Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் தூறையூரில் வசித்து வந்த பூர்வின் சங்கர்(19), சப்தகிரி வாசன்(19) ஆகிய இருவரும் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.  இருசக்கர வாகனத்தை சப்தகிரி வாசன் ஓட்டினார். அப்போது மோகனூர் அருகே என்.புதுபட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து பலியான தொழிலாளி…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கீழசித்தூர்வாடி கிராமத்தில் சத்தியராஜ் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியராஜ் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி திடீரென சத்தியராஜ் மீது மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தில் காந்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரத்தில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 1ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி(23) ஆகிய 6 பேருடன் இருசக்கர வாகனத்தில்  கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றிப்பார்த்து விட்டு […]

Categories

Tech |