பீட்ரூட் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 2 பாஸ்மதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 மஞ்சள்தூள் – […]

பீட்ரூட் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 2 பாஸ்மதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 மஞ்சள்தூள் – […]
அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா? இல்லையா? என்பது பற்றிய தொகுப்பை பார்க்கலாம். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவு சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. நாம் அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் […]
தினமும் காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பூண்டானது தினமும் நம்முடைய சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். பண்டைய மற்றும் நவீன வரலாற்றில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளி, இருமல் உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், பல்வேறு மலச்சிக்கல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. சுகாதார நலன்களுக்காக தினமும் பூண்டை காலையில் உட்கொள்ளலாம். இப்படி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பூண்டு பற்கள் இரண்டை எடுத்து […]
மூலநோயை குணப்படுத்துவதற்கான இயற்கை வைத்திய முறையை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம் -100 கிராம். வெண்டைக்காய் – 50 கிராம். சிறு பருப்பு- 50 கிராம். சீரகம்- 10 கிராம். உளுத்தம் பருப்பு -50 கிராம். புதினா- 25 கிராம். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து கடைந்து களி போன்று செய்து சாப்பிடவும். இதனால் மூல நோய் மற்றும் அதனால் ஏற்படும் முதுகு வலி, அதிக உஷ்ணம், ஆசனவாயில் எரிச்சல் தீரும். மேலும் மலச்சிக்கல் […]
கொழுப்பை குறைக்க எந்த 5 உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாக நாம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடல் எடை கூடும் என்று நினைத்து சில உணவு உணவுகளை தவிர்ப்பதுண்டு. ஆனால் நம்முடைய உடல் ஆற்றலுடன் செயல்பட சிறிது கொழுப்பு அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனிமேல் கொழுப்பு நிறைந்த உணவுகள் ஒட்டுமொத்தமாக ஒதுக்க வேண்டாம். கீழ்க்கண்ட ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்வதால் உங்களின் உடல் […]
வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்: சப்பாத்தி – 4 கடலை மாவு – 6 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு […]
பீட்ரூட் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 200 கிராம் பால் – 1 கப் நெய் […]
கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க் செய்ய தேவையான பொருட்கள்: முளைகட்டிய கேழ்வரகு – 250 கிராம் முளைகட்டிய கம்பு – 250 கிராம் தேங்காய் பால் – 1 கப் சுக்குத்தூள் […]
பெண்களின் நாள்பட்ட பிரச்சினையான வெள்ளைப்படுதலுக்கு சூரணம் தயாரிப்பதை பார்க்கலாம். உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் நோய். இதனை வெட்டை என்றும் சொல்வார்கள். குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் நாள்பட்ட பிரச்சினையாக இருக்கும். அவர்கள் தங்கள் உடலை ஒழுங்காக கவனித்துக் கொள்ள வேண்டும். இப்போது வெள்ளைப்படுதல் குணமாகும் மருத்துவம் நிறைந்த சூரணம் ஒன்றை தயார் […]
நம்முடைய நகங்கள் இந்த நிறத்தில் இருந்தால் என்ன பிரச்சினை இருக்கும் என்பதை பார்க்கலாம். நம்முடைய நகங்களில் நமக்கே தெரியாத சில விஷயங்கள் இருக்கின்றன. அது என்னஎன்பதுபற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பார்க்கலாம். 1.வெளிர் நிறத்தில் நகங்கள் இருந்தால் ரத்தசோகையின் வெளிப்பாடு. 2.நகங்கள் வெள்ளையாகவும், அதேசமயம் அடியில் / மேற்புறம் கருமையான தழும்புகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு இருக்கலாம். 3.மஞ்சள் நிற நகங்கள் இருந்தால் பூஞ்சைகள், தைராய்டு பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. 4.போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நுரையீரல் […]
நம்முடைய உடலில் ஒரு நொடி கூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிற உறுப்பு கல்லீரல். அதை உழைப்பு என்று கூட அதை சொல்ல முடியாது போராட்டம் என்று சொல்லலாம். அப்படி போராடும் ஒரு உறுப்பு தான் கல்லீரல். மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் உடலில் யார் என்று பார்த்தால் அது அவனுடைய கல்லீரல் மட்டுமே. கல்லீரல் கெட்டுப் போனால் உயிர் வாழ வழி இல்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் வேலை செய்யாத வேளையில் கூட கல்லீரல் வேலையை […]
பெரும்பாலும் நம்முடைய உடலுக்கு ஆரோக்யம் சேர்ப்பதில் இன்றியமையாதது காய்கறி வகைகள் தான். அப்படி நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் இந்த காய்கறிகள் நல்லதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் கடையில் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. காய்கறிகளை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்? குடை மிளகாய் தோல் சுருங்காமல் இருப்பதை பார்த்து வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும் எல்லா […]
உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 200 கிராம் மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி உப்பு […]
எள் சாதம் செய்ய தேவையான பொருள்கள் : பச்சரிசி – 1 கப் எள் – 100 கிராம் காய்ந்த மிளகாய் – 6 உப்பு […]
இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]
தேங்காய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய். தேங்காய் மற்றும் தேங்காய் பால் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு தேங்காயை கடித்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு பல் உறுதியடைவதோடு, நிறைய சத்துக்களும் கிடைக்கின்றன. நன்மைகள்: 1.தேங்காய் பால் மற்றும் தேங்காயில் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் […]
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடும். மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்க முடியும். திடீர் மாரடைப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். அறிகுறிகள்: […]
அவல் கேசரி செய்ய தேவையான பொருட்கள்: அவல் – 2 கப் சர்க்கரை – ஒரு கப் நெய் – அரை கப் முந்திரி – 15 ஏலக்காய் – 3 கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை […]
கோதுமை ரவை கேரட் புட்டு செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை ரவை – 1 கப் கேரட் – 2 தேங்காய் – ½ கப் துருவியது வெல்லம் – ½ கப் துருவியது ஏலப்பொடி […]
மனிதனுக்கு சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை ரத்தத்தில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரக நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். பயங்கர சோர்வு நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கச் சொல்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த […]
கசகசா பட்டர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ கசகசா – 150 கிராம் வெங்காயம் – […]
இளநீர் காக்டெயில் செய்ய தேவையான பொருட்கள் : இளநீர் – 1 எலுமிச்சை பழம் – பாதியளவு புதினா – 10 கிராம் இஞ்சி – 5 கிராம் உப்பு […]
எக் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள் நூடுல்ஸ் – 1 பாக்கெட் முட்டை – 4 பூண்டு – 2 பெரிய பற்கள் நட்சத்திர சோம்பு […]
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல் என்னவென்று இப்போது பார்க்கலாம். ஆண்கள், பெண்கள் என்று இருவருக்குமே மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் பெண்களுக்கு தான் அதிகமாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுகின்றது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் மரபணு மாற்றங்கள், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை பங்கு வகுக்கின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைபிடித்தல் மற்றும் சில உணவு முறைகள் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் மார்பக புற்றுநோயை […]
காலிப்ளவர் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: காலிப்ளவர் – 1 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 3 தேங்காய் துருவல் – 2 ஸ்பூன் உப்பு […]
எருக்கன் செடியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மூலிகை தாவரங்களிலேயே தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது எருக்கஞ்செடி. இதில் வெள்ளருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். இரைப்பு பிரச்சினை: எருக்கன் பூவை எடுத்து அதில் உள்ள நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் […]
கரும்பு சாறில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்புச்சாறை வாரத்தில் மூன்று நாட்கள் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். கரும்புச்சாறு இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, மெக்னீசியம் கால்சியம் என்று நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே இவை உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சிறுநீரக கற்களை தடுக்கிறது: இது ஒரு டையூரிடிக் என்பதால் இதை குடிப்பது நல்லது. இதனால் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று […]
மிளகு மீன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்: முள் இல்லாத மீன் – 500 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் […]
கால்களில் கொலுசு அணிவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இப்போது பார்க்கலாம். நாம் நம்முடைய காது, மூக்கு, கை என்று பல இடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அணிவது வழக்கம். அதே போல காலில் கொலுசு அணிவது வழக்கம். இவ்வாறு கொலுசுகள் அணிவது அழகுக்காக மட்டுமல்லாமல் அறிவியல் பூர்வமாக என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். வெள்ளி நகைகள் ஆயுளை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். குதிகாலில் […]
கோவைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்: கோவைக்காய் – 200 கிராம் தேங்காய் துருவல் – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 4 பற்கள் பச்சைமிளகாய் – 3 கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு […]
பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் செய்ய தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு – 2 கப் தயிர் – 2 கப் ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன் மிளகுத்தூள் […]
மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]
சப்போட்டா பழத்தை ஜூஸாகவும் அரைத்து குடிக்கலாம். அப்படியேவும் சாப்பிடலாமா. குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் பழம் சேர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சப்போட்டா பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. மருத்துவக்குணங்கள்: செரிமானத்தை தூண்டுகிறது. அழற்சி பண்புகளை கொண்டுள்ளது. எலும்புகளுக்கு நல்லது. சளி இருமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு. இரத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு […]
வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். பொதுவாக வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க கொடுக்கப்படுகிறது. அதேபோல் எடைகுறைப்பது முதல் பல்வேறு விஷயங்களுக்கான டயட்டில் இருப்பவர்களும் அன்றாடம் வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறார்கள். காலை உணவுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாகவும் இருப்பதாக நிபுணர்களால் கூறப்படுகிறது. மேலும் பலருக்கு இரவு சாப்பாட்டிற்கு பின் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் இருக்கிறது. வாழைப்பழத்தில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. […]
உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: ரவை – 2 கப் நெய் – 2 தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு […]
பெரும்பாலும் நாம் எழுந்ததுமே காலையில் டீ அல்லது காபி தான் முதல் உணவாக எடுத்துக் கொள்கிறோம். சிலர் அதோடு சேர்த்து பிஸ்கட் அல்லது ரஸ்க் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பது நல்லதல்ல என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்று பார்க்கலாம். தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்: தென் மற்றும் வெதுவெதுப்பான குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் உங்களுடைய ஜீரண சக்தி நன்றாக இருக்கும். […]
சேமியா பொங்கல் செய்ய தேவையானப் பொருள்கள்: சேமியா – 2 கப் ரவை – 1/2 கப் பச்சைப் பருப்பு – 1/2 கப் மஞ்சள் தூள் – சிறிது உப்பு […]
மீல்மேக்கர் சாப்ப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் இறைச்சி இல்லாமல் ஒரு வேளை சாப்பாடு சாப்பிடுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது. அதுவும அசைவ பிரியர்களுக்கு சைவ உணவுகளை சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும். மீன் ,கோழி, ஆடு, நண்டு, இறால் என அசைவ உணவுகள் அனைத்தையும் வரிசைகட்டி சாப்பிட்டு வருகின்றனர். என்னதான் அசைவ பிரியர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி போன்ற விசேஷ நாட்களில் அசைவ உணவேட்டு வைத்வை து சாப்பிட முடியாது. அப்போது […]
பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். வேப்பிலை நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த நிவாரணியாகவும் இருக்கிறது. வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது பொடுகை சரி செய்ய உதவுவதோடு, கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளையும் போக்கும். இதற்கு வாரத்தில் 2 முதல் 3 முறை ஒரு கையளவு வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து பின்னர் […]
கேழ்வரகு இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1 கப் அரிசி மாவு – ¼கப் உப்பு – தேவையான அளவு நீர் […]
தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. இது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் ப்ரோபயாடிக் நார்ச்சத்து உடையது எனவே உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காரமான உணவை […]
நெத்திலி கருவாட்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு – 200 கிராம் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 பூண்டு […]
குதிரைவாலி புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி – ஒரு கப் வெங்காயம் – 1 தக்காளி – 2 இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது– […]
ஓட்ஸ் டயட் இட்லி செய்ய தேவையான பொருட்கள் : சம்பா கோதுமை ரவை – ஒரு கப் ஓட்ஸ் – அரை கப் உப்பு […]
செல்போனை எந்தெந்த இடங்களில் வைக்க கூடாது வைத்தால் என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது நமக்கு அடிப்படை ஒன்றாக மாறிவிட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு கல்வி மற்றும் அலுவலக சார்ந்த அனைத்து விஷயங்களுமே செல்போன் மூலமாகத்தான் நாம் செய்து வருகிறோம். எனவே செல்போனை போகுமிடமெல்லாம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் பல்வேறு சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் சில இடங்களில் செல்போனை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். […]
முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து, எப்படி சாப்பிட்டால் நல்லது என்று இங்கே பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளில் பட்டியலில் முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் அடங்கும். சிலர் இந்த காய்கறிகளை விரும்பி சாப்பிடுவர். சிலருக்கு இந்த காய்கறிகள் பிடிக்காது. இதில் மறைந்து இருக்கும் நாடாப்புழுக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவரில் நாடாப்புழுக்கள் மறைந்திருக்கும். எனவே அவற்றை கழுவாமல் அப்படியே சமைத்தால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடலுக்குள் செல்லும்போது நாடாப்புழுக்கள் குடலை அடைந்து உடலில் […]
இந்த பூண்டு பாலை செய்து வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு குடித்து வந்தால், உடம்பில் உருவாகும் பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. மேலும் பூண்டை உணவில் சேர்ப்பதால், வாய்வு தொல்லையினால் முதுகு வலி, வயிற்று வலி போன்ற வலிகளுக்கு தீர்வாகவும் அமைகிறது. எனவே பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிடுவதால், பூண்டில் உள்ள காரத்தன்மையும் குறைந்து சாப்பிட சுவையாகவும் இருக்கிறது. இந்த பூண்டு பாலை தொடர்ந்து குடித்து வருவதால், காசநோய், அடிக்கடி உருவாகும் ஜூரம், […]
பேப்பர் கப்புகளை பயன்படுத்துவதால் நமது உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. சாதாரண டீக்கடை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஓட்டல் வரையிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகு தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகு தான் இதில் பயன்படுத்தப்படுகின்றது. […]
குழந்தையின் சளி பிரச்சினையை சரி செய்வதற்கு ஏற்ற இரண்டு மருத்துவ குறிப்புகளை இப்போது பார்க்கலாம். சுக்கு மிளகு திப்பிலி ஆகியவை கலந்த திரிகடுக சூரணத்தை கால் தேக்கரண்டிக்கும் குறைவாக எடுத்து அதில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதை வாரம் இருமுறை மட்டுமே வழங்க வேண்டும். கற்பூரவல்லி செடியின் இலையை அரைத்து சாறு எடுத்து வாரம் இருமுறை கொடுத்தால் சளி பிரச்சனை நீங்கும்.
சுக்கில் எவ்வளவு அற்புதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம். சுக்கு நம்முடைய உடளலுக்கு பல மருத்துவ பயன்களை கொடுக்கிறது. இந்த சுக்கினை நாம் அன்றாடம் கூட எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது இந்த சுக்கில எவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். பயன்கள்: 1.கை, கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து நன்கு சூடாக்கி இளம் […]