மலை கிராமம் ஒன்றில் கொரோனா அச்சம் இல்லாமல் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் வல்லரசு நாடுகளே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் ஐரோப்பிய மலை கிராமம் ஒன்றில் கொரோனா அச்சமின்றி தங்களது அன்றாட பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். போஸ்னியா நாட்டில் அமைந்துள்ள மலையில் 1500 மீட்டர் உயரத்தில் லுகோமிர் மலை கிராமம் அமைந்துள்ளது. இது நாட்டின் மிக உயர்ந்த கிராமமாக கருதப்படுகின்றது. இங்கு வசித்து வரும் […]
