லாரி மீது வேன் மோதிய விபத்தில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவண்ணாமலையில் இருந்து 5 குழந்தைகள் உட்பட 20 பேர் சுற்றுலாவை நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றனர். இந்நிலையில் தட்டபள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் […]
