Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: லாரி- பேருந்து மோதல்….. 7 பேர் பரிதாப பலி….!!!

கர்நாடகா மாநிலம் ஹூப்ளி அருகே லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்” படுகாயமடைந்த 17ஊழியர்கள்…. ராணிப்பேட்டையில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் 17 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேசாவரம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது முன்னால்  சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 ஊழியர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது . இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 17 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்…. தேனியில் கோர விபத்து….!!

அரசு பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மையகவுண்டம்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்தார். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் கம்பத்தில் இருந்து பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு சென்ருல்ல்ளர். இந்நிலையில் வீரபாண்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது வீரபாண்டி புதுப்பாலம் பைபாஸ் பிரிவு சாலையில் வைத்து எதிர்பாராத விதமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரை தாண்டிய லாரி…. படுகாயமடைந்த 9 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணிக்கம்பிள்ளைசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பிறகு தடுப்பு சுவரை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்ற லாரி […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் லாரி பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…. 9 பேர் பலியான பரிதாபம்…!!!

உத்தரபிரதேசத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பேருந்து ஒன்று டெல்லியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாபுர்ஹியா கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 […]

Categories

Tech |