விருதுநகர் மாவட்டத்தில் லாரியை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மதுரை செல்லும் சாலையில் மகேஸ்வரன் என்பவர் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இவருக்கு சொந்தமான லாரியை அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த லாரியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் விருதுநகர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து […]
