Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கரம்…. பேருந்து நிறுத்தத்தில் கோர விபத்து…. பரிதாபமாக பலியான குழந்தைகள்…!!!

இந்தோனேசியாவில் பேருந்து நிலையத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பள்ளி குழந்தைகள் உட்பட 10 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியை சேர்ந்த சிறுவர்கள், நேற்று வகுப்பு முடிந்த பின் வீட்டிற்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக கார்த்திருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் திடீரென்று லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிவேகத்தில் வந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் என்ற பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு லாரி தவிடு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது மோதியது. இதனால் தவிடு மூட்டைகள் சாலையில் விழுந்தது. இதனை தொடர்ந்து திருப்பூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி…. மின் கம்பத்தின் மீது மோதியதால் பரபரப்பு…. காவல்துறையினர் எச்சரிக்கை….!!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஒரு லாரி விறகு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பு என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது லேசாக உரசி ஒரு மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் நடவடிக்கை…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரள மாநிலத்திலிருந்து ரப்பர் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- தென்காசி சாலையில் நவநீதகிருஷ்ணபுரம் அருகே சென்ற போது ஜல்லியால் போடப்பட்ட சாலையில் இருந்து தார் சாலைக்கு தர்மன் லாரியை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தர்மன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் விபத்து… வாலிபர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தில் ஏழைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுனில் குமார்(18).இவர் நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளன. அதன் பிறகு அங்கிருந்து மதியம் வீட்டுக்கு புறப்பட்டு செம்மண்டலம் கம்பியம் பேட்டை சாலையில் வந்தபோது பின்னால் வந்த டிம்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது டிம்பர் லாரியின் பின் சக்கரம் சுனில்குமார் மீது ஏறி நின்றது. இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரள மாநிலத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர் லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறுமளஞ்சி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி நம்பியாறு பாலத்தில் மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலத்தில் இருந்து மணல் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கெம்பநாயக்கன்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வணிக வளாக சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அங்கிருந்த மின்கம்பங்கள் மற்றும் வணிக வளாக சுற்று சுவர் ஆகியவை சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மலைப்பாதையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மாட்டுத்தீவனம் லோடு ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் லாரி சாலையோரமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு லாரி பள்ளத்தில் இறங்கி விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பிவிட்டார். கேரள மாநிலத்திலிருந்து கூடலூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தேவர்சோலை 9-வது மைல் பகுதியில் சென்ற போது சரக்கு லாரி ஓட்டுநர் டீ குடிப்பதற்காக வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்…. 9 பேர் தீயில் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் என்ற மாவட்டத்தின் சந்திராபூர் – முல் சாலையில் டீசல் லாரியுடன், மரம் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட தீயில் கருகி லாரி ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இடம் நாள் தோறும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் செம்மண் திட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நிலக்கரி லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இதனை அடுத்து நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாறுமாறாக ஓடி வீட்டிற்குள் புகுந்த லாரி… ஓட்டுநர் பலி… சோக சம்பவம் …!!!

லாரி விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பழம்பாக்கம் அருகில் நேத்தாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆசீர்வாதம். இவருடைய மகன் டிப்பர் லாரி ஒட்டுநரான வேளாங்கண்ணி(37). இவர் கடந்த 1ஆம் தேதி மாலை பிரம்மதேசத்திலிருந்து டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு மரக்காணம் மார்க்கமாக சென்றார். அப்போது ஆலங்குப்பம் அருகில் வரும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் மீது மோதியது. அதன்பின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை….!!!

நிலைத்தடுமாறி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி  ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி நிலைத்தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன் பக்கம் சேதமடைந்தது. ஆனால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அந்த பள்ளத்தை பார்க்கவில்லை” உடைந்த லாரியின் சக்கரங்கள்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்….!!

பள்ளத்தில் சிக்கி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஒரு லாரி மணல் ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த லாரி அப்டா மார்க்கெட் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நான்கு வழிச்சாலையில் பணி முழுமை அடையாமல் இருந்தது. இதை ஓட்டுநர் கவனிக்காமல் சென்றதால் லாரி பள்ளத்தில் இறங்கியது. இதனால் லாரியின் டயர்கள் உடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதன்பிறகு வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரத்தில் மோதிய லாரி…. உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கிழக்கு கடற்கரை சாலையில்  இருந்து சென்னைக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி ராஜாம்பாளையம் அருகே வந்தபோது திடீரென நிலைத்தடுமாறி ஒரு மரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் லாரியின் முன்பக்க பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் லாரி மோதியதில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி விபத்து… 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர், கிளீனர்…!!

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர், கிளீனர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான சங்கர்(38) என்பவரும்  கிளீனராக ஜெயராம் (27) ஆகியோர் ஒரு லட்சம் கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு அனந்தபூர் பகுதியிலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கோவையில்  உள்ள தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கொண்டு சென்றனர். அப்போது நேற்று காலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக வேலைபார்த்து  வருகிறார்.இவருக்கு தங்கபாலன் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  ராகுல் அசோக் என்ற மகன் இருந்துள்ளார். விஜயலட்சுமி மத்திய குற்றப்பிரிவு பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில்  இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் அசோக் தனது மோட்டார் […]

Categories
உலக செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. 9 பேர் பலி…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜாம்போவாங்கா டெல் நார்டே மாநிலத்தில் பலிகுயியான் நகரில் சரக்கு மற்றும் சில்லறை பொருள்களை லாரி ஒன்று ஏற்றிக்கொண்டு சென்றிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென சாலையில் இருந்து விலகி பள்ளத்திற்குள் விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்  7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரனையில் […]

Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகள்…. விரட்டி சென்ற போலீசார்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பிய 3 கொள்ளையர்களில் இருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.    அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சிறையில் டோபியாஸ் கார் (வயது 38), ஜானி பிரவுன்(வயது 50), மற்றும் திமோதி சர்வர்(வயது 45) ஆகியோர் இருந்தனர். இந்த 3 குற்றவாளிகளும் பிப்ரவரி 4-ஆம் தேதி சிறையில் இருந்த துவாரம் வழியாக தப்பித்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் காலை சிறையில் இருந்து 404 மையில் தூரத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 லாரிகள் மோதல்…. இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

2 லாரிகள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியை அடுத்த தெக்கலூர் மேம்பாலம் அருகில் கோவை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே திசையில் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி கொரியர் தபால்களுடன் மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல்லை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கொரியர் தபால் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கொரியர் லாரியின் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து…. 3 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலம் பியூர் மோர் பகுதிக்கு உள்பட்ட போலீஸ் நிலையத்தில் காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பியூர் மோர் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த 3 போலீசார் உடல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 டன் எடையுள்ள எந்திரங்கள்…. சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி…. சென்னையில் பரபரப்பு…!!

20 டன் பாரம் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூரில் இருக்கும் சரக்கு பெட்டக நிலையத்திற்கு 20 டன் எடையுள்ள எந்திரங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் துறைமுக வாயில் வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென சாலையில் கவிழ்ந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தானாகவே முன்னோக்கி நகர்ந்து…. மருத்துவமனைக்குள் புகுந்த லாரி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி முன்னோக்கி நகர்ந்து மருத்துவமனையின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு பெங்களூரு நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சீதாராம் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க விளக்கு எரியாமல் போனதால் கிருஷ்ணன் லாரியை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு புதிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்த லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து புண்ணாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாற்றி ஒன்று தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளது. இந்த லாரியை சந்திரன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த லாரி போடி அருகே உள்ள அணைக்கரபட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென லாரி ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளார். இதனையடுத்து அங்கிருத்த தடுப்பு சுவரில் போது லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரியை திருப்பிய டிரைவர்…. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. சேதமான பொருட்கள்…!!

ரேஷன் பொருட்களை ஏற்றிவந்த லாரி ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் சந்தைமேடு நுகர்வோர் வாணிப சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி நொளம்பூர் சாலை வழியாக ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளை நோக்கி சென்றுள்ளது. இந்த லாரியை தேவபாலு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கீழ்கூடலூர் ஏரிக்கரை வளைவில் வைத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் வேதிப்பொருள் ஏற்றிச்சென்ற லாரி விபத்து…. அருகில் இருந்த காடுகள் எரிந்து நாசம்…

கர்நாடகாவில் பென்சின் வேதி பொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. கர்நாடகாவில் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் துணை நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று குஜராத்தில் உள்ள ஒரு பெயிண்ட் நிறுவனத்திற்கு பென்சீன் வேதிப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்த லாரி உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அரபில் கார்டு -அங்கோலா நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பென்சீன் கசிந்து பரவியதால் சாலையை ஒட்டியுள்ள காடுகளில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் நிலை தடுமாறிய லாரி… ஓட்டுநருக்கு நடந்த கோர சம்பவம்… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த  லாரி விபத்து ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக சேலத்திற்கு ஹைதராபாத்திலிருந்து இரும்பு பைப் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை குரோமிகோ என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அதன் பின் அவருடன் மாற்று ஓட்டுனராக சூசைராஜ் மற்றும் பூபதிராஜ் போன்றோர் உடன் வந்துள்ளனர். இந்நிலையில் கணவாயின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் பிடிக்க தான் போனோம்…. வெடித்த லாரி…. பலியான பொதுமக்கள்…!!

பெட்ரோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் கிசுமு-புசுயி என்ற நெடுஞ்சாலை ஒன்று கென்யாவில் உள்ளது. அந்த சாலையில் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் எதிரே வந்த பால் வண்டியின் மீது  மோதாமல் இருப்பதற்காக லாரியின் ஓட்டுநர் ஸ்டியரிங்கை திருப்பியுள்ளார். இதனால் டேங்கர்  லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அதிலிருந்த பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் தொகுதியில் முகமது உசேன் என்ற லாரி ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது லாரியில் கடையநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய லாரி… இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக பலி… நாமக்கல்லில் நடத்த கொடூரம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தீ பிடித்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் காளிமுத்து(32) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் மாணிக்கம் என்பவரது லாரியில் நேற்று முன்தினம் மாலை கயிறு லோடுகளை ஏற்றுக்கொண்டு 8 மணி அளவில் சேலத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல் ராசிபுரம் பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொபட்டில் வீடு திரும்பியவர்… பயங்கர விபத்தில் உயிரிழப்பு… சோகத்தில் தொழிலாளி குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சின்னமன்று(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அவரது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் அவரது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி சாலையில் சென்று  கொண்டிருக்கும்போது அப்பகுதியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியுள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து …. டிரைவர் பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

சரக்கு லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவில் இருந்து தக்காளி  ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணமங்கலம் அருகே ஆரணிக்கு செல்லும் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் ராஜப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் கிளினர்ராக சென்ற சுப்பிரமணி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

திடீர்னு இப்படி ஆயிடுச்சு..! தப்பி ஓடிய லாரி டிரைவர்… சுட்டு பிடித்த காவல்துறை..!!

அமெரிக்காவில் சைக்கிள் பந்தய வீரர்கள் மீது லாரியை கொண்டு மோதிய நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் அமெரிக்காவில் உள்ள சோலோ நகரில் நடைபெற்ற சைக்கிள் பந்தய போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சைக்கிள் பந்தய போட்டி ஆரம்பித்ததும் அனைத்து வீரர்களும் தங்களது சைக்கிளை ஓட்டிக்கொண்டு வேகமாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் பந்தய வீரர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் பலர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு… எவ்வளவோ முயற்சி பண்ணேன்… அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்…!!

சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து அதை ஒட்டி வந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள‌ தொப்பூர் கணவாய் வழியாக பெங்களூரில் இருந்து சேலத்திற்கு லாரியில் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த லாரியை தொப்பூர் பகுதியில் வசிக்கும் ரத்தினம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சிமெண்ட் லோடுகளை ஏற்றி வந்த லாரியானது வளைவு பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் செயலிழந்து சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி தீடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமயம் அருகேயுள்ள மேலூர் கிராமத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லாரி […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல… பறிபோன ஒன்பது உயிர்கள்… ஆப்கானிஸ்தானில் பயங்கரம்..!!

ஆப்கானிஸ்தானில் எரிபொருள் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஷகார்தாரா மாவட்டத்தில் உள்ள குவாலா இ முராட் பேக் என்ற பகுதியில் எரிபொருளை ஏற்றி நின்று கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து அந்த தீ அருகில் இருந்த மற்ற லாரிகளுக்கும் பரவ தொடங்கியது. அதில் டிரக்குகள், எரிபொருள் லாரிகள், கார்கள் என பல வாகனங்களும் தீயில் எரிந்தன. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருத்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இண்டூரிலிருந்து வாகித் என்பவர் லாரியில் பாக்கு பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் கிளீனர்  தாகீர் வந்தார். இந்நிலையில்  நாமக்கல் அருகேயுள்ள குப்பம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விட்டது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல…. சாக்கடையில் கவிழ்ந்த லாரி…. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோழி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையிலுள்ள சாக்கடையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணப்பள்ளி பகுதியிலிருந்து லாரி ஒன்று கோழியை ஏற்றிக் கொண்டு மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையிலுள்ள சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பார்த்துப் போக கூடாதா….? மதுபானங்களுடன் கவிழ்ந்த லாரி…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் அருகே மதுபாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரில் மொத்த டாஸ்மாக் குடோன் ஒன்று இருந்து வருகிறது. நேற்றைக்கு அங்கிருந்து மதுபானங்களை லாரியில் ஏற்றி அதே பகுதியில் இருக்கக்கூடிய மதுபான கடைகளுக்கு சரக்குகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதுபானம் கடைக்கு அருகில் செல்லும்போது, திடீரென ஒரு லாரி மதுபானங்கள் ஏற்றி செல்லும் லாரி மீது மோதியது. இதனால் அந்த லாரி வாய்க்காலில் சரிந்து விழுந்து, லாரி டிரைவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை யார் மீதும் மோதல… திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்களை ஏற்றி சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மின்கமபத்தில் மோதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பசனகால் பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுக்கோட்டையிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு இலுப்பூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பாரதிராஜாவுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

” சுமார் 15 அடி பள்ளம்”… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி….. கோர விபத்தில் பறிபோன உயிர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலுள்ள தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள அசக்காட்டுப்பட்டி பகுதியில் சபேசன் என்பவர் வசித்து வந்தார். அவர் அந்த பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் செல்லிப்பட்டிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சபேசன் கொல்லிமலையிலிருந்து ஒரு டிப்பர் லாரியில் பொருட்களை ஏற்றி மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி… அடுத்தடுத்து நடந்த விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல்கலைக்கழக பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சிக்கு கொய்மலர்கள் ஏற்றுக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் மன்னவனூர் கிராமத்தில் இருந்து லாரி ஒன்று சென்றுள்ளது. அந்த லாரியை சதீஷ் என்பவர் ஓட்டியுள்ளார். லாரி கொடைக்கானல் பகுதியில் உள்ள மூஞ்சிக்கல் மலைபாதையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் அங்கு வந்து கொண்டிருந்த அன்னைதெரசா பல்கலைக்கழக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஐயா..! இப்போ செத்தே போய்டாங்க…! ப்ளீஸ் நடவடிக்கை எடுங்க… தி.மலையில் மக்கள் போராட்டம் …!!

திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநர் டிப்பர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படக்கல்பாக்கம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் மாமண்டூர் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின் அவர் மாமண்டூர் சுருட்டல் சாலை வழியாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லாரி ஒன்று சந்திரசேகரன் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொடூர விபத்து… 11 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டம் வகோடியா கிராசிங் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் ஒரு லாரியின் முன்புறம் முற்றிலும் சிதைந்தது. அந்த லாரியில் பயணித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி… அலைமோதிய கூட்டம் … அள்ளிச் சென்ற பொதுமக்கள்…!!!

மேற்கு வங்காளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், சாலையில் கொட்டிய சோப்பு மூலப்பொருட்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சோப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று அசன்ஹால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த சோப்பு மூலப்பொருட்களின் முழுவதும் சாலையில் கொட்டின. அதனால் அங்கு […]

Categories
உலக செய்திகள்

சந்தைக்குள் புகுந்த லாரி… சக்கரத்தில் சிக்கி நசுங்கிய மக்கள்… 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜீரியாவில் சந்தைக்குள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த லாரியில் சிக்கி 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஓண்டோ என்ற மாகாணத்தில் அகுன்பா அகோகோ நகரில் பிரபலமான சந்தை ஒன்று இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கள் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் அந்த சந்தையில் திரண்டனர். அச்சமயத்தில் சந்தை அமைந்திருக்கின்ற சாலையில் மிக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி டெம்போ டேங்கர் லாரி மீது மோதல்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி டெம்போ டேங்கர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த மினி டெம்போ ஓட்டுநர் காவல்துறைக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விலை பகுதியில் இருந்து  ரத்தினம் என்பவர் ஓட்டிய டேங்கர் லாரி ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டேங்கர் லாரி மீது நாகர்கோவிலில் இருந்து வேகமாக வந்த மினி டெம்போ வாகனம் […]

Categories

Tech |