சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியில் 20 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சாலையோரப் பள்ளத்தில் மணலில் புதைந்து லாரி சிக்கி நின்றது. அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதாக நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லாரியை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரியில் 20 டன் ரேஷன் […]
