நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு என பல்வேறு காரணங்களை காட்டி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தொடரில் நாடு முழுவதும் 2019 இல் மட்டும் 1775 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 2019 மனவளர்ச்சி […]
