Categories
தேசிய செய்திகள்

ஆம்!… உண்மைதான்…. 74 வயது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த மகள்….. நெகிழ்ச்சி பதிவு…..!!!!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவருக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், சிறுநீரகப் பிரச்சினையால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனையடுத்து தீவன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற லாலு பிரசாத் ஜாமினில் வெளியே வந்த போது பலமுறை சிகிச்சைக்காக தில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லாலு பிரசாத் தொடர்ந்து சிறுநீரக […]

Categories
தேசிய செய்திகள்

அட!… இப்படி ஒரு மகளா….? தந்தை மீது எவ்வளவு பாசம்….. பீகார் EX. முதல்வருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு….!!!!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவருக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், சிறுநீரகப் பிரச்சினையால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனையடுத்து தீவன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற லாலு பிரசாத் ஜாமினில் வெளியே வந்த போது பலமுறை சிகிச்சைக்காக தில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லாலு பிரசாத் தொடர்ந்து சிறுநீரக […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் தீ விபத்தில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

லாலு பிரசாத் யாதவ் இன்று காலை 8 மணியளவில் தனது அறையில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர்கள் லாலு பிரசாத் யாதவை அழைத்துச் சென்றனர். பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், குறைந்த மின் அழுத்தம் சரி […]

Categories
தேசிய செய்திகள்

மிகவும் கவலைக்கிடமான நிலையில் லாலு பிரசாத் யாதவ்..!!

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாலுபிரசாத் யாதவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். உடல் நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரழிவு நோய் காரணமாக அவருக்கு 25% சிறுநீரகம் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

மூச்சு விட முடியல… நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டிருக்கு…. எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்….!!

உடல்நிலை  மோசமானதால் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று  அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும்  நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]

Categories

Tech |