நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் தர்மம் கேட்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில், தர்மம் கேட்பவர்களுக்கும், தெரு வியாபாரிகளுக்கும், அதிரடியாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. லாகோஸ் மாகாண அரசு, இவர்களை தொந்தரவாக கருதுகிறது. எனவே மாகாணத்தில், இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தர்மம் கேட்பவர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த குழு இயங்கத்தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில், இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாடு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, […]
