Categories
மாநில செய்திகள்

அடுத்த சில மணி நேரத்தில்…. டமால் டுமீல் சத்தத்தோடு…. 22 மாவட்டங்களில்…. மக்களே அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில மாவட்டங்கலில் சற்று மழை குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… நாளை முதல் 4 நாட்களுக்கு…. மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். அதாவது டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் மீண்டும்…. வானிலை மையம் அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 9 மாவட்ட மக்களே…! அடுத்த 2 -3 மணி நேரத்தில்….. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சே,ரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்த 2 மணி முதல் 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெயிலின் தாக்கத்தை குறைத்து… குளிர்வித்த லேசான மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்தது. நேற்று முன்தினம் காலையில் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து […]

Categories
வானிலை

மீண்டும் களமிறங்கும் மழை… கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரேவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. தற்போது கடந்த 4 நாட்களுக்கு நாட்களாக தமிழகத்தில் வறண்ட நிலையில் காணப்படுகிறது. மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தென் மேற்குப் பருவக்காற்றால் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ….!!

தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை யில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகயில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான […]

Categories

Tech |