ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார்.. கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்று மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. அதாவது, மீட்பு […]
