மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ஜாமினில் இருக்கிறார். இதற்கிடையே பாட்னாவிலுள்ள வீட்டில் சென்ற சனிக்கிழமையன்று இரவு மாடிப்படியிலிருந்து லாலு பிரசாத் தவறிவிழுந்தார். இவற்றில் லாலுவின் கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் […]
