நாடுமுழுவதும் மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதனை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதால் காய்கறிகள், மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த […]
