Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி திரும்பி வராததால்…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யா கணவருடன் கோபித்துகொண்டு பிள்ளைகளுடன் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்டு…. தூக்கில் தொங்கிகொண்டிருந்த லாரி டிரைவர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

கை, கால்கள் கட்டப்பட்டு லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து அந்த சிமெண்டு மூட்டைகளை சவுதாபுரத்தில் உள்ள தனியார் குடோனில் இறக்கிவிட்டு அங்கேயே தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் லோடு ஏற்றும் பகுதிக்கு பின்புறம் மகேந்திரன் அவர் கட்டிருந்த லுங்கியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம் இப்படி செய்யலாமா…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்துள்ள கூத்தம்பூண்டி அண்ணாநகரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சுப்பிரமணி உடல்நிலை குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை அளித்தும் பலன் இல்லை…. டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி படுகாயமடைந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கண்டிப்பாளையம் பகுதியில் சுகுமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் கழுவக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுகுமார் கீழே விழுந்துள்ளார் இதில் விபத்தில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த லாரி டிரைவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் காரிப்பட்டி அடுத்துள்ள காட்டு வளவை பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மூன்றாவதாக அம்சவேணி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து குமார் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்றபோது… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

லாரி டிரைவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்து டிரைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பொட்டிதட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக வேல்முருகன் மீது மோதிவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபழக்கத்தால் வந்த தகராறு… லாரி டிரைவரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… லாரி டிரைவருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் சங்கர் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி சென்றார். லாரி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி டிரைவர் திடீரென லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் பொருட்களை வாங்கிவிட்டு லாரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்த போது…. திடீரென வந்த கார்…. லாரி ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்…!!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த  லாரி ஓட்டுனர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டம் கீழ்மேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் விவேக்( வயது 48). அவர் ஓசூருக்கு சென்றிருந்த போது  ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக விவேக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஓசூர் […]

Categories

Tech |