Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. திருவாரூரில் சோகம்….!!

குளிக்கச் சென்றபோது ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடியில் பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் தச்சு தொழிலாளியாக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் பாபு லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணாற்றில் கரையோரத்தில் உள்ள படித்துறை முன்பு பாபு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளார். அப்போது திடீரென பாபு ஆற்றில் மூழ்கி மாயமானார். அதன்பின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

80 ஆண்டுகளுக்கு மேல்…. இப்படிதா இருக்கு…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை….!!

லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு வழி பாதை அமைத்து தரக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை 80 ஆண்டுகளுக்கு மேலாக குறுகலான சாலையாகவே இருகின்றது. இந்த சாலையானது திருவாரூர் – மன்னார்குடி என்ற வழியில் இருக்கின்றது. இதன் வழியாக தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி- கல்லூரி வாகனங்கள், வேன், கார், ஆட்டோ போன்ற பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, நகராட்சி […]

Categories

Tech |