போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள் வாகன பதிவு மற்றும் உரிமையை மாற்றுதல் போன்ற 58 குடிமக்கள் தொடர்பான சேவையை ஆதார் வைத்து ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை பல விஷயங்களில் ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறது. தற்போது நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் […]
