லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டதில் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் அரசு நுகர்பொருள் கிடங்கில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மண்ணை பகுதியில் உள்ள அரிசி குடோனில், அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆரணியில் உள்ள நுகர்வோர் வாணிப கழக குடோனில் மூட்டைகளை இறக்கிவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது களம்பூரை அடுத்துள்ள கீழ்ப்பட்டு ஏரி பகுதி […]
