லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இளைய சமுதாயத்தினர் முதல் பெரியவர் வரை சில நேரங்களில் மனம் தடுமாறி தற்கொலை செய்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, சொத்து தகராறு போன்ற பல்வேறு காரணங்களால் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சன்விளை பகுதியில் சிவதாஸ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீடு கட்டுவதற்கும் லாரி […]
