திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியை சேர்ந்த 50 ஐயப்பன் பக்தர்கள் குருசாமி சுகுன்ராஜ் தலைமையில் ஒரு சுற்றுலா பேருந்தில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் தியேட்டர் அருகே சென்ற போது பேருந்து ஓட்டுனர் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்து லாரியின் பின்புறம் மோதியது. மேலும் வடபுறம் சர்வீஸ் சாலையை கடந்து டீக்கடை மற்றும் பேக்கரி கடையின் சுற்றுச்சுவரில் […]
