Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. “அடுத்த ஆபத்து”…. உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்வு…!!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவக்கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. வருடத் தொடக்கத்தில் இருந்து 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர 4,939 பேருக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என […]

Categories

Tech |