Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரியில் பாய்ந்த மின்சாரம்…. உயிருக்கு போராடியவரை காப்பாற்ற சென்ற நபர் பலி…. பெரும் சோகம்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சரத்குமார் (30) நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியிலிருந்து மணலி பெரியார் நகரில் மழை  நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு சிமெண்டு கலவை எந்திர லாரியை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் தெருவில் தாழ்வாக தொங்கியபடி இருந்த மின்சார கம்பியில் லாரி உரசியது. இதன் காரணமாக சிமெண்டு கலவை எந்திர லாரி முழுதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் சரத்குமார் உடலிலும் மின்சாரமானது பாய்ந்தது. அப்போது அவ்வழியே  ஆந்திராவிலிருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிக் […]

Categories
தேசிய செய்திகள்

டோல்கேட் ஊழியரை தூக்கிச் சென்ற லாரி டிரைவர்….. 10 கி.மீ திக் திக் பயணம்…. வைரலாகும் வீடியோ….!!!!

சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன் புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை 10 கிலோ மீட்டருக்கு லாரி டிரைவர் தூக்கிச்சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குத்தி சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று சுங்கக் கட்டணம் செலுத்தாமல் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அகமதாடு சுங்கச்சாவடிக்கு அந்த லாரி வந்தால் நிறுத்தும்படி ஊழியர்களுக்கு போன் செய்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசன் லாரியின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால்… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், செதுவாலை இந்திரா நகரில் வசித்து வந்தவர் 52 வயதுடைய அண்ணாமலை. இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்‌. இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், நான்கு மகன்களும் உள்ளார்கள். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மது அருந்துவதற்காக குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி… “தங்க செயின் பறிப்பு”… ஒருவர் அதிரடி கைது… 5 பேருக்கு வலைவீச்சு..!!

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆர் நகரில் லாரி டிரைவரான விஷ்ணு(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் அருகிலுள்ள நல்லூர் பக்கத்தில் மறு கால் தலையில் உள்ள புலமாடன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வைசண்முகம் சாலை பகுதியை சேர்ந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை…. இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது….!!

இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆம்பூர் தார்வழி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு இளம் பெண்ணிடம் பழகியதாக தெரிகின்றது. இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் அஸ்கர் உன்னை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பணத்தை பறிச்சிட்டு போயிட்டாங்க” நாடகமாடிய லாரி ஓட்டுநர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ரூபாய் ஏழு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாடகமாடிய லாரி டிரைவர் கைது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டை பகுதியில் தங்ககுமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு முட்டை வியாபாரம் செய்யும் ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களிடம் உதயகுமார் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரி ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை லாரி டிரைவர் உதயகுமாரிடம் கொடுத்து நாமக்கல் சென்று முட்டைகளை கொள்முதல் செய்து வருமாறு கூறியுள்ளார். அவர் பணத்தை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்னால வேலைக்கு போக முடியலயே..! லாரி டிரைவர் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் வேலைக்கு செல்ல முடியாத மனவேதனையில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் 3-வது வார்டு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மோனிகா (5), அரவிந்த் (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனின் இரு கால்களிலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது தான் காரணமா..? காதல் மனைவியின் கண்முன்னே… கணவன் செய்த கொடூரம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் லாரி டிரைவர் காதல் மனைவியின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீலப்பாடி கே.ஆர்.நகர் பூங்கோடையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரிபுரஜோதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிபுரஜோதியை, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கையும் களவுமாக பிடித்த போலீசார்… சோதனையில் வசமாக சிக்கியவர்கள்…. பறிமுதல் செய்யப்பட்ட 9 யூனிட் கிராவல் மணல்….!!

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மணல் அள்ளி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 2021 கான சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரிகளை மறித்து சோதனை செய்ததில் […]

Categories

Tech |