Categories
உலக செய்திகள்

சூடானில் கோர விபத்து…. லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து…. 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சூடான் நாட்டில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 16 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் என்னும் வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கார்டூமிலிருந்து டார்பர் மாகாணத்தில் இருக்கும் பேசர் நகரத்திற்கு சென்ற பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கிறார்கள். அந்த பேருந்து, ஓம்துர்மன் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. பயத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

லாரியிலிருந்து கசிந்த பெட்ரோல்…. லைட்டரை எரியவிட்ட நபர்…. 11 பேர் பரிதாப பலி…. பரபரப்பு தகவல்….!!!!

மிசோரமின் அய்சாவல் மாவட்டம் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று சென்ற அக்டோபர் 29-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து லாரியிலிருந்த பெட்ரோல் கசிந்து ஆறாக ஓடி இருக்கிறது. இதை பார்த்த அப்பகுதியில் வசித்தவர்கள் வாளி உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு பெட்ரோலை சேகரிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாரி திடீரென்று வெடித்து சிதறி, தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஒரு வாடகை காரும், 2 மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“அபாரமான திறமை” வாளியில் மொத்த வித்தையும் காட்டிய நபர்…. தக்காளியால் நிரம்பிய லாரி…. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை இணையதளத்தில் பார்க்கிறோம். அந்த வீடியோக்கள் நம் மனதை மகிழ்ச்சி படுத்துவதாகவும், சில நேரங்களில் சோகத்தை தருவதாகவும், சில சமயங்களில் சிந்திக்க தூண்டுவதாகவும், பல நேரங்களில் வியப்பாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் ஒருவர்  பக்கெட்டை வைத்து ஒரு லாரி முழுவதும் தக்காளியை நிரப்புகிறார்‌. அந்த நபர் லாரிக்கு பக்கத்தில் நின்று கொண்டு பக்கெட்டை எடுத்து வீசும் போது ஒரு தக்காளி கூட சிந்தாமல் சிதறாமல் அழகாக லாரியில் விழுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! ஆரஞ்சு பழத்தில் இப்படியொரு சம்பவம்….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வஷி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது லாரியில் ஆரஞ்சு பழங்களை வைத்து செல்லும் பெட்டிகள் இருந்துள்ளது. இந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது மெத்தாம்பொட்டம்மைன் மற்றும் தூய்மையான கொக்கைன்‌ ஆகும். இந்த போதைப் பொருட்கள் சுமார் […]

Categories
பல்சுவை

வேற லெவல் கண்டுபிடிப்பு!…. திருமண மண்டபமாக மாறிய லாரி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

லாரியை திருமண மண்டபம் போல் வடிவமைத்துள்ள ஒரு வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டி இருக்கிறார் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. அதில், கனரக பொருட்களை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர் லாரியை திருமணம் மண்டபமாக மாற்றி இருக்கின்றனர். 40 அடி நீளம் உள்ள லாரியில் மடக்கிவைத்து பயன்படுத்தக்கூடிய கூடார அமைப்புகள் இருக்கிறது. தேவைப்படும்போது அவற்றை விரித்தால் மொத்தம் 1200 சதுரடி பரப்பில் ஒரு திருமண மண்டபமாக பயன்படுத்தும் அளவுக்கு அந்த லாரி இருக்கிறதாம். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்புச் சுவரில் உறங்கியவர்கள்…. நொடியில் பறிபோன 4 உயிர்….. பெரும் சோகம்….!!!!

தில்லியில் சாலையில் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் உறங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது. தில்லியின் சீமாபுரி பகுதியிலுள்ள பிரதானசாலையின் நடுவேயுள்ள தடுப்புச்சுவர் மீது நேற்று இரவு சில பேர் உறங்கிகொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1:51 மணியளவில் அவ்வழியே அதி வேகமாக சென்ற லாரி ஒன்று  மின்கம்பத்தில் மோதி, தடுப்புச்சுவர் மீது தூங்கிய 6 பேர் மீது ஏறியுள்ளது. இதனால் ஒரு இளைஞர் உட்பட 4 பேர் பலியாகினர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த லாரி…. உள்ளே இருந்தவர்களின் கதி என்ன?…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!!

திருவள்ளூரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆவடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரி காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த லாரியில் பயணம் மேற்கொண்ட டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதன் காரணமாக அவ்வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 ராட்சத கிரேன்கள் வாயிலாக கவிழ்ந்த சரக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. 6 பேருக்கு 14 வருஷம் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

கடந்த 2010 ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் ஏட்டு தங்கராஜ் இரவுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் மணல் கடத்திவந்த ஒரு லாரி சோதனை சாவடியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி மீது மோதி சேதப்படுத்தியது. அத்துடன் அங்கு பணியிலிருந்த ஏட்டு தங்கராஜ் மீதும் அந்த லாரி மோதியது. இதனால் அவர் காயம் அடைந்தார். மேலும் இச்சம்பவத்தில் சோதனை சாவடியில் நின்ற ஒரு காரும் சேதமடைந்தது. இதையடுத்து மணல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை நீலிபாளையத்தில் வசித்து வருபவர் டிரைவர் சக்தி (36). இவரது மகன் ரித்தீஷ் (4) ஆவார். தற்போது நீலிபாளையம் 4 ரோடு பிரிவிலுள்ள முனியப்பன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் கோயிலை தூய்மைப்படுத்துதற்காக தனியார் தண்ணீர் டேங்கர்லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து லாரியை டிரைவர் கோயில் முன்பு நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதனிடையில் ஹண்டு பிரேக் போடவில்லை எனவும் லாரியின் முன்பக்க டயர் முன் கல் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிகிறது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீள காற்றாலை விசிறியின் றெக்கையை ஏற்றி சென்ற லாரி…. 1 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

சேலம் மாவட்டத்திலிருந்து 320 அடி நீள காற்றாலை விசிறியின் றெக்கை லாரியில் ஏற்றப்பட்டு கரூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சேலம் to கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகில் லாரி வளைந்துசெல்ல வேண்டி இருந்தது. ஆனால் அந்த இடத்தில் லாரி திரும்பமுடியாமல் நின்றது. இதன் காரணமாக அங்கு பேருந்து , லாரி உட்பட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  லாரிகள் மோதி கொண்ட விபத்தில் 2  பேர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி இரட்டை பாலம் சாலையில் பாலு என்பவர் மத்திய பிரதேசத்தில் இருந்து லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்த லாரியில் கிளீனராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் பாலுவின்  லாரி   திடீரென அவ்வழியாக  வந்த மற்றொரு லாரியின் மீது  மோதியது. இந்த விபத்தில் பாலு, சீனிவாசன் ஆகிய 2  பேரும் காயம் அடைந்தனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கம்பேட்டை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால்  அவ்வழியாக வரும் வாகனங்கள் செல்வதற்கு மணலால் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக  ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் பள்ளத்தில் விழுந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிமெண்டு கலவை ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிகாரிகளின் செயல்….!!!!

பள்ளத்தில் விழுந்த லாரியை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர்  பெருமாள் கோவில் பகுதியில்  மழைநீர் வடிகால்வாய்  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நேற்று லாரி ஒன்று சிமெண்டு  கலவைகளை  ஏற்றி கொண்டு வந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வடிகால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில்  அருகில் இருந்த மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென தவறி விழுந்த மூட்டைகள்…. கரூரில் பரபரப்பு….!!!!

லாரியில் இருந்து சாலையில் தவறி விழுந்த மூட்டைகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் அதிக மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த தவிட்டு மூட்டைகள் அனைத்தும் சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

லாரி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் புறவழி சாலையில் நாகர்கோவிலில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில்  லாரியில்  இருந்த 4 பேரில்  ஓட்டுநர், மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் 2  பேர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி வெளியேவர […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… லாரி கவிழ்ந்து” 45 ஆயிரம் முட்டைகள் சேதம்” போலீஸ் விசாரணை….!!!!

சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை  காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம்  அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில்  அன்சர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் நாமக்கல்லில் இருந்து சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வடதொரசலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கூடங்குளத்திற்கு சிறப்பு விமானம் மூலம் கொன்டுவரப்பட எரிபொருள்…. தீவிர பாதுகாப்பு பணி …!!!!!!!

ரஷ்யாவில் இருந்து மூலப்பொருள்  கொண்டுவரப்பட்டுள்ளது. திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள  கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் தற்போது 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2- வது அணு உலை எரிபொருள் நிரப்புவதற்கும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும்  கடந்த மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதலாவது அணு உலையில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சரக்கு ஏற்றி வந்த லாரி” திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

கொண்டை ஊசி வளைவில் சிக்கிய லாரியை நீண்ட நேரம் போராடி திருப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் திம்பம் மலைப்பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகாவில் இருந்து  தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து  கர்நாடகாவுக்கும், செல்கின்றது. இந்நிலையில் இந்த மலைப்பாதையில் அமைந்துள்ள 9-வது  கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்று விட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுநர்  […]

Categories
மாநில செய்திகள்

OMG: லாரி மீது கண்டெய்னர் மோதிய கோர விபத்து….. 4 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் தந்தை, மகன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. லாரியில் ஏற்றி வந்த கோழி கழிவுகள்…. மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த பொதுமக்கள்….!!!!

லாரியில் ஏற்றி வந்த  கழிவுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த  அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள்களில் லாரியை பின் தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர். அப்போது லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

அதிவேகத்தில் சென்ற லாரி… 2 வேன்கள் மீது அடுத்தடுத்து மோதல்… 12 பேர் பலி…!!!

பாகிஸ்தானில் பயங்கர வேகத்தில் சென்ற ஒரு குப்பை லாரி, இரண்டு வேன்கள் மீது மோதியதில்  12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா என்னும் நகரத்தில் இருக்கும் சாலையில் ஒரு குப்பை லாரி பயங்கர வேகத்தில் சென்றிருக்கிறது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு வேன்கள் மீது தொடர்ந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் அந்த வேன்களிலிருந்த சிறுமி உட்பட 12 நபர்கள் பரிதாபமாக […]

Categories
மாநில செய்திகள்

லாரி மோதி விபத்து….. சைக்கிளில் சென்ற யூடியூபர் உயிரிழப்பு….!!!!

சென்னையில் லாரி மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த யூடியூபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நெப்போலியன் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நெப்போலியன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே நெப்போலியன் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

21 நாட்களுக்குள் இதை குறைக்க வேண்டும்…. 7 மாநிலங்களில் லாரி ஸ்ட்ரைக்… வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகள் உள்பட இந்தியாவில் மொத்தம் 460 கும் அதிகமான இடங்களில் வாகன ஓட்டிகள் அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடமிருந்து  சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் இந்த கட்டணம் உயரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சுங்க கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம், ஆந்திரா, […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து….!!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேருந்து பயணிகள்…!!!

ஓசூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது லாரி மோததால் பயணிகள் உயிர் தப்பினர். பேருந்து நிறுத்தத்திற்கு 50 அடி தொலைவிற்கு முன்னரே லாரி விபத்துக்குள்ளானதால் இந்த பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரியில்…. “3 டன் செம்மரக்கட்டைகள்”…. மதிப்பு எவ்வளவு இருக்கும்… வனத்துறையினர் விசாரணை..!!

உத்திரப்பிரதேச மாநில கன்டெய்னர் லாரியில் இருந்த  செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த   வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை  அமைந்துள்ளது. இந்த எடை மேடையின்  பின்புறம் நேற்று முன்தினம் அதிகாலை உத்தரப்பிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி ஓட்டுநர், கிளீனர் யாரும் இல்லாமல் நின்றதை பார்த்து சந்தேகமடைந்த நெல் மண்டி வியாபாரி லாரி மேலே ஏறிப் பார்த்தார். […]

Categories
உலக செய்திகள்

எதுக்கெல்லாம் போராட்டம் பாருங்களே…. “சுதந்திர அணிவகுப்பு”…. தடுப்பூசியை எதிர்க்கும் லாரி டிரைவர்கள்….!!!

தடுப்பூசி கட்டாயம் செலுத்துவதை எதிர்த்து கனடா நாட்டு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கனடா நாட்டிலுள்ள லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள  எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி “சுதந்திர அணிவகுப்பு” என்கிற பெயரில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். மேலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் கனடா […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கார் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன 9 உயிர்…. பெரும் சோகம்….!!!!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“சீறி பாய்ந்த கார்”…. அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்…. 3 பேர் பலி…. பதற வைக்கும் வீடியோ….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியில் லாரி ஒன்று கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் அந்த காரின் முன்பகுதி படுவேகத்தில் லாரியின் அடியில் சென்று மோசமான நிலையில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. Freak accident on National Highway near Chitradurga toll gate. A speeding car rams […]

Categories
மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்முன்னே இறந்த குழந்தைகள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மதுரவாயலில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி சுமலதா. இவர்களுக்கு ஆதிரன் (4) மற்றும் கவுஷிக்(2) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வம் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதனால் 4 பேரும் கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்த லாரி அவர்கள் மீது ஏறியது. இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Categories
மாநில செய்திகள்

லாரி கவிழ்ந்து கோர விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. வாலிபரின் நிலைமை?…. பரபரப்பு சம்பவம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மதுபானம் ஏற்றி சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியின் அடியில் வாலிபர் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இதனையடுத்து வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த விபத்தில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக எல்லையில் கோர விபத்து…. புது மாப்பிள்ளை உயிரிழந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் தமிழக கர்நாடக எல்லையில் காரும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காரை ஓட்டிச் சென்ற திருமணமாகி 3 மாதமே ஆன நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதாவது 3 நண்பர்களுடன் காரில் தேனியை சேர்ந்த ஜான் என்ற வழக்கறிஞர் மைசூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது சிக்கோலா அணை அருகே எதிரே வந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துச்சு?… நின்று கொண்டிருந்த லாரி…. திடீரென பற்றிய தீ….. பரபரப்பு….!!!!

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகரில் வீட்டின் முன்பு ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து லாரியில் இருந்த அட்டைகள் முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து […]

Categories
உலக செய்திகள்

சிலி நாட்டில் பயங்கரம்….. மினிபேருந்தில் மோதிய லாரி….. 9 பேர் பலி…!!

சிலி நாட்டில் லாரி மற்றும் மினி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு 9 நபர்கள் பலியாகியுள்ளனர். சிலி நாட்டில் இருக்கும் ஓஹிகின்ஸ் என்னும் மாகாணத்தில் நேற்று பேருந்து ஒன்றில் வேளாண்  ஊழியர்கள் மேற்கு பகுதியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் எதிரில் அதிவேகத்தில் வந்த ஒரு லாரி அந்த மினி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த பேருந்தில் இருந்த ஓட்டுனர் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், இரண்டு நபர்கள் பலத்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய 10-க்கும் மேற்பட்டோர்….. கோவை அருகே கோர விபத்து….!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் அந்த பேருந்து சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்றது. அப்போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து மீது மோதியது. இதனால் லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. நொடியில் பறிபோன உயிர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த சில பேர் ஒரு காரில் கமாரெட்டி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து கார் ஜெகநாத்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அந்தவழியாக சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கார் நொறுங்கியதுடன், அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள், 2 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்திலிருந்து பிஸ்கட் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருச்சிக்கு சென்றது. இந்த லாரியை பீகாரை சேர்ந்த குலாம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் முதல் வளைவில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் குலாம் சிறு காயங்களுடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருக்கு…? நைசாக தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

கிராவல் மண்ணை கடத்தியது தொடர்பாக தப்பி சென்ற 3 பேர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடி பகுதியில் கிராவல் மண்ணை கடத்தி செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நில வருவாய் அதிகாரி முத்துலட்சுமி, வாய்ப்பாடி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து…. கிளீனருக்கு நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

லாரி கவிழ்ந்த விபத்தில் கிளீனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் திருச்சூருக்கு புறப்பட்டது. இந்த லாரியை பாகிமானூர் பகுதியில் வசித்து வரும் சிதம்பரம் என்பவர் ஓட்டினார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் கிளீனராக உடன் இருந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவர்  தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கிளீனர் சந்தோஷ்குமார் […]

Categories
உலக செய்திகள்

சிக்னலை மதிக்காமல் சென்ற வாகன ஓட்டி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பிரபல நாட்டில் விபத்து….!!

சீனாவில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவர் மீது மோதிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் ஷெங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிக்னலில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கையும் மீறி ஷெங் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பக்கவாட்டு திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று ஷெங் மீது மோதியது. இதனால் ஷெங் லாரியின் சக்கரங்களில் உரசியபடி அதிர்ஷ்டவசமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. 3 பேருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதையன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் உறவினர்கள் ஆவார். இந்நிலையில் சீனிவாசன், மாதையன், மணிகண்டன் ஆகிய 3 நபர்களும் தர்மபுரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாளையம்புதூர் பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஒரு லாரி மோட்டார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போய்விட்டது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரி திருடிய வாலிபர் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாகிசெட்டிபட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது லாரியை வருதம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த லாரி திடீரென காணாமல் போய்விட்டது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் காசாளர் மதன்குமார், கார்த்திக்கிடம் இதுகுறித்து செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன்பின் கார்த்திக் லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்.கருவி மூலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பழனிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது…. 5 பேருக்கு நடந்த துயரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

லாரி- கார் மோதிய விபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி முத்துகவுண்டன்பாளையம் பி.கே.எஸ். நகரில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்தார். இவருடைய உறவினரான மோகனசுந்தரம்-தெய்வானை என்ற தம்பதியினர் ஈஞ்சம்பள்ளி தானத்துபாளையத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு மஞ்சுளா (எ) புவனேஸ்வரி என்ற மகள் இருந்தார். இந்நிலையில் மோகன்குமார், தேன்மொழி, இவரது தம்பி குமரேசன், தெய்வானை, மஞ்சுளா மற்றும் இவர்களது உறவினர்களான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிலக்கரி ஏற்றி வந்த லாரி…. வழியில் நேர்ந்த விபரீதம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

நிலக்கரி ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.ஏ.எஸ். நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் மில்லிற்கு தேவையான நிலக்கரி லாரியில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டது. அந்த லாரியை டிரைவர் குமார் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து லாரி கே.ஏ.எஸ். நகர் அருகே ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையின் மண் சாலையில் வந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய லாரி…. 100-க்கும் மேற்பட்டோருக்கு நடந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோர் சடலங்கள் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் தலைநகர் ஃப்ரீடௌனின் புகர்ப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் அங்கு கூடினர். அப்போது திடீரென்று லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மண்ணில் புதைந்து விட்டது…. லாரி டிரைவருக்கு நேர்ந்த துயரம்…. ஈரோட்டில் சோகம்….!!

மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் குடகு மலையில் இருந்து சேலத்திற்கு மர பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியினை குடகு மாவட்டத்திலுள்ள கூடுமங்களூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் ஓட்டி வந்தார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சாகர் என்பவரும் உடன் வந்தார். இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மன் திட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பால் வாங்க சென்ற மாணவன்…. வழியில் நேர்ந்த துயரம்…. ஈரோட்டில் சோகம்….!!

லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் முல்லை நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தேவ பிரசாந்த் என்ற மகன் இருந்தார். இதில் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறது. இவருடைய மகன் தேவ பிரசாந்த் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் தனது அத்தை வீட்டிற்கு பால் வாங்குவதற்காக தேவ பிரசாந்த் சென்றார். இதனையடுத்து தேவ பிரசாந்த் பால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. பள்ளத்தில் பாய்ந்த லாரி…. தர்மபுரியில் பரபரப்பு….!!

தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் லாரி பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையில் வசித்து வரும் மனோகரன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் உள்ள சுமார் 30 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற 3 பேர்…. வழியில் நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் -லாரி மோதிய விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடையனூர் பகுதியில் தேவநாதன்-இந்திராணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் தேவநாதன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தார். இவருடைய மனைவி இந்திராணி வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு விகாஷினி என்ற மகளும், இளமுகில் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தேவநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை….!!

அரசு பேருந்து-லாரி மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடி நோக்கி அரசு பேருந்து ஒன்று திம்பம் மலைப்பாதையின் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதனையடுத்து பேருந்து திம்பம் மலைப்பாதையில் 22-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு சோள பாரம் ஏற்றிச் சென்ற லாரியும், அரசு பேருந்தும் எதிர்பாராதவிதமாக […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி… சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்… 5 பேர் பலி…!!!

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதிய காரணத்தினால் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ரசாயன பொருட்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் புனே  நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. புனேயின் நவாலி என்ற பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சென்றதில் அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதியது. இதில் கிட்டதட்ட பத்து முதல் பதினைந்து வாகனங்களின் மீது […]

Categories

Tech |