Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தந்தை, பிள்ளைகளை பறிகொடுத்த சோகத்தில்… பெண் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!!

வெடி விபத்தில் தந்தை உட்பட இரண்டு மகன்களை இழந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மகளும் தனுஜ், தேஜஸ் என்ற இரண்டு பேர குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் […]

Categories

Tech |