தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் வெளிப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரீகன் என்பதும் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து […]
