விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சரத்குமார் (30) நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியிலிருந்து மணலி பெரியார் நகரில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு சிமெண்டு கலவை எந்திர லாரியை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் தெருவில் தாழ்வாக தொங்கியபடி இருந்த மின்சார கம்பியில் லாரி உரசியது. இதன் காரணமாக சிமெண்டு கலவை எந்திர லாரி முழுதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் சரத்குமார் உடலிலும் மின்சாரமானது பாய்ந்தது. அப்போது அவ்வழியே ஆந்திராவிலிருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிக் […]
