லெபானின் கடந்த 7 நாட்களாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லெபானானது ஆறு மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாகும். இங்கு 2019 இல் ஆரம்பித்த நிதி நெருக்கடியால் அந்த நாட்டு மக்கள் பாதி பேர் வறுமை நிலைக்கு உள்ளாகினர். இதனால் வேலை வாய்ப்புகள் மற்றும் சேமிப்புகள் இல்லாமல், நுகர்வோர் வாங்கும் சக்தியும் குறைந்தது. இதே போல பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து , பண மதிப்பும் கடும் வீழ்ச்சியை […]
