1939ஆம் ஆண்டில் லீனா மதினா என்ற இளம்பெண் தாய் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பற்றி விரிவாக காணலாம். 1939 ஆண்டு பெரு கிராமத்தில் ஐந்து வயது மகளின் வயிறு விரிவடைவதை கண்ட பெற்றோர் வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கும் என்று எண்ணி மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு நடந்ததோ வேறு அவர் மருத்துவர்கள் லீனா மதினாவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏழுமாத கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 6 […]
