Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலை தேடிச் சென்றபோது நடந்த பரிதாபம்…. லாரி மோதிய விபத்தில்… 2 பேர் பலி… சிகிச்சையில் சிறுவன்…!!!

திண்டிவனம் அருகில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கூலி தொழிலாளியான இன்திஜார்(45), அசன்(30). இவர்கள் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தங்களது குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இன்திஜார், தனது மகன் ஜிசாந்த்(14), அசன் ஆகியோருடன் பைக்கில் வேலை தேடி விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது திண்டிவனம் அடுத்த புறவழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முசிறி அருகில் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், குளித்தலை பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் 19 வயதுடைய ரகுராம். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது முசிறி அருகில் அய்யம்பாளையம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருக்கும் […]

Categories

Tech |