புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார். மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு […]
