நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி இல்லாத சிரீஞ்சை லேசர் தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி இல்லாத சிரீஞ்சை லேசர் தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நோயாளிகள் மீது சீரிஞ்சில் ஏற்றப்படும் மருந்தினை தெளிக்கும் போது ஏற்கனவே மில்லி செகண்டில் சூடாகி நீர்குமிழியாக மாறியிருக்கும் அந்த மருந்து மனிதர்களின் தோலில் உள்ள நுண் துவாரங்களின் வழியாக உடலுக்குள் சென்று செயலாற்றும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டிற்கு அடுத்த […]
