லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி எழில்மாறன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் எழில்மாறனை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் எழில்மாறன் மேல் சிகிச்சைக்காக […]
