கொரோனா தாக்கத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி […]
