Categories
மாநில செய்திகள்

வரும் ஜூன் 28ஆம் தேதி… கருப்பு தினம் அறிவிப்பு…!!!

வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் வரும் ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது. இதனை கண்டித்து ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு… காய்கறிகள் விலையேற்றம்..?

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்க தலைவர்கள் சென்னா ரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிபுணர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே சாலையில் வாகனங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 5ஆம் தேதி முதல்…” காலவரையற்ற போராட்டம்”… லாரி உரிமையாளர்கள் அதிரடி..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்க தலைவர்கள் சென்னா ரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிபுணர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே சாலையில் வாகனங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விலை உயரும் அபாயம்… வேலை நிறுத்த போராட்டம்…!!!

தமிழகம் முழுவதிலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் : விநியோகம் பாதிக்காது – பால்வளத்துறை ஆணையர் உறுதி!

தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் […]

Categories

Tech |