Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரிக்கு அடியில் சிக்கிய நபர்…. அபயகுரல் எழுப்பிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாபாலம் சிக்னலில் இருந்து ஜவான் பவன் சாலையில் லாரி ஒன்று திரும்பியது. அப்போது அந்த வழியாக மீராஷா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி மீராஷா லாரியின் முன்பக்க இரண்டு சக்கரத்தின் நடுவில் மோட்டார் சைக்கிளோடு சிக்கிக்கொண்டார். இதனை அறியாத லாரி டிரைவர் வாகனத்தை இயக்கியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம் போட்டு லாரியை நிறுத்துமாறு கூறி உடனடியாக காயத்துடன் இருந்த மீராஷாவை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கனும்…. மீனவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

மீன் பிடிக்க சென்ற 2 மீனவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் பகுதியில் ராபின் மற்றும் சூசை ததேயூஸ் என்ற மீனவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ராபின் மற்றும் சூசை ததேயூஸ் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பார்திபபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தூத்தூர் கடற்கரையை நோக்கி தாளக்கன்விலையில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு […]

Categories

Tech |