தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமுதா நகர் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்கிறார்கள் என்ற காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு இரண்டு வாலிபர்கள் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]
