Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நான் வீட்டுக்கு வர மாட்டேன்…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள மொளசி விட்டம்பாளையம் பகுதியில் நாகராஜ் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு முருகாயி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நாகராஜிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மகள்களை தவிக்க விட்டு…. மனைவியால் டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. கோவையில் சோகம்…!!

மனைவி வேறு ஒரு நபருடன் சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் லாரி டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மாவதிக்கு அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த மணிகண்டன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத […]

Categories

Tech |