்சை மிளகாய் – 1 உப்பு […]
கடலை மாவு வெந்தய கீரை பரோட்டா செய்ய தேவையான பொருள்கள்: கடலை மாவு – 2 கப் கோதுமை மாவு – 1 கப் மஞ்சள் தூள் – தேவையான அளவு மிளகாய் தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு சீரகம் […]
உப்புக்கண்டம் செய்ய தேவையான பொருள்கள் : ஆட்டு இறைச்சி – 1 கிலோ, இஞ்சி – சிறிது துண்டு, காய்ந்த மிளகாய் – 15 பூண்டு – 12 பல், மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், உப்பு […]
சேலம் மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் : ஆட்டு இறைச்சி – 1 கிலோ தேங்காய் – 2 மூடி சின்ன வெங்காயம் – 1 கிலோ இஞ்சி – 3 துண்டு சீரகம் […]
சேலம் மீன் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் : வவ்வா மீன் – 1 கிலோ சின்ன வெங்காயம் – 15 பூண்டு – 9 பல் தக்காளி […]
கோழி உப்புக்கறி செய்ய தேவையான பொருள்கள் : கோழி – 1 கிலோ தக்காளி – 2 வெங்காயம் – 2 மிளகாய் வற்றல் – 6 இஞ்சி சாறு – 2 […]
கோழிச்சாறு செய்ய தேவையான பொருள்கள் : கோழிக் குஞ்சு – 1 கிலோ தக்காளி – 2 மிளகு – 2 மேசைக்கரண்டி சின்ன வெங்காயம் – 15 சீரகம் […]
பப்பாளி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: பப்பாளி – 1 கப் ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/8 டீஸ்பூன் தேன் […]
பாகற்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள் : பாகற்காய் – அரை கிலோ வெல்லம் – 100 கிராம் புளி […]
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மருந்தை கொடுக்கும் போது இந்த தவறினை செய்யக்கூடாது. குழந்தைகளை நன்கு வளர்த்து பராமரிப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரிய காரியமாகும் . அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக வளர்க்க, ஒவ்வொரு தாயும் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதன் விளைவாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் என்று பல குழந்தைகள் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை […]
நீரழிவு நோய்களுக்கு சிறந்த மருந்தாக வேப்பிலை பயன்படுகின்றது என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீரழிவுக்கான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. விழிப்புணர்வு குறைவாக இருப்பது நோய்களை தடுக்க முடியாத […]
அக்குளில் ஏற்படும் கருமையை போக்க, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அகற்றலாம் என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்: இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கக்கூடிய கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உடையது. கற்றாழையை நடுவே வெட்டி, அதனுள் இருக்கும் கூழை, அக்குள் பகுதியில் தடவி, 1/4 மணி நேரம் உலரவைத்துவிட்டு, பின்னர் கழுவவும். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து, கருமையை போக்கச் செய்யும் தன்மை […]
கண்டதிப்பிலி ரசம் செய்ய தேவையான பொருள்கள்: புளி – தேவைக்கு உப்பு, மஞ்சள்பொடி – தேவையான அளவு கடுகு – தாளிக்க நெய் […]
தயிர் வடை செய்ய தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறு துண்டு தேங்காய்த் துருவல் […]
பலாப்பழ தோசை செய்ய தேவையான பொருட்கள்: பச்சை அரிசி – 1 கப் ஏலக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி பலாப்பழ துண்டுகள் – 2 கப் வெல்லத்தூள் – 1 கப் நெய் […]
கேரட் – பாதாம் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: கேரட் – 2 பாதாம் – 6 ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை பால் – 2 கப் சர்க்கரை […]
பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகளை எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்: சருமம் வறண்டு இருக்கும் நிலையில், பாத வெடிப்புகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக, குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போவதுண்டு. ஆகையால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. அதனை நாம் ‘பித்த வெடிப்பு’ என்கிறோம். இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் கால்களை 10 […]
தக்காளி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் : பழுத்த தக்காளி – 3 தண்ணீர் – 1 டம்ளர் தேன் […]
வரகரிசி ஆனியன் அடை செய்ய தேவையான பொருள்கள் : வரகு அரிசி – 2 கப் புழுங்கல் அரிசி – 2 கப் பாசிபருப்பு […]
தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருள்கள் : தக்காளி – 15 மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 2 தேக்கரண்டி புளி […]
தாடி வளர என்ன செய்ய வேண்டும் என இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : அதிகமான பெண்கள் வரப்போகும் கணவன் எப்படி இருக்கணும் கேட்டா அதிக படியான பெண்கள் கூறுவது தாடி இருந்தா அழகா இருபாகனு. ஆனால் ஒரு சில ஆண்களுக்கு தாடி வளர்வது இல்லை அதனால் அதனை எப்படி வளர செய்வதுனு பார்ப்போம். ஜூஸ்கள் வகைகள் : ஜூஸ்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறுகள், உடலின் பல்வேறு உறுப்புக்கள் மற்றும் ஆரோக்கியத்தில் அற்புதமான […]
முடி உதிராமல் வளர்வதற்கு இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முந்தைய காலத்தை காட்டிலும் இன்றைய காலக்கட்டத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை பார்க்க முடிவது இல்லை. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை. கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. அதனை பார்ப்போம் . அதிகம் எண்ணெய் தேய்ப்பது: அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பல […]
பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் : பன்னீர் – 250 கிராம் வெங்காயம் – 2 மிளகாய் வற்றல் – 2 பச்சை மிளகாய் […]
முகத்தின் குழியா இருக்கா கவலைய விடுங்க,இதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : அனைவருக்குமே நல்ல பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தற்காலிக தீர்வைக் காண்பதை விட, அதை எப்படி முழுமையாக சரிசெய்யலாம் என்று யோசிக்க வேண்டும். அதனை காணலாம் கற்றாழை: கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் […]
குழந்தைகளை எப்படி எல்லாம் வளர்ப்பது என இந்த தொகுப்பில் காணலாம் : குழந்தைகள் நகம் கடித்தல், மூக்கினுள் கை விடுதல், நாக்கை கடித்தல் மேலும் சில குழந்தைகள் எச்சில் துப்புதல் போன்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயங்களைக் குழந்தைகள் மற்றவர்கள் முன்பு செய்யும் போது நம்மை மிகவும் வருத்தமாக இருக்கும் .ஆனால் இதனை நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் முடியாத காரியம் அதனால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் . குழந்தைகளை தண்டித்தல் […]
இந்த விஷயங்கள் எல்லாம் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் நன்றாக இருப்பதாக அர்த்தம். 1.வசிக்க தலைக்குமேல் ஒரு கூரை. 2.இன்றைக்கு தேவையான சாப்பாடு 3.சுத்தமான ஆடைகள் இருப்பது 4.மற்றவர்கள் நன்மையை நீங்கள் விரும்புவது 5.சுத்தமான குடிநீர் கிடைப்பது 6.உங்கள் மீது அக்கறை கொள்ள ஒருவர் இருப்பது 7.முன்னேற நீங்கள் உழைப்பது 8.உங்களுக்கு ஒரு கனவு இருப்பது 9.நீங்கள் மூச்சு விடுகிறீர்கள் 10.சிறிய விஷயங்களுக்கு நன்றியுடன் இருங்கள். ஏனென்றால் அவை தான் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை .
சிறுநீரகங்களை கவனமாக பார்த்துக்கொண்டால் நாம் ஆரோக்யமான வாழ்க்கையை வாழலாம். நம் உடலின் மிக முக்கிய ஆதாரமான இரண்டு செயல்பாடுகள் செரிமானமும், கழிவு நீக்கமும் தான். இந்த இரண்டில் ஏற்படும் சிறு பாதிப்பும் போதுமான கவனிப்பு அளிக்கப்படாத நிலையில் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறி விடலாம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். குறிப்பாக உடலின் கழிவு நீக்க செயல்பாட்டில் முதன்மையாக விளங்குவது சிறுநீரகங்கள். இந்நிலையில் இவற்றை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அதற்கு நாம் கொடுக்கும் விலையும் கடுமையானதாக […]
கத்தரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருள்கள் : கத்தரிக்காய் – 1 கிலோ தக்காளி – 4 கடுகு, உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் மிளகா வத்தல் […]
பச்சை மிளகாய் பச்சடி செய்ய தேவையான பொருள்கள்: பச்சைமிளகாய் – 100 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் தனியா தூள் […]
பெண்களின் நாள்பட்ட பிரச்சினையான வெள்ளைப்படுதலுக்கு சூரணம் தயாரிப்பதை பார்க்கலாம். உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் நோய். இதனை வெட்டை என்றும் சொல்வார்கள். குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் நாள்பட்ட பிரச்சினையாக இருக்கும். அவர்கள் தங்கள் உடலை ஒழுங்காக கவனித்துக் கொள்ள வேண்டும். இப்போது வெள்ளைப்படுதல் குணமாகும் மருத்துவம் நிறைந்த சூரணம் ஒன்றை தயார் […]
குடல் சூப் செய்ய தேவையான பொருள்கள் : குடல் – 2 கப் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகம் […]
அரிசி வடை செய்ய தேவையான பொருள்கள் : இட்லி புழுங்கல் அரிசி – 7 கப் துவரம்பருப்பு – 2 கப் வெங்காயம் – 4 கப், கொத்தமல்லித் தழை – 1 கப் காய்ந்த மிளகாய் – 10 தனியா […]
முள்ளங்கி சட்னி செய்ய தேவையான பொருட்கள்: முள்ளங்கி – அரை கிலோ பெரிய வெங்காயம் – 1 காய்ந்த மிளகாய் – 3 தக்காளி – 1 கறிவேப்பிலை – 1 […]
மீன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள் : மீன் – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 முட்டை […]
இன்றைய காலத்தில், அனைவரும் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்களை தான் விரும்புகிறார்கள். அதற்க்கான சில டிப்ஸை இதில் காணலாம்: இரவு தூங்கும் முன் புருவங்களில், தினமும் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு அப்படியே விடவும். இதனால் முடி அடர்த்தியாக வளரும். தேங்காய் எண்ணெய், புருவங்களின் வறட்சி தன்மையை போக்கி, எண்ணெய் பதம் அளிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . எனவே தேங்காய் எண்ணெயை புருவத்தில் தடவி 30 நிமிடம் மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணெய்யில், வைட்டமின் […]
வெள்ளரிக்காய் மோர், உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதில் சூப்பரான வெள்ளரிக்காய் மோர் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி காணலாம்: வெள்ளரிக்காய் மோர் செய்ய தேவையான பொருட்கள்: வெண்ணெய் அகற்றிய தயிர் – 200 மில்லி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு வெள்ளரிக்காய் […]
செம்பருத்தி பூவில் ஏராளமான நன்மைகள் மறைந்து இருக்கிறது. அவற்றில் சிலவற்றை நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: செம்பருத்தி, உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், ரத்தத்தில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை முற்றிலும் விரட்டி அடிக்கும். அன்றாட உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால், உடல் சோர்வு நீங்கி விடும். செம்பருத்தி பூவின், காய்ந்த இதழ்களை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, டீயாக அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகஅமையும். உடலை குளிர்ச்சியாக்க சிறந்த ஒன்று. சருமத்தை […]