பிரிட்டனில் நடைபாதையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று கீதிகா கோயல் என்ற 29 வயதுடைய பெண் தான் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் லெய்செஸ்டர் சேர்ந்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை தற்போது காவலில் வைத்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள […]
