லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகாசி பஜார் பகுதியில் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த இருவரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அந்த வாலிபர்கள் சரவணன், காண்டீபன் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி என்று சில எண்களை எழுதி கொடுத்து […]
