லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட ராட்சத தூண்கள் சங்கிலி அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து மிகவும் பாதித்தது. திருவள்ளூர் தலைநகரில் இருக்கின்ற ஜெ.எண் ரோட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வண்டிகள் செல்கின்றன. அதனால் இந்த சாலை பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பெரியபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் தனியார் தொழிற்சாலை பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட ராட்சத தூண்கள் திருவள்ளூர் தலைமை அரசு ஆஸ்பத்திரி அருகில் சங்கிலி அறுந்து […]
